singapore news update

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து..!!

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து..!! சிங்கப்பூர் : சோவா சூ காங் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று (ஏப்ரல் 19) 8:05 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சோவா சூ காங் அவன்யூ 5-ல் உள்ள ஐஸ் ரெசிடென்சியில் இந்த விபத்து நடந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் General Worker வேலை வாய்ப்பு..!! தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த SCDF […]

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து..!! Read More »

“சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” இயக்கம் : தலைமைத் தாங்கிய தற்காப்பு அமைச்சர்..!!

“சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” இயக்கம் : தலைமைத் தாங்கிய தற்காப்பு அமைச்சர்..!! சிங்கப்பூரில் 74% உள்ளூர் வாசிகள் தங்கள் சமூகப் பொது இடங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது தூய்மையாக இருப்பதாக கருதுகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் இதற்கு காரணம் அரசாங்கமும், துப்புரவு பணியாளர்களும் என்று கூறியுள்ளனர். “சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” என்ற இயக்கத்தின் பிரச்சாரமானது நேற்று (ஏப்ரல் 19) தொடங்கப்பட்டது. CLICK HERE 👉👉உங்களுக்கு எலக்ட்ரிக்கல் வேலையில் முன் அனுபவம் உள்ளதா..?? உடனே

“சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” இயக்கம் : தலைமைத் தாங்கிய தற்காப்பு அமைச்சர்..!! Read More »

சிங்கப்பூர் சாலையில் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வு..!!

சிங்கப்பூர் சாலையில் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வு..!! சிங்கப்பூரில் விரைவுச் சாலைகள் அதுவும் குறிப்பாக மிகுந்த நேரங்களில் அவசரகால வாகனங்களைப் பின்தொடர்வதற்காக வாகனங்கள் தங்களது தடங்களை மாற்றுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஒரு வாகன ஓட்டுநர் இதுபோன்று செய்ய முற்படும்போது, அதில் 5 வாகன ஓட்டிகளுக்கு உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஏப்ரல் 14ஆம் தேதி அன்று இரவு 7:10 மணியளவில், 5 கார்கள்

சிங்கப்பூர் சாலையில் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வு..!! Read More »

சிங்கப்பூரில் இந்திய வர்த்தகர்களுக்காக புதிய இணையதளம்..!! ‘தேக்காடாட்எஸ்ஜி’ அறிமுகம்..!!

சிங்கப்பூரில் இந்திய வர்த்தகர்களுக்காக புதிய இணையதளம்..!! ‘தேக்காடாட்எஸ்ஜி’ அறிமுகம்..!! சிங்கப்பூரில் இந்திய வர்த்தகங்களின் மின்னிலக்கத் தடத்தை மேம்படுத்தும் வகையில் புதிய இணையதளம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அந்தப் புதிய இணையதளத்திற்கு தேக்காடாட்எஸ்ஜி என்று பெயரிடப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை..!! வெளிநாட்டில் நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்ற மின்னிலக்க வெளியீட்டைத் தொடர்ந்து,நேற்று பிஜிபி மண்டபத்தில் நடைபெற்ற “சங்கமம் @ தேக்கா 2026″என்ற நிகழ்ச்சியில் இந்த இணையதளம் குறித்து அதிகாரப்பூர்வமாக

சிங்கப்பூரில் இந்திய வர்த்தகர்களுக்காக புதிய இணையதளம்..!! ‘தேக்காடாட்எஸ்ஜி’ அறிமுகம்..!! Read More »

பைபர் கேபிள் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு..!! பேருந்து வருகை நேரம் சீரானது..!! LTA விளக்கம்..!!

பைபர் கேபிள் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு..!! பேருந்து வருகின்ற நேரம் சீரானது..!! LTA விளக்கம்..!! சிங்கப்பூர் : LTA பேருந்துகள் நேற்று (ஏப்ரல் 18) பேருந்து உத்தேச வருகை நேரத்தைத் தவறாக காட்டியதாக நிலா போக்குவரத்து ஆணையம் (LTA) கூறியிருந்தது. தற்போது அதற்கான காரணத்தையும், பாதிப்பு சரி செய்யப்பட்டு விட்டதாகவும் LTA விளக்கம் அளித்துள்ளது. CLICK HERE 👉👉உங்களுக்கு எலக்ட்ரிக்கல் வேலையில் முன் அனுபவம் உள்ளதா..?? உடனே அப்ளை செய்யுங்க..!! சேதமடைந்த பைபர் ஆப்டிக் கேபிள் காரணமாக

பைபர் கேபிள் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு..!! பேருந்து வருகை நேரம் சீரானது..!! LTA விளக்கம்..!! Read More »

பைஷாவில் பரபரப்பு : தடுப்பு வேலியை உடைத்த பேருந்து..!! என்ன நடந்தது..??

பைஷாவில் பரபரப்பு : தடுப்பு வேலியை உடைத்த பேருந்து..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர் : பைஷா பகுதியில் ஒரு இரட்டை அடுக்குப் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியை உடைத்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பேருந்து தடுப்பை உடைத்துக் கொண்டு எதிரே வந்த வாகனத்தின் மீது மோதியதில் அங்கு விபத்தியே நடந்துள்ளது. CLICK HERE 👉👉உங்களுக்கு எலக்ட்ரிக்கல் வேலையில் முன் அனுபவம் உள்ளதா..?? உடனே அப்ளை செய்யுங்க..!! இந்த சம்பவம் ஆனது நேற்று (ஏப்ரல் 18)

பைஷாவில் பரபரப்பு : தடுப்பு வேலியை உடைத்த பேருந்து..!! என்ன நடந்தது..?? Read More »

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான புதிய கவனிப்புத் திறன் பயிற்சி ..!! MOH அறிவிப்பு..!!

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான புதிய கவனிப்புத் திறன் பயிற்சி ..!! MOH அறிவிப்பு..!! சிங்கப்பூர்: சுகாதார மற்றும் நல்வாழ்வு அமைச்சகமானது (MOH) செவிலியர்களுக்கானப் பராமரிப்பு திறன்களில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டமானது நாட்டில் உள்ள மொத்த செவிலியர்களின் எண்ணிக்கையில் இருந்து 5- இல் 1 பங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CLICK HERE 👉👉RMI/AVAANZ இருந்தால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!இந்த வேலைக்கு வரும் 21.04.2026 அன்று இன்டர்வியூ நடைபெறும்..!! இதன் மூலம் அதிகமான

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான புதிய கவனிப்புத் திறன் பயிற்சி ..!! MOH அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் ஒரே நேரத்தில் முடங்கிய பல இணைய சேவைகள்..!! பயனர்கள் அவதி..!!

சிங்கப்பூரில் ஒரே நேரத்தில் முடங்கிய பல இணைய சேவைகள்..!! பயனர்கள் அவதி..!! சிங்கப்பூரில் ஒரே நேரத்தில் பல இணையச் சேவைகள் முடங்கியக் காரணத்தினால் அந்த சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சிங்டெல், ஸ்டார்ஹ .ப் மற்றும் ஃபர்ஸ்ட் டெலிகிராம் உள்ளிட்ட பல உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்று (ஏப்ரல் 18) காலை பிராண்ட்பேண்ட் நெட்வொர்க் செயல் இழப்பு குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் அனுபவம் உள்ளவர்கள் அப்ளை

சிங்கப்பூரில் ஒரே நேரத்தில் முடங்கிய பல இணைய சேவைகள்..!! பயனர்கள் அவதி..!! Read More »

நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..!!

நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..!! சிங்கப்பூர் : உலக அளவில் புகழ்பெற்ற முன்னணி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமான நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நான்யாங் பல்கலைக்கழகத்தின் கணித மற்றும் இயற்பியல் அறிவியல் பள்ளி அமைந்துள்ள நான்யாங் லியான் சாலை 21 என்ற முகவரியில், நேற்று (ஏப்ரல் 17 ) பிற்பகல் 1:50 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉Aircon வேலை தெரிந்தவர்கள் வெளிநாட்டு

நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..!! Read More »

SCDF – ன் புதிய “SG Alert “அமைப்பு..!! மே மாதம் முதல் சோதனை ஆரம்பம்..!!

SCDF – ன் புதிய “SG Alert “அமைப்பு..!! மே மாதம் முதல் சோதனை ஆரம்பம்..!! சிங்கப்பூர் : SG Alert என்ற அமைப்பை சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை (SCDF) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் சோதனையானது மே மாதம் முதல் தொடங்க உள்ளது. SCDF, வீட்டு தொழில் நுட்ப பணியகம், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் மற்றும் சிங்க்டெல் ஆகியவை இணைந்து இந்த புதிய எச்சரிக்கை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉டிகிரி படித்தவர்கள்

SCDF – ன் புதிய “SG Alert “அமைப்பு..!! மே மாதம் முதல் சோதனை ஆரம்பம்..!! Read More »