அனைத்து செய்திகள்

ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூர்: மே 30ஆம் தேதி யோ சூ காங் பகுதியில் ஒரு டாக்சி மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் திடீரென அந்த டாக்ஸி தீப்பிடித்து எரிந்தது. அதனால் டாக்சியில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு…!! முன் அனுபவம் தேவை..!! Sg+ MY News 007 என்ற முகநூல் பக்கத்தில் […]

ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!!

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! Read More »

சிங்கப்பூரில் முக்கிய சந்திப்பு..!!ஆஸ்திரேலியா – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை..!

சிங்கப்பூரில் முக்கிய சந்திப்பு..!!ஆஸ்திரேலியா – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை..! சிங்கப்பூர்:ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தெற்காசிய நாடுகளின் யுத்த அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே சிங்கப்பூரில் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆஸ்திரேலிய பாதுகாப்பு செயலாளர் கிரெக் மொரியார்ட்டியுடன் முதன்மை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ரீதியான உரையாடல் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் கிரிதர் பங்கேற்றுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! இந்த

சிங்கப்பூரில் முக்கிய சந்திப்பு..!!ஆஸ்திரேலியா – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை..! Read More »

சிங்கப்பூரில் வீடு புகுந்து கொள்ளை..!! 22 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் வீடு புகுந்து கொள்ளை..!! 22 வயது நபர் கைது..!! சிங்கப்பூரில் ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக வீடு ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இக்கொள்ளை சம்பவத்தில் 22 வயது நபர் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் மே 30ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! இச்சம்பவம் குறித்து நேற்று (மே 31) காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் புளோக் 225 ஈசூன் ஸ்ட்ரீட்

சிங்கப்பூரில் வீடு புகுந்து கொள்ளை..!! 22 வயது நபர் கைது..!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! சிங்கப்பூர்: தீவு விரைவுச் சாலையில் பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. 2 கார்கள், 2 லாரிகள், 1 டிப்பர் லாரி ஆகிய வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 14 பேர் காயம் அடைந்த சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மே 30ஆம் தேதியன்று துவாஸை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் ஜூரோங் டவுன்ஹால் சாலை வெளியே இந்த கோர விபத்து நடந்துள்ளது.

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! Read More »

ஐபிஎல்-2026 சாம்பியன் யார்? இன்று இறுதிப்போரில் பெங்களூரு – குஜராத் மோதல்!

ஐபிஎல்-2026 சாம்பியன் யார்? இன்று இறுதிப்போரில் பெங்களூரு – குஜராத் மோதல்! ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் இன்று(மே 31) நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு-குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.ஐ.பி.எல். கிரிக்கெட்19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 28-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை

ஐபிஎல்-2026 சாம்பியன் யார்? இன்று இறுதிப்போரில் பெங்களூரு – குஜராத் மோதல்! Read More »

சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! Read More »

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி Vs மத்திய அரசு..!!டெல்லி ஐகோர்ட்டின் முக்கிய தீர்ப்பு!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி Vs மத்திய அரசு..!!டெல்லி ஐகோர்ட்டின் முக்கிய தீர்ப்பு! கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்க முடக்கத்தை நீக்க டெல்லி ஐகோர்ட்டு  மறுத்துவிட்டது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி:சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, வேலையில்லாத இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்’ எனக் குறிப்பிட்டதாகக் கூறப்பட்ட கருத்துக்கு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அபி ஜித் தீப்கே என்பவர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் நையாண்டி பக்கத்தை தொடங்கினார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி Vs மத்திய அரசு..!!டெல்லி ஐகோர்ட்டின் முக்கிய தீர்ப்பு! Read More »

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!!

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!! சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைப் பகுதியில் 1987 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் “ஜம்போ சிஃபூட்” எனப்படும் கடல் உணவகம் இந்த ஆண்டு(2026) செப்டம்பர் மாதம் பயங்கரமாக மூடப்பட உள்ளது. அந்த இடத்துக்கான குத்தகை முடிவுக்கு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதை நிர்வகிக்கும் ஜம்போ குழுமம் மே 29ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!! Read More »