singapore news updates

லிட்டில் இந்தியா HDB-ல் பயங்கர தீ விபத்து..!! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..?

லிட்டில் இந்தியா HDB-ல் பயங்கர தீ விபத்து..!! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..? சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (HDB) அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆகஸ்ட் 3ஆம் தேதி பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது. லிட்டில் இந்தியா ரேஸ்கோர்ஸ் ரோடு (Race course Road)பிளாக் 684-ல் உள்ள 5-வது மாடி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து இரவு 7:10 மணி அளவில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) […]

லிட்டில் இந்தியா HDB-ல் பயங்கர தீ விபத்து..!! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..? Read More »

தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர்..!!விழாக்கோலத்தில் நாடு முழுவதும்!

தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர்..!!விழாக்கோலத்தில் நாடு முழுவதும்! சிங்கப்பூர்: ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்படவுள்ள சிங்கப்பூரின் 61-வது தேசிய தினத்தை (National Day Parade 2026) முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. “Majulah Singapura, Go Beyond!” என்ற கருப்பொருளுடன் நடைபெறவுள்ள இந்தாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான இறுதிக்கட்டப் பயிற்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சி ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டிய

தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர்..!!விழாக்கோலத்தில் நாடு முழுவதும்! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு..!! தீ வைப்போம் என மிரட்டிய 2 பேர் கைது..!

சிங்கப்பூரில் பரபரப்பு..!! தீ வைப்போம் என மிரட்டிய 2 பேர் கைது..! சிங்கப்பூரில் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு வர்ணம் பூசி சொத்துக்களை சேதப்படுத்திய மற்றும் தீ வைப்போம் என மிரட்டல் விடுத்த சந்தேகத்தின் பேரில் 26 வயது நபர் மற்றும் 22 வயதுடைய பெண் ண் இருவரை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்து ஆகஸ்ட் 2 அன்று அதிகாலை 2:00 மணி முதல் காலை 10:00 மணி வரை நாடு முழுவதும் பல

சிங்கப்பூரில் பரபரப்பு..!! தீ வைப்போம் என மிரட்டிய 2 பேர் கைது..! Read More »

ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் சிக்கிய முதியவரின் கை..!! ஹெளகாங்கில் பரபரப்பு..!

ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் சிக்கிய முதியவரின் கை..!! ஹெளகாங்கில் பரபரப்பு..! சிங்கப்பூர்: ஹெளகாங் 1 ஷாப்பிங் சென்டருக்கு வெளியே முதியவர் ஒருவரின் கை ஆரஞ்சு பழச்சாறு இயந்திரத்தில் சிக்கிய சம்பவம் சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவரின் வலது கை ஆரஞ்சு பழச்சாறு வழங்கும் இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதால் அவரை மீட்பதற்காக குடிமைப்பாதுகாப்பு படையினரும் (SCDF) காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவினர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள

ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் சிக்கிய முதியவரின் கை..!! ஹெளகாங்கில் பரபரப்பு..! Read More »

சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்..!

சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்..! சிங்கப்பூரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், Singapore FinTech Association (SFA) மற்றும் பணம் செலுத்தும் சேவை வழங்குநர்கள் (Payment Service Providers – PSPs) இணைந்து 2026 ஆகஸ்ட் 3 அன்று புதிய Code of Conduct (நடத்தை விதிகள்)-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!!

சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்..! Read More »

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்கிறீர்களா ..? ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்கிறீர்களா ..? ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரின் National Day நீண்ட விடுமுறையை முன்னிட்டு, Woodlands மற்றும் Tuas நில எல்லைச் சோதனைச் சாவடிகளில் வழக்கத்தை விட அதிகளவிலான பயணிகள் மற்றும் வாகனங்கள் பயன்படுத்துவார்கள் என்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என Immigration & Checkpoints Authority (ICA) எச்சரிக்கை விடுத்துள்ளது. CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! ICA வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், விடுமுறை நாட்களில்

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்கிறீர்களா ..? ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! Read More »

கிளமென்டி HDB தீ விபத்து..!!உயிரிழப்புக்குப் பின்னால் வெளிவந்த அதிர்ச்சி காரணம்..!

கிளமென்டி HDB தீ விபத்து..!!உயிரிழப்புக்குப் பின்னால் வெளிவந்த அதிர்ச்சி காரணம்..! சிங்கப்பூர்: கிளமென்டி அவென்யூ 4, பிளாக் 309-இல் உள்ள HDB குடியிருப்பின் 8-வது மாடியில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி இரவு சுமார் 11:00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை (SCDF) தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். விசாரணையில், கட்டிடத்தின் உலர் பிரதான தீயணைப்புக் குழாயில் (Dry Riser) ஏற்பட்ட

கிளமென்டி HDB தீ விபத்து..!!உயிரிழப்புக்குப் பின்னால் வெளிவந்த அதிர்ச்சி காரணம்..! Read More »

ஜோகூர் பாருவில் சிங்கப்பூர்வாசிகளின் செலவினம் புதிய உச்சம்..!! $1.05 பில்லியனை எட்டும் என கணிப்பு..!

ஜோகூர் பாருவில் சிங்கப்பூர்வாசிகளின் செலவினம் புதிய உச்சம்..!! $1.05 பில்லியனை எட்டும் என கணிப்பு..! சிங்கப்பூர் / ஜோகூர் பாரு:மலேசியாவின் எல்லைப் பகுதியான ஜோகூர் பாருவில் (Johor Bahru) சிங்கப்பூர்வாசிகள் செய்யும் செலவினம் நடப்பாண்டில் கணிசமாக அதிகரித்து, ஏறக்குறைய $1.05 பில்லியன் (சுமார் 105 கோடி சிங்கப்பூர் டாலர்) நிலையை எட்டக்கூடும் என்று புதிய ஆய்வுகளும் பொருளாதார அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. எல்லை கடக்கும் பயணம் சுலபமாகியிருப்பதும், நாணய மாற்று விகிதத்தின் சாதகமான சூழலுமே இந்த நுகர்வு அதிகரிப்புக்கு

ஜோகூர் பாருவில் சிங்கப்பூர்வாசிகளின் செலவினம் புதிய உச்சம்..!! $1.05 பில்லியனை எட்டும் என கணிப்பு..! Read More »

ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!!

ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!! மலேசியாவின் ஜோகூர் குலாய் அருகே உள்ள வடக்கு- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (NSE) கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது . விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ரக வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் சிங்கப்பூரைச் சேர்ந்த 56 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! இந்த கோர விபத்தானதுநேற்று (ஆகஸ்ட் 2) பிற்பகல் 2:05

ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!! Read More »

சிங்கப்பூரின் 61வது தேசிய தினச் செய்தி:ஆகஸ்ட் 8-ல் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை ஒளிபரப்பு!

சிங்கப்பூரின் 61வது தேசிய தினச் செய்தி: ஆகஸ்ட் 8-ல் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை ஒளிபரப்பு! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில், நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்களின் தேசிய தினச் செய்தி (National Day Message) வரவிருக்கும் சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 8) ஒளிபரப்பப்பட உள்ளது. ​நாட்டின் வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூக ஒற்றுமை குறித்த பிரதமரின் முக்கிய கருத்துக்களை உள்ளடக்கிய இந்த உரை, சிங்கப்பூரின் 4 அதிகாரப்பூர்வ மொழிகளிலும்

சிங்கப்பூரின் 61வது தேசிய தினச் செய்தி:ஆகஸ்ட் 8-ல் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை ஒளிபரப்பு! Read More »