6 பேரை அதிரடியாக கைது செய்த சிங்கப்பூர் சுங்கத்துறை..!!
6 பேரை அதிரடியாக கைது செய்த சிங்கப்பூர் சுங்கத்துறை..!! சிங்கப்பூர் சுங்கத்துறை மார்ச் 17ஆம் தேதி இரண்டு வார கால அமலாக்க நடவடிக்கையை தொடங்கியது. அப்போது வியட்நாமிலிருந்து வரி செலுத்தப்படாத சட்டத்திற்கு புறம்பாக சிகரெட்டுகளை வாங்கிய 20 முதல் 38 வயதிற்கு உட்பட்ட ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆறு ஆண்களில் ஒருவர் மாணவர் அனுமதி அட்டை வைத்திருப்பவர், ஒருவர் எஸ் பாஸ் வைத்திருப்பவர் மற்றும் ஒருவர் பணி அனுமதி அட்டை வைத்திருப்பவர் ஆகியோர் […]
6 பேரை அதிரடியாக கைது செய்த சிங்கப்பூர் சுங்கத்துறை..!! Read More »










