singapore today news

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க?

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். ஜூலை 24 ,25 ஆம் தேதிகளில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மூன்று டன் எடையுள்ள காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சோதனையை சிங்கப்பூர் உணவு […]

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? Read More »

கேலாங்கில் காதல் கலவரம்…!!! பீர் விற்ற பெண் கைதானது எப்படி…???

கேலாங்கில் காதல் கலவரம்…!!! பீர் விற்ற பெண் கைதானது எப்படி…??? சிங்கப்பூர்: கேலாங்கில் உள்ள காபி கடையில் பீர் விற்பனையாளராக வேலை செய்த 37 வயதான சீனாவைச் சேர்ந்த ஃபாங் லி, தனது காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு அவரை கத்தியால் குத்திய வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் நீதிமன்றம் அவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி அதிகாலை கேலாங் லோரோங் 14 பகுதியில் நடந்தது. அந்த

கேலாங்கில் காதல் கலவரம்…!!! பீர் விற்ற பெண் கைதானது எப்படி…??? Read More »

அதிர்ச்சி…!!! செராங்கூன் HDB குடியிருப்பில் மர்ம மரணம்..!!

அதிர்ச்சி…!!! செராங்கூன் HDB குடியிருப்பில் மர்ம மரணம்..!! சிங்கப்பூர்:செராங்கூன் வடக்கு அவென்யூ 2 இல் உள்ள பிளாக் 136-ல் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில்,58 வயதுடைய நபர் ஒருவர் இறந்து கிடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஜூலை 23) காலை 11:10 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது HDB அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் 58 வயதுடைய ஒருவர் கிடந்ததை கண்டனர். CLICK HERE 👉👉

அதிர்ச்சி…!!! செராங்கூன் HDB குடியிருப்பில் மர்ம மரணம்..!! Read More »

பங்குசந்தையை மிஞ்சும் லாபம்..!!HDB வீடு விற்பனையில் 130% வருவாய்..!! இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!!

பங்குசந்தையை மிஞ்சும் லாபம்..!!HDB வீடு விற்பனையில் 130% வருவாய்..!! இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!! சிங்கப்பூர்: பொங்கோலில் உள்ள மூன்று அறைகள் கொண்ட HDB பிளாட் ஒன்று S$638,000க்கு விற்பனையானது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இது அந்தப் பகுதிக்கான அதிக விலை உயர்ந்த விற்பனையாகும். வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் (HDB) தகவலின்படி, இந்த அலகு நார்த்ஷோர் டிரைவ், நார்த்ஷோர் ரெசிடென்சஸ் I-இல் அமைந்துள்ள பிளாக் 406C-இன் 19வது மற்றும்

பங்குசந்தையை மிஞ்சும் லாபம்..!!HDB வீடு விற்பனையில் 130% வருவாய்..!! இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!! அவர் எப்படி நுழைந்தார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!! அவர் எப்படி நுழைந்தார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! கடந்த மே மாதம் இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பேர் புலாவ் தெக்கோங் அருகே சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற பொழுது கடலோரக் காவல் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். தண்டனை விதிக்கப்பட்ட மூவர் ஏற்கனவே சிங்கப்பூரில் குடிநிறைவு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் வேலை வாய்ப்புக்காக அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற போது அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!! அவர் எப்படி நுழைந்தார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூரில் காணொளியை இணையத்தில் பதிவேற்றியவருக்கு சிறை!!

சிங்கப்பூரில் காணொளியை இணையத்தில் பதிவேற்றியவருக்கு சிறை!! 35 வயதுடைய சான் என்பவர் தனது முன்னாள் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் பத்து நிமிட வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். குற்றச்சாட்டை மறுத்தவர் முன்னாள் காதலியின் நினைவாக தான் மட்டும் பார்ப்பதற்கு அதை பதிவு செய்ததாகச் சொன்னார். இருவரும் காதலிக்கும் போது பெண்ணின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட காணொளி அது என்று சொல்லப்பட்டது. சாம் திருமணமானவர் என்று தெரிந்ததும் அந்தப் பெண் அவரை பிரிந்து சென்றதாக கூறப்பட்டது. CLICK HERE 👉👉

சிங்கப்பூரில் காணொளியை இணையத்தில் பதிவேற்றியவருக்கு சிறை!! Read More »

குறிப்பிட துறையில் ஆர்வம் காட்டாத சிங்கப்பூர் நிறுவனங்கள்!!

குறிப்பிட துறையில் ஆர்வம் காட்டாத சிங்கப்பூர் நிறுவனங்கள்!! மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூர் நிறுவனங்கள் எதிர்கால தானியக்கமய திட்டங்கள் குறித்து குறைந்த இலக்குகளை கொண்டு உள்ளதாக சிங்கப்பூர் கொள்கை ஆய்வு கழகம் மற்றும் வர்த்தக சம்மேளனதுடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களின் அணுகுமுறை தானியக்கமயத்தை ஏற்றதாகவே இருப்பினும் எதிர்கால திட்டங்கள் குறித்து குறைந்த இலக்குகளை சிங்கப்பூர் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் CLICK HERE

குறிப்பிட துறையில் ஆர்வம் காட்டாத சிங்கப்பூர் நிறுவனங்கள்!! Read More »

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!!

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஃபிள்ஸ் நகர கோபுரத்தில், இன்று காலை ஏற்பட்ட கேபிள் உடைப்பு விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ நேரத்தில், துப்புரவு பணியாளர் ஒருவர் தொங்கும் மேடையில் இருந்து கட்டிடத்தின் ஜன்னல்களை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தார். அதே நேரம், ஒரு எஃகு கேபிள் திடீரென உடைந்து, தொழிலாளி சமநிலையை இழந்த நிலையில் உதவிக்காக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉 RMI தேவை!! சிங்கப்பூரில் E-Pass

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!! Read More »

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! யீஷீனில் , ஜூலை 19 Block 334B yishun Street 31 மாலை 5:20 மணி அளவில் 44 வயது ஆடவர் ஒருவர் தமது பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திவிட்டு பிறகு தாமும் தற்கொலை செய்து கொண்டு மாண்டார். அவர்கள் ஒரே மாடியில் வசித்தவர்கள் காயமடைந்த 53 வயது ஆடவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!!

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!! சிங்கப்பூரில் புறாக்கள் மற்றும் காகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சில சமயங்களில் அது பொது மக்களுக்கு தொந்தரவாக அமைகிறது. இதனை தடுக்க சிங்கப்பூர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீ சூனில் நடைபெற்ற பசுமை விழாவில் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம் கூறியது என்னவென்றால் பொது இடங்களில் புறாக்களையும் காலங்களையும் பிடிப்பதற்காக வைக்கப்படும் பொறிகளை சேதப்படுத்துவோர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட கூடும்

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!! Read More »