Author name: News

‘3’ என்ற எண்ணில் இருந்து அழைப்பு வருகிறதா? சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

‘3’ என்ற எண்ணில் இருந்து அழைப்பு வருகிறதா? சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை! சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் போல் நடித்து ‘3’ என்ற எண்ணில் தொடங்கும் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தொடர் ஏமாற்று வேலைகளில் சிக்கி, பொதுமக்கள் சுமார் $2.74 லட்சம் இழந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது. மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து இது போன்ற குறைந்தது 12 ஏமாற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! […]

‘3’ என்ற எண்ணில் இருந்து அழைப்பு வருகிறதா? சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை! Read More »

நல்ல அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

நல்ல அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்…...

Premium Plan Membership Required

You must be a Premium Plan member to access this content.

Join Now

Already a member? Log in here

நல்ல அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் ShipYard Permit அப்டேட்:தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

சிங்கப்பூர் ShipYard Permit அப்டேட்:தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? வணக்கம் நண்பர்களே! சிங்கப்பூரில் சிப்யார்ட் பர்மிட்டில் (Shipyard Permit) பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பயிற்சி மையங்களுடன் உரையாடியதன் அடிப்படையில், அங்கிருக்கும் தற்போதைய வேலைவாய்ப்பு நிலவரம் மற்றும் ஊழியர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த முக்கியத் தகவல்களை இக்கட்டுரையில் காண்போம். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! 1. சிப்யார்ட் பர்மிட்: கடந்த காலமும் தற்போதைய நிலையும்கடந்த 2 – 3 ஆண்டுகள்:ஸ்கில்டு டெஸ்ட் (Skill

சிங்கப்பூர் ShipYard Permit அப்டேட்:தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? Read More »

சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..!

விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..! தமிழ்நாடு: மரணப் பாதையாக அறியப்பட்ட தொப்பூர் கணவாய், புதிய உயர்மட்ட மேம்பாலத்தின் மூலம் அதிநவீன பாதுகாப்புப் பாதையாக மாறப்போகிறது! கால் நூற்றாண்டுக்கு முன்பு…வான் உயர்ந்த மரங்கள், அடர்ந்த புதர்கள், சாலையின் இருபுறமும் பள்ளத்தாக்குத் தாவரங்கள், பகலில் கூட சூரிய ஒளி தரையில் படாத அளவுக்கு அடர்த்தியான, பயமுறுத்தும் கணவாயாக இருந்தது தொப்பூர் கணவாய். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..! Read More »

இந்தோனேஷியாவில் சிங்கப்பூரர் கைது..!! காரணம் என்ன..??

இந்தோனேஷியாவில் சிங்கப்பூரர் கைது..!! காரணம் என்ன..?? இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில், கேபாட்(kpods) எனப்படும் போதைப் பொருள் கலந்த மின்சிகரெட்டுகளைத் தயாரித்த வீட்டில் அந்நாட்டு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரும், சுங்கத்துறையினரும் நடத்திய அதிரடி சோதனையில் 34 வயது சிங்கப்பூரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 17, 202) அன்று வட ஜகார்த்தாவின் ஆடம்பர குடியிருப்புப் பகுதியில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! LHM

இந்தோனேஷியாவில் சிங்கப்பூரர் கைது..!! காரணம் என்ன..?? Read More »

உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கப்படும்!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கப்படும்!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கப்படும்!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சாலையைக் கடந்த மூதாட்டி மீது கார் மோதி விபத்து..!! தப்பித்து சென்ற கார் ஓட்டுநர்..??

சாலையைக் கடந்த மூதாட்டி மீது கார் மோதி விபத்து..!! தப்பித்து சென்ற கார் ஓட்டுநர்..?? சிங்கப்பூரின் ஜாலான் புக்கிட் மேரா மற்றும் கிம் தியான் சாலை சந்திப்பில் நேற்று (ஜூலை 19) அதிகாலை 5:05 மணி அளவில் ஒரு விபத்தானது நிகழ்ந்துள்ளது. சாலையைக் கடக்க முயன்ற 79 வயதுடைய பெண் மீது கார் வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! இச்சம்பவம் குறித்த காணொளி

சாலையைக் கடந்த மூதாட்டி மீது கார் மோதி விபத்து..!! தப்பித்து சென்ற கார் ஓட்டுநர்..?? Read More »

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் தமிழ் மொழி பற்றிய சிங்கப்பூர் பிரதமரின் கருத்து!

சிங்கப்பூரில் தமிழ் மொழி பற்றிய சிங்கப்பூர் பிரதமரின் கருத்து! தமிழ் மொழி தேர்வுக்கானது அல்ல, வாழ்வுக்கானது: சிங்கப்பூர் பிரதமரின் உன்னதப் பார்வை மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் நெறி. உலகிலேயே மிக மூத்த மொழியாகவும், இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் மொழியாகவும் திகழ்வது தமிழ் மொழி. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில்

சிங்கப்பூரில் தமிழ் மொழி பற்றிய சிங்கப்பூர் பிரதமரின் கருத்து! Read More »