singapore breaking updates

சிங்கப்பூரில் 23 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை..!! எதற்காக..??

சிங்கப்பூரில் 23 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை..!! எதற்காக..?? சிங்கப்பூரில் 23 வயதான ஜெர்மைன் லிம் என்ற பெண்ணுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. சட்டவிரோதமாக ராணுவ தோட்டாக்களை வைத்திருந்ததற்காகவும், 3D பிரிண்டிங் மூலம் துப்பாக்கிகள் தயாரிக்க முயன்றதற்காகவும் அந்தப் பெண்ணுக்கு நேற்று (மே 8) 4 மாத சிறை தண்டனையும், $1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉இனி நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு மிகவும் எளிதாக செல்லலாம்..!! எப்படி?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை […]

சிங்கப்பூரில் 23 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை..!! எதற்காக..?? Read More »

கேன்வாஸ் கல்வி தளம் மீது சைபர் தாக்குதல்..!! CSA உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவி..!!

கேன்வாஸ் கல்வி தளம் மீது சைபர் தாக்குதல்..!! CSA உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவி..!! சிங்கப்பூர் : ஆன்லைன் கல்வி கற்றல் தளமான கேன்வாஸ் (CANVAS) ஒரு பெரிய அளவிலான இணைய வழி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது . இதனால் பாதிக்கப்பட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு (CSA) உதவ உள்ளதாக தெரிவித்துள்ளது. சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிறுவனங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்காக CSA அந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை

கேன்வாஸ் கல்வி தளம் மீது சைபர் தாக்குதல்..!! CSA உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவி..!! Read More »

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! சிங்கப்பூரில் லிம் சூ காங் அருகே உள்ள மீன் பண்ணையில் வேலை செய்யும் 30 வயது இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மே 5- ஆம் தேதி அன்று பிற்பகல் 4:00 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled certificate தேவை..!! சிங்கப்பூர் உணவு அமைப்பின் லிங் சூ

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! Read More »

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!!

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!! சிங்கப்பூரில் பாசிர் ரிஸ்ஸில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த போது பச்சை விளக்குகாக காத்திருக்காமல், சாலையைக் கடந்த போது எதிரே வந்த கார் ஒன்று மோதவிருந்தது. அதிலிருந்து அந்த மாணவி நூலிழையில் உயிர்த் தப்பி உள்ளார். பதற வைக்கும் இந்த சம்பவமானது இணையத்தில் பரவி வருகிறது. இணையவாசிகள் மத்தியில் இந்த காணொளி ஆனது சூடான

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!! சிங்கப்பூர் : மலேசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனம் ஒன்றில் ஒருவர், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது குடி வரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தால் (ICA) அது கண்டறிப்பட்டு, வாகன ஓட்டுநரான 35 வயது மலேசியரை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! நேற்று (மே

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம்..!!காபி கடையில் ஏற்பட்ட தீ விபத்து..!!

சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம் !!! காபி கடையில் ஏற்பட்ட தீ விபத்து..!! சிங்கப்பூர் : ஹௌகாங்கில் உள்ள ஒரு HDB கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள காபி கடையில் இன்று (மே 5) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் சேனல் என்ற சமூக ஊடக பக்கம் பேஸ்புக்கில் இந்த விபத்து குறித்த புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளது. அதில் தீப்பிடித்த காபி கடைக்கு மேலே உள்ள 3 மாடிகளில் இருந்த 12 HDB குடியிருப்புகளின் வெளிப்புற சுவர்கள் இந்த

சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம்..!!காபி கடையில் ஏற்பட்ட தீ விபத்து..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!!

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தில் உள்ள போக்குவரத்து பகுதியில் 2 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் 3 வெளிநாட்டினர்களைக் காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காவல்துறை இன்று (ஏப்ரல் 4) இது குறித்த ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 – இல் உள்ள போக்குவரத்து பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஒரு திருட்டு

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! Read More »

சிங்கப்பூரில் மலேசியர் கைது..!!அரசு அதிகாரிகள் போல நடித்து மோசடி..!!

சிங்கப்பூரில் மலேசியர் கைது..!! அரசு அதிகாரிகள் போல நடித்து மோசடி..!! சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் போல் நடித்த ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட காரணத்தால் மலேசியர் ஒருவரை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. 29 வயதான அந்த மலேசியர் மீது இன்று (மே 4) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் காவல்துறை நேற்று (ஏப்ரல் 3) வெளியிட்ட ஓர் அறிக்கையில், கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல்

சிங்கப்பூரில் மலேசியர் கைது..!!அரசு அதிகாரிகள் போல நடித்து மோசடி..!! Read More »

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!!

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் சிறுவர்களைத் தவறான (பாலியல்) செயல்களில் ஈடுபடத் தூண்டினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது. சிறுவர் / சிறுமிகளுடன் பாலியல் ரீதியாக தொடர்புகளை வைத்திருப்பது அல்லது அவர்களைப் பாலியல் நோக்கத்தில் நேரில் சந்திப்பது போன்றவை பெரும் குற்றமாக கருதப்படும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! Telegram -ல் லியோமேட்ஸ் என்ற பெயரில்

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!! Read More »

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!!

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் ATM இயந்திரங்களுக்குள் Tissue தாளை நுழைத்த சந்தேகத்தின் பெயரில் 37 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் (ஏப்ரல்) 27ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை பல ஏடிஎம் (ATM) வங்கி இயந்திரங்கள் சேதமடைந்ததாக தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! 1991 – இல் பிறந்தவர்கள் முதல்

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! Read More »