world news breaking

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 260 பேர்..!! அறிக்கை வெளியிடுவதில் தாமதம்..!!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 260 பேர்..!! அறிக்கை வெளியிடுவதில் தாமதம்..!! ஏர் இந்திய விமானம் 171(போயிங் 787) அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற போது கடந்த ஆண்டு(2025)ஜூன் 12ஆம் தேதி புறப்பட்ட சிறிது நேரத்திலே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச விமான போக்குவரத்து விதிகளின்படி விபத்து நடந்த ஓராண்டிற்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் விமான விபத்து புலனாய்வு பிரிவு இந்த காலக்கெடுவை தவறவிட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS […]

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 260 பேர்..!! அறிக்கை வெளியிடுவதில் தாமதம்..!! Read More »

சர்வதேச விமான சேவைகளில் சிக்கல்..!!12 லட்சம் பயணிகள் பாதிப்பு..!!

Hereசர்வதேச விமான சேவைகளில் சிக்கல்..!!12 லட்சம் பயணிகள் பாதிப்பு..!! மேற்காசிய போர் காரணமாக 12 லட்சம் சர்வதேச பயணிகளை இந்திய விமான நிறுவனங்கள் இழந்து இருக்கின்றன. மேற்காசிய மோதலால் பல நாடுகளில் வான்வெளி மற்றும் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் சில சர்வதேச விமானங்களை ரத்து செய்யவும் சில சேவைகளின் பாதைகளை மாற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இதனால் விமான பயண

சர்வதேச விமான சேவைகளில் சிக்கல்..!!12 லட்சம் பயணிகள் பாதிப்பு..!! Read More »

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!! தமிழகத்தில் எல் அண்டு டி நிறுவனம் பார் திட்டங்களில் ரூ.18,600 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் நேற்று (ஜூன் 4) பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் குழு மங்களில் ஒன்றான லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரான எஸ்.என். சுப்பிரமணியுடன் கலந்துரையாடினார். CLICK HERE

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!! Read More »

அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை பாகுபாடு..!! யேல் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு..!!

அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை பாகுபாடு..!! யேல் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு..!! அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழக மருத்துவப்பள்ளி மாணவர் சேர்க்கை முறையில் பாகுபாட்டைக் கடைப்பிடித்ததாக அமெரிக்க நீதித்துறை(DOJ) பல்கலைக்கழகம் மீது நேற்று (மே 14) குற்றம் சாட்டியுள்ளது. சென்ற 8 நாட்களில் மாணவர் சேர்க்கை குறைபாடுகள் குறித்து அதிபர் ட்ரம்பின் அரசாங்கம் அடையாளம் காட்டியுள்ள 2 -வது கல்வி நிலையமாக இந்த யேல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! 50

அமெரிக்காவில் மாணவர் சேர்க்கை பாகுபாடு..!! யேல் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு..!! Read More »

அர்ஜென்டினாவில் வைரஸ் பரவல்..!! 3 பேர் உயிரிழப்பு..!! அடுத்த கோவிட்டா..??

அர்ஜென்டினாவில் வைரஸ் பரவல்..!! 3 பேர் உயிரிழப்பு..!! அடுத்த கோவிட்டா..?? அர்ஜென்டினா: அசோசியேட்டட் பிரஸ் மற்றும் தி சன் ஆகியவைகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். சொகுசு கப்பலில் ‘ஹண்டா வைரஸ்’ பரவல் ஏற்பட்டுள்ளது. அர்ஜென்டினாவில் பறவைகள் பார்க்கும் பயணத்தின் போது ஒரு குப்பை கிடங்கில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 40 வயது வரை உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்…!! இது குறித்த விசாரணை ஈடுபட்ட இரண்டு

அர்ஜென்டினாவில் வைரஸ் பரவல்..!! 3 பேர் உயிரிழப்பு..!! அடுத்த கோவிட்டா..?? Read More »

ஜம்மு – காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 500 பேர்..!!

ஜம்மு – காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 500 பேர்..!! காஷ்மீரில் போதைப்பொருள் இல்லாத “ஜம்மு காஷ்மீர் அபியான்” என்ற திட்டமானது கடந்த ஏப்ரல் பதினோராம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டமானது போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதன்மையாகக் கொண்ட தொடங்கப்பட்ட திட்டமாகும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு..!! மாதம் ரூ1.50 லட்சத்திற்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படும்..!! காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சோதனை நடவடிக்கைகளில் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள்

ஜம்மு – காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 500 பேர்..!! Read More »

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..??

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..?? மெக்சிகோ நகர சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெண் மாலை 5:20 மணிக்கு புறப்பட தயாராக இருந்த மெக்சிகானா விமானத்தில் ஏற இருந்தார். ஆனால் அவர் சுமார் 5:27 மணிக்கு தாமதமாக நுழைவாயிலை வந்து சேர்ந்தார். அதற்குள் விமானத்தில் ஏறும் செயல்முறை முடிவடைந்து விட்டது. மேலும் விமான நிறுவனம் மீண்டும் பயணிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் அந்தப் பெண் ஆத்திரமடைந்து அவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..?? Read More »

இரண்டு விமானங்கள் மோதல்..!! எங்கே..?? பயணிகளின் நிலை என்ன..??

இரண்டு விமானங்கள் மோதல்..!! எங்கே..?? பயணிகளின் நிலை என்ன..?? இந்தியாவின் டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. NDTV மற்றும் ஏ.பி.பி செய்தி அறிக்கையின் படி நேற்றைய ஏப்ரல் 16 டெர்மினல் மண்ணில் நிறுத்தப்பட்டிருந்த Akasa Air விமானத்தின் மீது ஸ்பைஸ் ஜெட் விமானமானது மோதியது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் வொர்க் பர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த விபத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் உடைய வலது விங்லெட்டும், Akasa Air விமானத்தின் உடைய இடது

இரண்டு விமானங்கள் மோதல்..!! எங்கே..?? பயணிகளின் நிலை என்ன..?? Read More »

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!!

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!! புதுடெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 34 லட்சம் பேர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! மேற்கு வங்கத்தில் வழக்கம் போல் தேர்தல் களம் சூடு பிடித்த வண்ணம் உள்ளது.

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!! Read More »

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!!

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!! மணிலா: பேஸ்புக் நிறுவனம் அதன் தளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புவதை தடை செய்ய வேண்டும் என்றும், தவறினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மெட்டாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீங்கு விளைவிக்கும் பல வகையான பதிவுகள் இணையத்தில் அடையாளம் காணப்பட்டதாக பிலிப்பைன்ஸ் அதிபரின் தொடர்புத் துறை அலுவலகம் ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! மெட்டா

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!! Read More »