பொது இடத்தில் பெண் மீது அத்துமீறல் ..!! 47 வயது நபர் மீது நடவடிக்கை..!!
பொது இடத்தில் பெண் மீது அத்துமீறல் ..!! 47 வயது நபர் மீது நடவடிக்கை..!! சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் ரோடு வணிக வளாகத்தில் (Shopping Complex) 47 வயதுடைய நபர் ஒருவர் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து, அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் குத்தியும், உதைத்தும் அந்தப் பெண்ணை தாக்கியுள்ளாார். அந்தப் பெண்ணை தாக்கிய நபர், சுமார் 1 வருடத்திற்கு முன்பும் அந்தப் பெண்ணைத் தாக்கியதாக காவல் துறையின் விசாரணையில் தெரிய […]
பொது இடத்தில் பெண் மீது அத்துமீறல் ..!! 47 வயது நபர் மீது நடவடிக்கை..!! Read More »









