சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..!!
சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..!! சிங்கப்பூர்: அன்மேஹியா மலை மருத்துவமனையின் 65 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யே குங் இன்று (ஏப்ரல் 9) பங்கேற்றார். இந்த விழா கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் மக்களுக்கு குறைந்த செலவிலான தனியார் சுகாதார பராமரிப்பிற்கான ஒரு மற்றொரு வாய்ப்பாக லாப நோக்கமற்ற தனியார் மருத்துவமனை ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதற்காக கிழக்கு சிங்கப்பூரில் நிலத்தை ஒதுக்குவதாக கூறப்பட்டுள்ளது. […]
சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..!! Read More »










