தமிழகத் தேர்தல் 2026

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..?

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..? அதிமுகவை உடைத்து தவெகவுடன் கூட்டணி அமைப்பது ஈஸி இல்லை! பாயும் கட்சித் தாவல் தடைச் சட்டம்! தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தவெகவுடன் இணைந்து செயல்பட நினைக்கும் அதிமுகவின் ஒரு தரப்புக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி புதிய சிக்கல் உருவாகி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்க்க விருப்பமா..?? நீங்கள் தேடிய ஏராளமான வேலை […]

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..? Read More »

தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..??

தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..?? தமிழகத்தில் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, புதுவை, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பதிவாகியுள்ள வாக்குகள் வருகின்ற திங்கட்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ளன. இதற்காக தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் காவல்

தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..?? Read More »

வாக்களிக்க Booth Slip அவசியமா? லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்..!!

வாக்களிக்க Booth Slip அவசியமா? லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்..!! கேள்வி: முதல் முறை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது? வாக்குப் பதிவு எவ்வாறு நடைபெறும்?பதில்: வாக்கு சாவடிக்குள் நுழைந்த உடன் முதல் நிலை வாக்குச்சாவடி அலுவலர் உங்களின் பெயர் மற்றும் அடையாள ஆவணத்தை சரி பார்ப்பார்.இரண்டாவது வாக்குச்சாவடி அலுவலர் உங்களிடம் கையொப்பம் பெற்று, கையில் மை வைத்து, நீங்கள் வாக்களிப்பதற்கான சீட்டை வழங்குவார். மூன்றாவது வாக்குச்சாவடி அலுவலரிடம் அந்த சீட்டை வழங்கிய பிறகு வாக்குப்பதிவு

வாக்களிக்க Booth Slip அவசியமா? லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்..!! Read More »

விஜய்யின் வாக்குறுதிகளில் காவலர்களின் நலனுக்காக அறிவித்த வாக்குறுதிகள் என்ன..??

விஜய்யின் வாக்குறுதிகளில் காவலர்களின் நலனுக்காக அறிவித்த வாக்குறுதிகள் என்ன..?? தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காவலர்களின் நலனுக்காகப் பல்வேறு முக்கிய வாக்குறுதிகளைத் திருப்பூர் பிரச்சாரத்தின் போது அறிவித்துள்ளார். காவலர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள்:ஊதிய உயர்வு: காவலர்களின் அடிப்படை மாத ஊதியத்தை ₹18,200-லிருந்து ₹25,000 ஆக உயர்த்துதல். CLICK HERE 👉👉Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!! பணி நேரம் மற்றும் சட்ட அமலாக்கம்: காவலர் நலன் மற்றும்

விஜய்யின் வாக்குறுதிகளில் காவலர்களின் நலனுக்காக அறிவித்த வாக்குறுதிகள் என்ன..?? Read More »

பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!!! எங்கே..?? எதற்கு..??

பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!!! எங்கே..?? எதற்கு..?? திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேப்பமனுக்களை திரும்ப பெறுவதற்கு நேற்று (ஏப்ரல் 9) கடைசி நாளாகும். மேலும் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்த அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மினிமார்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்நிலையில்

பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!!! எங்கே..?? எதற்கு..?? Read More »

தமிழக தேர்தலை ஒட்டி முக்கிய அறிவிப்பு..!!

தமிழக தேர்தலை ஒட்டி முக்கிய அறிவிப்பு..!! சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வர இருப்பதால் இது குறித்த முக்கிய தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகம் கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி தேர்தல் தொடங்கி 23ஆம் தேதி வரை அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் Aircon டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இதனை அடுத்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளன. இந்நேரத்தில் தமிழகத்தில் தேர்தலையொட்டி

தமிழக தேர்தலை ஒட்டி முக்கிய அறிவிப்பு..!! Read More »

த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு..!!

த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு..!! சென்னையில் தவெக தலைவர் விஜய் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி பதட்ட நிலையை ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஏப்ரல் 1 முதல் தொடக்கம் ..!!

த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு..!! Read More »

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்..!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்..!! சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தொகுதி வாரியாக விநியோகம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில்  ஏப்ரல் 23ஆம் தேதி, 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.அதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளும் முதற்கட்டமாக பரிசோதிக்கப்பட்டன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! தற்போது

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்..!! Read More »

விஜய் படங்களை இனி ஒளிபரப்ப கூடாது..!! தடை கோரியது யார்..??

விஜய் படங்களை இனி ஒளிபரப்ப கூடாது..!! தடை கோரியது யார்..?? தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவருமான விஜய் அவர்களின் திரைப்படங்களை தனியார் மற்றும் அரசு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் பாதையில் புதிதாக தடம் பதித்துள்ள விஜய் அவர்கள் தீவிரமாக தற்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பர்மிட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!!

விஜய் படங்களை இனி ஒளிபரப்ப கூடாது..!! தடை கோரியது யார்..?? Read More »

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!!

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழகத் தேர்தலுக்குத் தடை…!! உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! தமிழ்நாட்டில் நடைபெற இருந்த சட்டமன்றத் தேர்தலை நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 23ஆம் தேதி

தமிழகத் தேர்தலுக்குத் தடை…!!உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு..!! Read More »