world current breaking

ஃபிரண்டியர் விமான விபத்து..!! இயந்திர அறையில் ஏற்பட்ட தீப்பொறி..!!

ஃபிரண்டியர் விமான விபத்து..!! இயந்திர அறையில் ஏற்பட்ட தீப்பொறி..!! கொலராடோ: ஃபிரண்டியர் விமான விபத்தில் சிக்கி பரிதாபமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது டென்வர் அனைத்துலக விமான நிலையத்தில் நடந்துள்ளது. மே 8- ஆம் தேதி அன்று லாஸ் ஏஞ்சலுக்கு புறப்பட்ட ஃபிரண்டியர் விமானம், ஓடுபாதையில் இருந்த ஒரு பாதசாரி மீது மோதியுள்ளது. அதில் இந்த விபத்துஏற்பட்டிருக்கலாம் என்று விமான நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்கும் இடம் […]

ஃபிரண்டியர் விமான விபத்து..!! இயந்திர அறையில் ஏற்பட்ட தீப்பொறி..!! Read More »

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!!

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!! பிரேசிலின் சாவோ ஃபாலோவில் மேக்கப் பிடிக்கவில்லை என ஒரு பெண் கத்தியுடன் சிகை அலங்கார நிலையத்திற்கு சென்று மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. 27 வயதான லைஸ் கேப்ரியலா பார்போசோ டா குன்ஹா கடந்த செவ்வாய்க்கிழமை (மே 5) அன்று ஒரு சிகை அலங்காரம் நிலையத்திற்கு (Beauty Parlour) சென்றுள்ளார். அங்கு தனது பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்குமாறு

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! மேக்கப் பிடிக்காமல் ஆர்டிஸ்ட்டுக்கு கத்திக்குத்து ..!! Read More »

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..??

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..?? கோலாலம்பூர் விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் உள்ள 3-வது மாடியில் கீழே விழுந்து 27 வயதுடைய சீனப் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவமானது கோலாலம்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! நேற்று பிற்பகல் 2:20 மணி அளவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளதாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் காவல்துறை அதிகாரி எம்.ரவி

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..?? Read More »

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!! அமெரிக்காவில் வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு கத்திக்குத்து சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது. இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்களில் 5 பேர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் அடங்குவர். இந்த சம்பவமானது ஏப்ரல் 30ஆம் தேதியன்று நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! வாஷிங்டனில் டகோமாவில் உள்ள ஃபோஸ் உயர்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 30 ஆம் தேதி

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!! Read More »

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!! வங்காளதேசத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரு தந்தை தனது குழந்தை ரயிலில் இருந்து இறங்கி கொண்டிருக்கும் போது அக்குழந்தை எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் விழுந்தது. அதைத்தொடர்ந்து ரயில் நகரத் தொடங்கி மெதுவாக நிலையத்தை விட்டு நகர்ந்து சென்றது. இதனால் அந்த தந்தை தண்டவாளத்தின் மீது குறித்து தன் குழந்தையைப் பாதுகாக்க குனிந்துள்ளார். இந்த சூழலில் அவருக்கு மேலே

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!! Read More »

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..??

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?? டென்மார்க்கில்  நேற்று (ஏப்ரல் 23) காலை 6:30 மணி அளவில் 2 உள்ளூர் ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. டென்மார்க் தலைநகர் கோபென் ஹேகனுக்கு வடக்கே,  கிரிப்ஸ்கோவ் பகுதியில் உள்ள ஹில்லெரோட் – காகெரப் ரயில் பாதையில் இந்த விபத்து நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! விபத்தில் பயணித்தவர்களில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில்

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?? Read More »

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!!

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!! கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1-ல் உள்ள பயணப் பெட்டிகளைக் கையாளும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகள் அவர்களது பயணப் பெட்டிகளைப் பெற முடியாமல், அந்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும் பயணிகளில் சிலர் புகார் அளித்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த சம்பவம் ஆனது

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!! Read More »

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!!

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!! கோலாலம்பூர் : மலேசியாவில் உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மலேசிய மாநிலங்களில் உள்ள பல கால்டெக்ஸ் எரிபொருள் நிலையங்கள் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 22 வயது உள்ளவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள கால் டாக்ஸி நிலையங்கள் இதில்

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!! Read More »

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!!

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!! சீனாவின் நான்ஜிங்கிலிருந்து வரும் “தேங்காய் லட்டே வான்டன் ” என்ற டிரிங்க்கை அருந்திய வாடிக்கையாளர்கள் தலைசுற்றல் ஏற்படுவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் காஃபின் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், சில வாடிக்கையாளர்களுக்கு தலைசுற்றல் மற்றும் ஏற்பட்டுள்ளது. இது இணையத்தில் பெரும் விவாதத்தை பொதுமக்கள் இடையே தூண்டி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிராஃப்டர் (Drafter) வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த புதிய வகை

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!! Read More »

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!!

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!! ஆஸ்திரேலியா : மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் பெட்ரோல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. “விவா எனர்ஜி ” என்ற சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 15 ) நள்ளிரவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களா?? உங்களுக்கு டிரைவர் வேலை வாய்ப்பு..!! விக்டோரியா மாநிலத்தின் 50%

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து..!! விநியோகம் பாதிப்பு..!! Read More »