singapore news updates

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!!

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!! சிங்கப்பூரின் ஹவ்காங் பகுதியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ஒரு கொடூரமான கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 38 வயதான ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிங்கப்பூர் காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புடையினர் (SCDF) இந்த விபத்து குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!! இந்த விபத்து ஆகஸ்ட் 7, […]

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!! Read More »

சிங்கப்பூரில் இன்று தேசிய தின கொண்டாட்டம்..! உற்சாகமாக கொண்டாடும் மக்கள்.!

சிங்கப்பூரில் இன்று தேசிய தின கொண்டாட்டம்..! உற்சாகமாக கொண்டாடும் மக்கள்.! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டங்கள் இன்று (ஆகஸ்ட் 9, ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கல்லாங் தேசிய விளையாட்டு அரங்கத்தில் (National Stadium) விழா ஏற்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நாட்டின் சுதந்திர தினப் பேரணி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கல்லாங் விளையாட்டு அரங்கத்திற்குத் திரும்பியுள்ளதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிலவுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் இன்று தேசிய தின கொண்டாட்டம்..! உற்சாகமாக கொண்டாடும் மக்கள்.! Read More »

எதிர்க்கட்சித் தலைவர் லிம் டீன் ஜோகூர் சென்ற விவகாரம்..!! 2 பேர் மீது வழக்கு..!!

எதிர்க்கட்சித் தலைவர் லிம் டீன் ஜோகூர் சென்ற விவகாரம்..!! 2 பேர் மீது வழக்கு..!! சிங்கப்பூர்: நீதிமன்றத்தில் சரணடையாமல் சட்டவிரோதமாக மலேசியாவின் ஜோகூருக்கு தப்பிச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான லிம் டீனுக்கு (Lim Tean) உதவியதாக, இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் மீது இன்று (ஆகஸ்ட் 8, சனிக்கிழமை) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! குற்றம் சாட்டப்பட்டுள்ள சுலைமான் முகமது பிர்தௌஸ் (37) மற்றும் முகமது

எதிர்க்கட்சித் தலைவர் லிம் டீன் ஜோகூர் சென்ற விவகாரம்..!! 2 பேர் மீது வழக்கு..!! Read More »

சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டம்: இன்று மாலை பிரதமர் லாரன்ஸ் ஹோங் உரை..!!

சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டம்: இன்று மாலை பிரதமர் லாரன்ஸ் ஹோங் உரை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு (SG61) முன்னோடியாக, பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று (ஆகஸ்ட் 8, சனிக்கிழமை) மாலை 6:45 மணிக்குத் தனது அதிகாரப்பூர்வ தேசிய தினச் செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்கி உரை ஆற்றுகிறார். நாளை (ஆகஸ்ட் 9) தேசிய தினம் விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு மாற்றங்கள்

சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டம்: இன்று மாலை பிரதமர் லாரன்ஸ் ஹோங் உரை..!! Read More »

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே உஷார் !! டயரில் சாவியை வைத்துவிட்டுச் சென்றதால் பறிபோன கார்..!!

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே உஷார் !! டயரில் சாவியை வைத்துவிட்டுச் சென்றதால் பறிபோன கார்..!! சிங்கப்பூர்: கிராஞ்சி பகுதியில், கார் சாவியை டயரின் மீது வைத்துவிட்டுச் சென்றதைச் சாதகமாக்கிக் கொண்டு காரைத் திருடிய ஒரு ஆண் மற்றும் பெண் இருவரையும் சிங்கப்பூர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 24 அன்று இரவு 7:45 மணியளவில், கிராஞ்சி லூப்(kranji Loop) பகுதியில் உள்ள ஒரு பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தில் (Multi-storey Car Park)

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே உஷார் !! டயரில் சாவியை வைத்துவிட்டுச் சென்றதால் பறிபோன கார்..!! Read More »

S$15.8 மில்லியன் மோசடி வழக்கு..!! Sakae Holdings முன்னாள் இயக்குநருக்கு 10½ ஆண்டு சிறை..!

S$15.8 மில்லியன் மோசடி வழக்கு..!! Sakae Holdings முன்னாள் இயக்குநருக்கு 10½ ஆண்டு சிறை..! சிங்கப்பூரில் Sakae Holdings நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான Ong Siew Kwee என்பவருக்கு 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Bugis Cube வளர்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய கூட்டு நிறுவனத்திலிருந்து S$15.8 மில்லியன் முறைகேடாக மாற்றப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 56 வயதான Ong Siew Kwee, ‘Andy’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் கடந்த மே மாதம் நம்பிக்கை

S$15.8 மில்லியன் மோசடி வழக்கு..!! Sakae Holdings முன்னாள் இயக்குநருக்கு 10½ ஆண்டு சிறை..! Read More »

சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் எட்டோமிடேட் அடங்கிய மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களைக் கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,23 வயது இளைஞர் ஒருவர் மீது கடந்த மாதம் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுகாதார அறிவியல் ஆணையம்(HSA) இன்று (ஜூலை 7)வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த ஜூலை 30 அன்று கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் ஹெளகாங்கில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். CLICK

சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! ICA வெளியிட்ட எச்சரிக்கை..!

சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! ICA வெளியிட்ட எச்சரிக்கை..! சிங்கப்பூரின் தேசிய தினத்தை முன்னிட்டு வரும் நீண்ட வார இறுதியில், Woodlands மற்றும் Tuas Checkpoints-ல் மிகவும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 7 முதல் 10ஆம் தேதி வரை நிலச் சோதனைச் சாவடிகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், குடிநுழைவு சோதனைகளை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய

சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! ICA வெளியிட்ட எச்சரிக்கை..! Read More »

சிங்கப்பூரில் ‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு..! புதிய தகவலை வெளியிட்ட MOM..!!

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..! சிங்கப்பூர்: உலகளாவிய உயர்மட்ட திறனாளர்களை ஈர்ப்பதற்காகச் சிங்கப்பூர் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Overseas Networks and Expertise Pass’ (ONE Pass) எனப்படும் ‘ஒன் பாஸ்’ விசா திட்டத்தில், இதுவரை சுமார் 8,500 பேர் பயன்பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது. உலகளவில் மிகச் சிறந்த திறமையாளர்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதையும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத்

சிங்கப்பூரில் ‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு..! புதிய தகவலை வெளியிட்ட MOM..!! Read More »

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..!

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..! அமெரிக்க அரசு அண்மையில் அறிவித்துள்ள புதிய சுங்க வரி நடவடிக்கை, உலக நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதன் எதிரொலி தற்போது சிங்கப்பூரிலும் உணரப்படத் தொடங்கியுள்ளது. இந்த புதிய சுங்க வரியால், அமெரிக்காவுக்கு சிங்கப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுமார் S$9.5 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் பாதிக்கப்படக்கூடும் என்று சிங்கப்பூரின் துணைப் பிரதமரும், வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சருமான

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..! Read More »