world news today

பரபரப்பு..!!!பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!!

பரபரப்பு..!!! பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!! சீனாவில் ஒரு மாத குழந்தையை தாய் இல்லாத சமயத்தில் பாட்டி பராமரித்து வந்துள்ளார். அப்போது தண்ணீர் என நினைத்து வெள்ளை ஒயினில்(wine) பேரனுக்கு பால் கலக்கி கொடுத்துள்ளார். பாலை குடித்த அந்த ஒரு மாத குழந்தைக்கு முகம் சிவந்து சுயநினைவை இழந்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! அனுபவம் இருந்தால் போதும்..!!! தண்ணீர் பாட்டிலை போன்றே ஒயின் பாட்டிலும் இருந்ததால் தவறுதலாக அவர் […]

பரபரப்பு..!!!பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!! Read More »

சிங்கப்பூரில் பார்சல் அனுப்புபவர்களுக்கான புதிய விதிமுறை..!!! இன்றிலிருந்து அமலா?

சிங்கப்பூரில் பார்சல் அனுப்புபவர்களுக்கான புதிய விதிமுறை..!!! இன்றிலிருந்து அமலா? சிங்கப்பூர்: சிங்கப்பூர் போஸ்ட், அமெரிக்கா சிறிய பார்சல்களுக்கு முன்பு வழங்கிய விலையில்லா அனுப்பும் சலுகையை ரத்து செய்ததைத் தொடர்ந்து, சில்லறை வாடிக்கையாளர்களுக்கான புதிய பார்சல் டெலிவரி சேவையை நாளை (15.09.25) இருந்து தொடங்குகிறது. இந்த சேவை, கார்ப்பரேட் பயனர்களுக்கான ஸ்பீட் போஸ்ட் நேரடி சர்வதேச சேவை விரிவாகும். வாடிக்கையாளர்கள் அமெரிக்காவின் புதிய சுங்க விதிகளுக்கேற்ப இணக்கமான டெலிவரி சேனல்களைப் பெற முடியும். விலை விவரங்கள்: 💠 0.5

சிங்கப்பூரில் பார்சல் அனுப்புபவர்களுக்கான புதிய விதிமுறை..!!! இன்றிலிருந்து அமலா? Read More »

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!!!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!!! இன்று (செப்டம்பர்) 6-ஆம் தேதி தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு கடற்கரையில் 57 வயதான ஆஸ்திரேலியா நபர் ஒருவர் சிட்னியில் உள்ள லாங் ரீஃப் மற்றும் டீ வை அருகே உள்ள கடற்கரைகளுக்கு வெளியே பசிபிக் பெருங்கடலில் பல நண்பர்களுடன் சர்ஃபிங் சென்றுள்ளார். திடீரென கடலில் ஒரு சுறாவால் அந்த நபர் தாக்கப்பட்டார். தாக்கப்பட்ட சில நேரங்கள் சென்று அவரது உடலானது கடலில் மிதந்து கொண்டிருந்தது. இந்த தகவலை நியூ

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!!! Read More »

UAE க்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானத்தின் திடுக்கிடும் தகவல்..!!!

UAE க்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானத்தின் திடுக்கிடும் தகவல்..!!! திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில்(UAE) உள்ள ஷார்ஜாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் நேரடி விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 4:25 மணிக்கு வழக்கமாக இந்த விமானம் புறப்படும். பகல் 1:50 மணிக்கு சார்ஜாவிற்கு செல்லும். அதுபோன்று இன்று (செப்டம்பர்) 5-ஆம் தேதி அதிகாலை 4:25 மணிக்கு பதில் 5:40 மணிக்கு புறப்படும் என்று விமான நிறுவனமானது ஒரு அறிவிப்பு விடுத்தது. அறிவிப்பு

UAE க்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானத்தின் திடுக்கிடும் தகவல்..!!! Read More »

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று தெரியுமா?

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று தெரியுமா? இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று தெரியுமா? இந்தியா அதன் 79 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. அதனைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி அவரது உரையை நிகழ்த்தினார். அதில் பூசல் காரணமாக மாண்ட ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியா இனிய அணு ஆயுத

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று தெரியுமா? Read More »

விமான நிலையத்தில் துப்பாக்கி சுடப்பட்டது ஆடவர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

விமான நிலையத்தில் துப்பாக்கி சுடப்பட்டது ஆடவர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! விமான நிலையத்தில் துப்பாக்கி சுடப்பட்டது ஆடவர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை சிட்னி விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவை முனையத்தில் ஆடவர் ஒருவரை புடிக்க முயன்ற போது காவல்துறை அதிகாரிக்கச் சொந்தமான துப்பாக்கி சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம்

விமான நிலையத்தில் துப்பாக்கி சுடப்பட்டது ஆடவர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் மூவாரைச் சேர்ந்த 38 வயது தெங்க்கு நிசாருடின் இம்மாதம் 15ஆம் தேதி காணாமல் போனதாக அவரது சகோதரர் தெங்க்கு அப்துல் அஸிஸ் காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர் கார் ஒரு ஆற்றில் விழுந்து விட்டதாக

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கடந்த இரண்டு வாரங்களாக காவல்துறை தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தது. குற்றவாளியை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் காவல்துறை திணறியது ஒரே ஒரு சிசிடிவி காட்சியை மட்டுமே வைத்து குற்றவாளியை தேடி வந்தது. குற்றவாளியை பற்றி துப்புத்

தமிழ்நாட்டில் சிறுமியை நாசம் செய்த குற்றவாளி சிக்கினான்! சினிமாவை மிஞ்சும் சம்பவம்! எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

அதிர்ச்சி.!!ஆஸ்திரேலிய காட்டுக்குள் சரிந்த போர்ஷே சூப்பர் கார்..!!

அதிர்ச்சி.!!ஆஸ்திரேலிய காட்டுக்குள் சரிந்த போர்ஷே சூப்பர் கார்..!! ஆஸ்திரியா:மில்லியன் கணக்கான மதிப்புள்ள போர்ஷே கரேரா ஜிடி சூப்பர் காரை ஓட்டிச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், ஆல்ப்ஸின் அழகிய போஸ்டல்ம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து காட்டுக்குள் சறுக்கிய பரபரப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஜூலை 11 ஆம் தேதி காலை 11:25 மணியளவில் சால்ஸ்பர்க்கில் உள்ள ஸ்ட்ரோபில்மில் இந்த விபத்து ஏற்பட்டதாக, உள்ளூர் தன்னார்வ தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. விபத்து மற்றும் மீட்பு:மஞ்சள் நிறத்தில் வந்த கரேரா

அதிர்ச்சி.!!ஆஸ்திரேலிய காட்டுக்குள் சரிந்த போர்ஷே சூப்பர் கார்..!! Read More »

அவர் பிடித்த பாம்பு அவருக்கு எமனானது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

அவர் பிடித்த பாம்பே அவருக்கு எமனானது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குணா வட்டாரத்தில் ஒருவரின் வீட்டில் கொடிய விஷம் கொண்ட பாம்பு புகுந்தது. பாம்பை பிடிக்கும் 42 வயது திரு தீபக் அவர் தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார் அவர் கடந்த சில ஆண்டாக பகுதி பாம்பு பிடிப்பதற்கு உதவியதன் மூலம் பிரபலம் அடைந்தார். சம்பவம் நடந்த அன்று கிராமத்தில் நாகப்பாம்பு

அவர் பிடித்த பாம்பு அவருக்கு எமனானது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »