singapore breaking news

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசின் முக்கிய அறிவிப்பு..!! 2027 முதல் 4 புதிய மாற்றங்கள்..!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசின் முக்கிய அறிவிப்பு..!! 2027 முதல் 4 புதிய மாற்றங்கள்..! சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM), 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஆரம்ப சுகாதாரத் திட்டத்தில் (Primary Care Plan – PCP) பல்வேறு மேம்பாடுகளை அமல்படுத்த உள்ளது. தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவைகள் எளிதாகக் கிடைப்பதுடன், முதலாளிகளுக்கான சுகாதாரச் செலவுகளும் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block […]

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசின் முக்கிய அறிவிப்பு..!! 2027 முதல் 4 புதிய மாற்றங்கள்..! Read More »

ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25 வயது பெண் காயம்..!!

ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25 வயது பெண் காயம்..!! சிங்கப்பூரின் பரபரப்பான ஆர்ச்சர்ட் சாலை மற்றும் கிரேஞ்ச் சாலை சந்திப்பில், ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று மதிய நேரத்தில் சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையில் ஏறி, போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பெட்டியில் மோதியதில் விபத்துக்குள்ளாகியது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இந்த விபத்தில்,

ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25 வயது பெண் காயம்..!! Read More »

சிங்கப்பூரில் தேசிய தின கொண்டாட்டம்..!! டிக்கெட் இல்லாதவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பு.!

சிங்கப்பூரில் தேசிய தின கொண்டாட்டம்..!! டிக்கெட் இல்லாதவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பு.! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61ஆவது தேசிய தின அணிவகுப்பு (NDP 2026) வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியை நேரில் காண்பதற்கான டிக்கெட் கிடைக்காத பொதுமக்களும் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் வகையில், தீவு முழுவதும் 5 முக்கிய Heartland Celebration இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு

சிங்கப்பூரில் தேசிய தின கொண்டாட்டம்..!! டிக்கெட் இல்லாதவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பு.! Read More »

ஸ்கூட் விமானம் குறித்த இணையத்தில் பொய் பதிவு..!! 20 வயது இளைஞருக்கு நீதிமன்ற உத்தரவு!

ஸ்கூட் விமானம் குறித்த இணையத்தில் பொய் பதிவு..!! 20 வயது இளைஞருக்கு நீதிமன்ற உத்தரவு! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த ஸ்கூட் விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக இணையத்தில் பொய்ச் செய்தி வெளியிட்ட, 20 வயதுடைய ரைக்கஸ் டான் காய்(Rykes Tan Zhi Kai) இளைஞருக்கு இன்று (ஆகஸ்ட் 6) நீதிமன்றம் நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2025 ஜூன் 7ஆம் தேதி நள்ளிரவுக்குச் சற்று முன்பாக, தைவான் செல்லவிருந்த ரைக்கல் டான்,

ஸ்கூட் விமானம் குறித்த இணையத்தில் பொய் பதிவு..!! 20 வயது இளைஞருக்கு நீதிமன்ற உத்தரவு! Read More »

தெம்பனிஸில் நடந்த கொடூர விபத்து..!! குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன..??

தெம்பனிஸில் நடந்த கொடூர விபத்து..!! குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன..?? சிங்கப்பூரின் தெம்பனீஸ் (Tampines)பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான 6 வாகன விபத்து வழக்கில், ஓட்டுநர் முகம்மது ஹஃபி இஸ்மாயில் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். விபத்து நடந்த சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் (Traffic Light) சுமார் 26 விநாடிகளாக சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. CLICK HERE 👉👉மலேசியப் பானத்திற்கு சிங்கப்பூரில் தடை..!! உணவு

தெம்பனிஸில் நடந்த கொடூர விபத்து..!! குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன..?? Read More »

ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிக்கிய 37 வயது நபர்..! எதற்காக சிக்கினார்.?

ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிக்கிய 37 வயது நபர்..! எதற்காக சிக்கினார்.? சிங்கப்பூரில் டோவா பேயோ பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெருமளவு மின்னணு சிகரெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த கார் ஓட்டுநரின் கைபேசியில் சட்ட விரோதமான பல சூதாட்ட இணையதளங்கள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் சரளமாக தெரிந்தால் போதும்..!! ஆகஸ்ட் 4ஆம் தேதி

ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிக்கிய 37 வயது நபர்..! எதற்காக சிக்கினார்.? Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.👉8124738010

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

பாலஸ்தீனக் கொடி சர்ச்சை..!! ‘மேசிவ் அட்டாக்’ இசைக்குழுவிற்குச் சிங்கப்பூர் நிரந்தர நுழைவு தடை..!

பாலஸ்தீனக் கொடி சர்ச்சை..!! ‘மேசிவ் அட்டாக்’ இசைக்குழுவிற்குச் சிங்கப்பூர் நிரந்தர நுழைவு தடை..! சிங்கப்பூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது, பாலஸ்தீன ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கொடியை உயர்த்திக் காட்டிய பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ‘மேசிவ் அட்டாக்’ (Massive Attack) இசைக்குழுவின் உறுப்பினர்கள் மீது காவல்துறை விசாரணை நடத்தியுள்ளதுடன், அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! நிகழ்ச்சியில் நடந்தது என்ன?சிங்கப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற இசைத் திருவிழாவில்

பாலஸ்தீனக் கொடி சர்ச்சை..!! ‘மேசிவ் அட்டாக்’ இசைக்குழுவிற்குச் சிங்கப்பூர் நிரந்தர நுழைவு தடை..! Read More »

சிங்கப்பூரில் இருதளப் பேருந்து விபத்து…!! நடைபாதை மேடையில் ஏறிய SMRT பேருந்து.. அதிர்ச்சியில் பயணிகள்..!!

சிங்கப்பூரில் இருதளப் பேருந்து விபத்து…!! நடைபாதை மேடையில் ஏறிய SMRT பேருந்து.. அதிர்ச்சியில் பயணிகள்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பூன் லே (Boon Lay) பேருந்து நிலையத்திற்கு அருகே, எஸ்.எம்.ஆர்.டி. (SMRT) நிறுவனத்தின் இருதளப் பேருந்து ஒன்று சாலையோர நடைபாதை மேடையில் (Kerb) ஏறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை சுமார் 6:40 மணியளவில், ஜூராங் வெஸ்ட் சென்ட்ரல் 3 (Jurong West Central 3) மற்றும்

சிங்கப்பூரில் இருதளப் பேருந்து விபத்து…!! நடைபாதை மேடையில் ஏறிய SMRT பேருந்து.. அதிர்ச்சியில் பயணிகள்..!! Read More »

சிங்கப்பூரில் சாலை விதிமீறலுக்கு இனி கடும் நடவடிக்கை..!!ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் புதிய அதிர்ச்சி…!

சிங்கப்பூரில் சாலை விதிமீறலுக்கு இனி கடும் நடவடிக்கை..!!ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் புதிய அதிர்ச்சி…! சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சாலைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போது உள்ளதை விட மிகவும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! சட்டத் திருத்த மசோதாவின்

சிங்கப்பூரில் சாலை விதிமீறலுக்கு இனி கடும் நடவடிக்கை..!!ஓட்டுநர்களுக்கு காத்திருக்கும் புதிய அதிர்ச்சி…! Read More »