singapore news update

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி : 20 பேரை கைது செய்த காவல்துறை..!!

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி : 20 பேரை கைது செய்த காவல்துறை..!! சிங்கப்பூர் : ஆன்லைன் மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 1990 – க்கு மேல் பிறந்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! அரசு அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்தல், வேலை விண்ணப்பங்கள், முதலீட்டு தொடர்பான மோசடிகள் மற்றும் இணையவழி […]

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி : 20 பேரை கைது செய்த காவல்துறை..!! Read More »

அங் மோ கியோவில் சாலை விபத்து..!!

அங் மோ கியோவில் சாலை விபத்து..!! சிங்கப்பூர் : அங் மோ கியோவில் நேற்று (ஏப்ரல் 10) நள்ளிரவுக்குப் பின் சாலை விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது 12:20 மணியளவில் புவாங்கோக் கிரீன் மற்றும் இயோ சூ ஹாங் சாலை சந்திப்பில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! அந்த விபத்தில் மஞ்சள் நிற டாக்ஸி ஒன்று போக்குவரத்து விளக்குக் கம்பம் ஒன்றின் நடுவே உள்ள தடுப்புகளில் மோதியுள்ளது. டாக்ஸி மோதியதில்

அங் மோ கியோவில் சாலை விபத்து..!! Read More »

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! சிங்கப்பூரில் புதிய வட்டப் பாதை ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்கள் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த செயல்பாட்டு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயில்கள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் – இந்த இரண்டு நிறங்களில் எது பொருத்தமாக இருக்கும் என்ற நீண்ட யோசனைக்கு பிறகு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஆனது ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!!

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA), தேசிய சுற்றுச்சூழல் முகமையும் (NEA) இணைந்து மார்ச் 31ஆம் தேதி அன்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். CLICK HERE 👉👉ITI / Diploma படித்தவர்களா நீங்கள் ..?? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த நடவடிக்கை குறித்து LTA இன்று காலை (ஏப்ரல் 11)தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! Read More »

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!!

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!! சிங்கப்பூரில் பள்ளிச் சீருடை அணிந்த சிறுமி, பாதசாரிகளின் சாலையைக் கடக்கும்போது, சாலையில் சென்ற வாகனத்தை நிறுத்தி ஓட்டுநருக்கு வணக்கம் தெரிவித்துள்ளார். சிறுமியின் இந்த பண்பான செயலானது இணையத்தில் காணொளியாக பதிவேற்றப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் Maintenance வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! அந்த சிறுமியின் செயலுக்காக பல இணையவாசிகள் அந்த சிறுமிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். sgfollowsall என்ற

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!! Read More »

DBS வங்கி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரிக்கு தண்டனை ..!!

DBS வங்கி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரிக்கு தண்டனை ..!! சிங்கப்பூர் : சிங்கப்பூரில் DBS வங்கியில் விற்பனை இலக்குகளை எட்டும் நோக்கத்தில் ஆவணங்களில் மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஜப்பானிய வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட இரு குற்றங்களை வங்கியின் முன்னாள் நிதி நிர்வாக அதிகாரியான விஜேந்திரன் தனபால் ஒப்பு கொண்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ரிப்பேர் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! அதிலும் ஜப்பானிய வாடிக்கையாளர்களுக்கு “மனுலைஃப்”

DBS வங்கி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரிக்கு தண்டனை ..!! Read More »

எரிபொருள் விலை உயர்வு..!!போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு உதவும் அரசு.!!

எரிபொருள் விலை உயர்வு..!!போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு உதவும் அரசு.!! சிங்கப்பூர் : அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளால் மக்களின் செயல்பாட்டுச் செலவின் அழுத்தங்களைக் குறைக்கும் வகையில், போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு அரசாங்க மானியங்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடையற்ற போக்குவரத்துச் சேவைகளை உறுதி செய்வதற்காகவும் இந்த மானியங்களை அரசு அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் ரெஸ்டாரண்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! இந்த அரசு மானியங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை

எரிபொருள் விலை உயர்வு..!!போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு உதவும் அரசு.!! Read More »

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!!

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!! சிங்கப்பூரின் மத்திய சமையலறை உணவு வழங்கும் மாதிரியின் செயலாக்கத்தை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சகம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. மாணவர்கள் தொடர்ந்து சத்தான, குறைந்த விலையில் சுவையான உணவுகள் பெறுவதை உறுதி செய்வதற்காக மற்ற உணவக மாதிரிகளையும் ஆராய உள்ளதாக கல்வி அமைச்சர் லீ சி-ஷெங் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! நேற்று (ஏப்ரல் 8) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, மத்திய சமையலறை உணவு வழங்கல் மாதிரி

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!! Read More »

சிங்கப்பூர் சாலையில் பரபரப்பு : கார் தீ விபத்து காட்சிகள் வைரல்..!!

சிங்கப்பூர் சாலையில் பரபரப்பு : கார் தீ விபத்து காட்சிகள் வைரல்..!! சிங்கப்பூர் : உட்லண்ட்ஸ் சாலையின் நடுவே ஒரு கார் தீப்பிடித்து எரியும் காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. தீ பற்றியதில் காரின் முன் பக்கக் கண்ணாடி நொறுங்கியது மற்றும் முன் பகுதி முழுவதும் கருகிப்போனது. CLICK HERE 👉👉RMI தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! உட்லண்ட்ஸ் அவன்யூ 9 சந்திப்பில் ஏப்ரல் 6 ஆம் தேதி இந்த விபத்து நடந்துள்ளது. கிடைத்த

சிங்கப்பூர் சாலையில் பரபரப்பு : கார் தீ விபத்து காட்சிகள் வைரல்..!! Read More »

சிங்கப்பூரில் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலை அதிகரிக்கும்..!! அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலை அதிகரிக்கும்..!! அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் எரிசக்தி மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கும் என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும், உள்துறை அமைச்சருமான திரு கா சண்முகம் அவர்கள் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவித்துள்ளார். தற்பொழுது நிலவும் அசாதாரண சூழலின் தாக்கத்தால் எண்ணெய், எரிசக்தி மற்றும் மின்சாரம் போன்றவைகளின் விலைகள் அதிகரிக்க போவதாக அவர் கூறியுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1,30,000 சம்பளம் கிடைக்கும்

சிங்கப்பூரில் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலை அதிகரிக்கும்..!! அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை..!! Read More »