singapore news update

6 பேரை அதிரடியாக கைது செய்த சிங்கப்பூர் சுங்கத்துறை..!!

6 பேரை அதிரடியாக கைது செய்த சிங்கப்பூர் சுங்கத்துறை..!! சிங்கப்பூர் சுங்கத்துறை மார்ச் 17ஆம் தேதி இரண்டு வார கால அமலாக்க நடவடிக்கையை தொடங்கியது. அப்போது வியட்நாமிலிருந்து வரி செலுத்தப்படாத சட்டத்திற்கு புறம்பாக சிகரெட்டுகளை வாங்கிய 20 முதல் 38 வயதிற்கு உட்பட்ட ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆறு ஆண்களில் ஒருவர் மாணவர் அனுமதி அட்டை வைத்திருப்பவர், ஒருவர் எஸ் பாஸ் வைத்திருப்பவர் மற்றும் ஒருவர் பணி அனுமதி அட்டை வைத்திருப்பவர் ஆகியோர் […]

6 பேரை அதிரடியாக கைது செய்த சிங்கப்பூர் சுங்கத்துறை..!! Read More »

MOM – இன் புதிய அறிக்கை..!!சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!!

MOM – இன் புதிய அறிக்கை..!! சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!! சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக, சூன் லீ பொழுதுபோக்கு நிலையம் மற்றும் காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையம் ஆகிய இரண்டும் சீரமைக்கப்பட உள்ளது. அந்த மையங்கள் விரிவாக்கப்படுவதோடு அவற்றில் கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட உள்ளது. அவற்றில் ஒன்று புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான முதல் பொழுதுபோக்கு மையமாக உருமாற்றப்படும். CLICK HERE 👉👉டிகிரி படித்தவர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த திட்டம் குறித்த

MOM – இன் புதிய அறிக்கை..!!சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!! Read More »

சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! சிங்கப்பூரில் 10 வயது சிறுமியிடம் தந்தை போல் நடித்து, சிறுமியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய கொடூரம் அரங்கேறி உள்ளது. தனது சொந்த தந்தையின் புறக்கணிப்பால் வாடிய குழந்தையிடம் நடித்து தவறாக அவர் நடந்து கொண்டுள்ளாார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலைக்கு இலவச ட்ரைனிங் வழங்கப்படும்..!! பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 12 வயது. அந்த சிறுமியும், குற்றம் சாட்டப்பட்டவரும் நவம்பர் 2024 ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர்.

சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! Read More »

சிங்கப்பூரில் ஜோகூர் பாலத்தில் ஏற்பட்ட விபத்து..!! பாதசாரி படுகாயம்..!!

சிங்கப்பூரில் ஜோகூர் பாலத்தில் ஏற்பட்ட விபத்து..!! பாதசாரி படுகாயம்..!! சிங்கப்பூர் : ஜோகூர் பாலத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி மீது மோதியதில் அங்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது அன்று இரவு 9:15 மணியளவில் ஜோகூர் செல்லும் பாதையில் நடந்ததாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை…!!! மோட்டார் சைக்கிள்களுக்காக ஒதுக்கப்பட்ட சாலையின் வலது

சிங்கப்பூரில் ஜோகூர் பாலத்தில் ஏற்பட்ட விபத்து..!! பாதசாரி படுகாயம்..!! Read More »

தற்பொழுது சிங்கப்பூர் செல்ல இது கட்டாயம் தேவை! அது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

தற்பொழுது சிங்கப்பூர் செல்ல இது கட்டாயம் தேவை! அது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். 2026 இல் துவக்கத்திலேயே சிங்கப்பூர் செல்வது என்பது சற்று கடினமாக தான் உள்ளது. ஏனென்றால் இந்த ஆண்டு சிங்கப்பூரில் வேலை கிடைப்பது என்பது சற்று கடினமாக உள்ளது. குறிப்பாக E.pass,Tep pass செல்பவர்கள் சிங்கப்பூரில் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள். பல பேருக்கு அப்ரூவல் கூட கிடைக்கவில்லை. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! கடந்த

தற்பொழுது சிங்கப்பூர் செல்ல இது கட்டாயம் தேவை! அது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!!

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!! சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் துணை ரோபோக்கள், முதியவர்கள் மற்றும் சிறப்பு கவனிப்பு தேவையுள்ள குழந்தைகளின் மனநலத்தையும், தகவத் தொடர்பையும் மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களைப் பராமரிப்பவர்களின் சுமைகளையும் குறைக்கின்றது என ஒரு புதிய உள்ளூர் ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வை AWWA என்ற சமூக சேவை அமைப்பு மற்றும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் இரண்டும் இணைந்து நடத்தியது. மேலும்

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!! Read More »

MRT பெட்டிக்குள் மேக்கப் வேண்டாம்..!!சுரங்கப்பாதை அறிவிப்பால் இருதரப்பு வாக்குவாதம்..!!

MRT பெட்டிக்குள் மேக்கப் வேண்டாம்..!!சுரங்கப்பாதை அறிவிப்பால் இருதரப்பு வாக்குவாதம்..!! சிங்கப்பூர் : TrulySG என்ற முகநூல் பக்கத்தில் ஏப்ரல் 12 அன்று MRT பெட்டிகளில், பொது இடங்களில் உங்களை அழகுப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்ற அறிவிப்பு அறிவிப்புப் பலகை பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையின் அடிப்படையில், சுரங்க ரயிலில் ஒப்பனை செய்து கொள்ளவோ அல்லது நகங்களை வெட்டிக் கொள்ளவோ கூடாது என்பது பொருளாகும். CLICK HERE 👉👉உங்களுக்கு குக்கிங் (Cooking) தெரியுமா..?? உடனே லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

MRT பெட்டிக்குள் மேக்கப் வேண்டாம்..!!சுரங்கப்பாதை அறிவிப்பால் இருதரப்பு வாக்குவாதம்..!! Read More »

Al-யில் முன்னேறும் சிங்கப்பூர்..!! PWC அறிக்கை..!!

Al-யில் முன்னேறும் சிங்கப்பூர்..!! PWC அறிக்கை..!! சிங்கப்பூர் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக் கொள்வதில் உலக சராசரியை விட அதிகமான ஆர்வத்தையும் நம்பிக்கையும் வெளிப்படுத்துகின்றன. இது சிங்கப்பூரை ஒரு Al மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS -இல் வேலை வாய்ப்பு..!! PWC- வின் அறிக்கையின்படி, 67% சிங்கப்பூர் நிறுவனங்கள் Al முதலீடுகளில் அதிக விருப்பம் காட்டுகின்றன. இந்த மதிப்பு உலக சராசரியை விட 41% அதிகமாகும். அதே நேரத்தில் 63%

Al-யில் முன்னேறும் சிங்கப்பூர்..!! PWC அறிக்கை..!! Read More »

புதிய பிராண்டுடன் களம் இறங்கும் BlueSG ..!! சோதனை ஓட்டம் தொடக்கம்..!

புதிய பிராண்டுடன் களம் இறங்கும் BlueSG ..!! சோதனை ஓட்டம் தொடக்கம்..! சிங்கப்பூர் : உள்ளூர் மின்சார வாகனப் பகிர்வு நிறுவனமான BlueSG, ஒரு புதிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தனது சேவைகளை நிறுத்திய பிறகு, BlueSG “பிளக்ஸார்” (Flexar) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிராண்டின் சோதனை ஓட்டமானது வரும் புதன்கிழமை (ஏப்ரல் 15) அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளதாக Flexar அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்டில் வேலை

புதிய பிராண்டுடன் களம் இறங்கும் BlueSG ..!! சோதனை ஓட்டம் தொடக்கம்..! Read More »

சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!!

சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!! சிங்கப்பூரில் ரங்கூன் சாலையில் வீட்டிற்குள் நுழைந்துக் கொள்ளை அடிக்க முயன்ற சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. சந்தேகப்படுபவர்கள் பிறருக்கு கத்தியால் காயம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். இந்த தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறை விரைந்து செயல்பட்டு அவர்களைக் கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் சூப்பரான வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை

சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!! Read More »