singapore news updates

பொது இடத்தில் பெண் மீது அத்துமீறல் ..!! 47 வயது நபர் மீது நடவடிக்கை..!!

பொது இடத்தில் பெண் மீது அத்துமீறல் ..!! 47 வயது நபர் மீது நடவடிக்கை..!! சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் ரோடு வணிக வளாகத்தில் (Shopping Complex) 47 வயதுடைய நபர் ஒருவர் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து, அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் குத்தியும், உதைத்தும் அந்தப் பெண்ணை தாக்கியுள்ளாார். அந்தப் பெண்ணை தாக்கிய நபர், சுமார் 1 வருடத்திற்கு முன்பும் அந்தப் பெண்ணைத் தாக்கியதாக காவல் துறையின் விசாரணையில் தெரிய […]

பொது இடத்தில் பெண் மீது அத்துமீறல் ..!! 47 வயது நபர் மீது நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!!

சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!! சிங்கப்பூரில் மின் சிகரெட் சாதனங்கள் போன்ற சட்டவிரோதப் பொருட்களைக் கடத்திய குற்றத்திற்காக மலேசியர் ஒருவருக்கு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. மின் சிகரெட் சாதனங்கள் உட்பட 37,000 பொருள்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த குற்றத்தின் பெயரில் ஜெகதீஸ்வரன் நாகலிங்கம் என்ற 28 வயதுடைய மலேசியருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT -இல் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! அவர் கடத்தி வந்த சட்டவிரோதப் பொருட்களின் மொத்த மதிப்பானது

சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!! Read More »

KPE சுரங்கப் பாதையில் சாலை விபத்து..!!

KPE சுரங்கப் பாதையில் சாலை விபத்து..!! சிங்கப்பூர் : கல்லாங் – பாயா லெபார் விரைவுச் சாலையில் (KPE) ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (ஏப்ரல் 15) மாலை சுமார் 6:15 மணி அளவில் கல்லாங் – பாயா லெபார் விரைவுச் சாலையில் இருந்து கடலோர விரைவுச் சாலையை (MCE) நோக்கி செல்லும் வழியில், பான் தீவு விரைவுச்சாலை வெளியேறும் வாயிலுக்கு எதிரே இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

KPE சுரங்கப் பாதையில் சாலை விபத்து..!! Read More »

கிராப் கார் ஓட்டுநர் மீது குற்றம் சாட்டிய பயணி..!! காரணம் என்ன..??

கிராப் கார் ஓட்டுநர் மீது குற்றம் சாட்டிய பயணி..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : கிராப் கார் ஓட்டுநர் மீது பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு கிராப் நிறுவனம் அந்த ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 40 வயது பயணியான திரு.கியூ அவர்கள், இந்த மாதம் 12ஆம் தேதி அன்று அதிகாலை 5 மணி அளவில் ஒரு தனியார் வாடகை காரை(கிராப்) அழைத்துள்ளார். ஆனால் அந்த ஓட்டுநர் செயலியில் குறிப்பிட்டிருந்த இடத்தில் காத்திருக்காமல் அதற்கு எதிரேக் காரை

கிராப் கார் ஓட்டுநர் மீது குற்றம் சாட்டிய பயணி..!! காரணம் என்ன..?? Read More »

விலங்குகள் கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு சிறைத் தண்டனை..!!

விலங்குகள் கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு சிறைத் தண்டனை..!! சிங்கப்பூரில் பல பூனைகளைத் துன்புறுத்தி அவற்றை கத்தியால் குத்தியக் குற்றத்திற்காக ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு HDB கட்டிடத்தின் 34 வது மாடியில் இருந்து பல பூனைகளைக் கீழே வீசியது உட்பட, அவற்றைக் கொடூரமாக துன்புறுத்திய குற்றத்திற்காகவும் இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! துன்புறுத்தலில் பூனைகளில் இரண்டு இறந்துள்ளன. விலங்குகள் மீதான கொடுமை வழக்குகளில் இதுவரை

விலங்குகள் கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு சிறைத் தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று ஒரு அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கையில் இலங்கைசேயைச் சேர்ந்த ஒரு நபரை கைது செய்துள்ளது. புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல், செயல்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துதல் மற்றும் சம்பவ இடத்திலேயே பதில் அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் சட்ட அமலாக்க அதிகாரிகளின் ஒருங்கிணைப்பும், தொழில் முறை திறனும் வெளிப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! காரணம் என்ன..?? Read More »

100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..??

100 -க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் காவல்துறை 2 வார காலமாக அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கையில் மோசடி அல்லது பணக் கடத்தல்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் நூற்றுக்கணக்கானோரைக் காவல்துறை கைது செய்துள்ளது. சந்தேகத்தின் பேரில் 251 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 251 பேரும் 665 இருக்கும் மேற்பட்ட வழக்குகளில் ஈடுபட்டவர்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பானது $3.9 மில்லியன்

100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் தற்காப்பு அமைச்சகத்தின் கட்டிடத்தில் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் தற்காப்பு அமைச்சகத்தின் கட்டிடத்தில் தீ விபத்து..!! சிங்கப்பூரில் தற்காப்பு அமைச்சகத்தின்(MINDEF) கட்டிடத்தில் நேற்று (ஏப்ரல் 6) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புவன விஸ்தாவில் தற்காப்பு அமைச்சகத்தின் உத்திப்பூர்வ தகவல்தொடர்புத் தொழில்நுட்ப நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலையில் பணிபுரிய அனுபவமுள்ள ஆட்கள் தேவை..!! தீ பற்றிய கட்டிடம் 30 சயின்ஸ் பார்க் ரோட்டில் அமைந்துள்ளது. தீ விபத்து குறித்த தகவல் ஆனது நேற்று (ஏப்ரல் 6)

சிங்கப்பூரில் தற்காப்பு அமைச்சகத்தின் கட்டிடத்தில் தீ விபத்து..!! Read More »

சிங்கப்பூரில் புதிய 3D நடை மேம்பாலம்..!! எங்கே..??

சிங்கப்பூரில் புதிய 3D நடை மேம்பாலம்..!! எங்கே..?? சிங்கப்பூரில் நடை மேம்பாலம் முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தின் (3D) துணைகொண்டு கட்டப்படவிருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மேம்பாலம் 10 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலம் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. இந்த நடை மேம்பாலம் ஜுரோங் கால்வாயில் அமைக்கப்படவுள்ளது. 10 மீட்டர் நீள பாலம் ஜுரோங்கிற்கும், தெங்காவுக்கும் இடையே செல்வதற்கான நேரத்தை குறைக்கும் வகையில் இருக்கும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் அட்மின் வேலை பார்த்த அனுபவம்

சிங்கப்பூரில் புதிய 3D நடை மேம்பாலம்..!! எங்கே..?? Read More »

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU): Al கல்வி முறையின் புதிய திட்டம்..!!

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU): Al கல்வி முறையின் புதிய திட்டம்..!! சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU), செயற்கை நுண்ணறிவைக் (AI) கொண்ட கல்விமுறையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள், பல்கலைக்கழகத்தில் உள்ள 52 இளங்கலைப் படிப்புகளில் சுமார் 40% படிப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவு கல்வி (AI) வழங்கப்பட உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஆபரேட்டர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த புதிய திட்டத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டு

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU): Al கல்வி முறையின் புதிய திட்டம்..!! Read More »