Author name: News

உங்களிடம் சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸ் உள்ளதா..?? அப்ப உடனே இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க…!!

உங்களிடம் சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸ் உள்ளதா..?? அப்ப உடனே இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க…!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் […]

உங்களிடம் சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸ் உள்ளதா..?? அப்ப உடனே இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க…!! Read More »

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இடத்தில் தனது கணினியை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி அதன் மூலம் கிடைத்த தகவல்களை தனது நண்பருக்கு பகிர்ந்து கொண்ட காரணத்தால் போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிவசூரியா மணியம் கேசவல் என்னும் 29 வயதுடைய அந்த நபருக்கு நேற்று (ஜூலை 2) நீதிமன்றத்தில் 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!!

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..?? Read More »

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! இந்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காகப் புதிய மின்னணு ‘இ-ஓசிஐ’ (e-OCI – Electronic Overseas Citizen of India) அட்டை திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுடெல்லியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான ஓசிஐ அட்டைதாரர்கள் பெரும் பயனடைவர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இது பற்றிய முழு விவரங்கள்

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் FIFA மோசடி: கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

சிங்கப்பூரில் FIFA மோசடி: கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!! சிங்கப்பூரில் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை (FIFA) மையமாகக் கொண்டு தற்போது இணைய மோசடிகள் தீவிரமடைந்து வருகிறது என்று சிங்கப்பூர் காவல்துறையினர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். எந்தெந்த வகையில் மோசடி நடைபெறுகிறது? போலியான இணையதளங்களை உருவாக்கி Exclusive டிக்கெட்டுகள் தருவதாக அதாவது போலி நுழைவு சீட்டுகள் கூறி பணம் பெறப்பட்டு பின்னர் அந்த பக்கங்கள் முடக்கப்படுகின்றன. போலியான கட்டண பக்கங்கள் மூலமாக பயணர்களின் கடவுச்சொற்கள் (OTP)

சிங்கப்பூரில் FIFA மோசடி: கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!! Read More »

டிரைவிங் லைசென்ஸ் உள்ளதா..?? வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

டிரைவிங் லைசென்ஸ் உள்ளதா..?? வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

டிரைவிங் லைசென்ஸ் உள்ளதா..?? வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் HDB-ல் வசிக்கிறீர்களா? இந்த முக்கிய விதிகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!

சிங்கப்பூரில் HDB-ல் வசிக்கிறீர்களா? இந்த முக்கிய விதிகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..! சிங்கப்பூரில் பெரும்பாலான மக்கள் HDB (Housing & Development Board) குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். அனைவரும் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும், அமைதியாகவும் வாழ்வதை உறுதி செய்வதற்காக HDB மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! அவற்றில் முக்கியமானவை:1.பொதுப் பகுதிகளில் பொருட்களை வைக்கக் கூடாது👉நடைபாதைகள், படிக்கட்டுகள் மற்றும் அவசரகால வெளியேறும் வழிகளில் காலணி அலமாரி, சைக்கிள்,

சிங்கப்பூரில் HDB-ல் வசிக்கிறீர்களா? இந்த முக்கிய விதிகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!! 50 வயதிற்கு உட்பட்டவர்கள் அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!! 50 வயதிற்கு உட்பட்டவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!! 50 வயதிற்கு உட்பட்டவர்கள் அப்ளை செய்யலாம்..!! Read More »

சிங்கப்பூர் MRT-யில் புதிய மாற்றங்கள்..!!பொதுமக்களின் கருத்தை கேட்கும் LTA..!!

சிங்கப்பூர் MRT-யில் புதிய மாற்றங்கள்..!!பொதுமக்களின் கருத்தை கேட்கும் LTA..!! சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA), சர்க்கிள் லைன் (Circle Line) எம்.ஆர்.டி நிலையங்களில் பயணிகள் எளிதாக வழிநடத்த ஏதுவாக, அங்குள்ள வழிகாட்டிப் பலகைகளை (Wayfinding Signages) மேம்படுத்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கம்:👉புதிய வடிவமைப்பு: முதியவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் எளிதில் படிக்கும் வகையில் பெரிய எழுத்துக்கள் மற்றும் தெளிவான குறியீடுகளை

சிங்கப்பூர் MRT-யில் புதிய மாற்றங்கள்..!!பொதுமக்களின் கருத்தை கேட்கும் LTA..!! Read More »

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,…...

Premium Plan Membership Required

You must be a Premium Plan member to access this content.

Join Now

Already a member? Log in here

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் பரபரப்பு..!! 2 பேர் கைது..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் பரபரப்பு..!! 2 பேர் கைது..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூரில் இன்று (ஜூலை 2) அதிகாலை ஆர்ச்சர்ட் ரோடு மற்றும் புயோங் சாலை சந்திப்பிற்கு அருகே ஒரு வன்முறை சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவதில் சம்பந்தப்பட்ட 2 நபரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! கான்கார்ட் ஹோட்டல் மற்றும் கேண்டி லவுஞ்ச் இரவு விடுதிக்கு வெளியே

சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் பரபரப்பு..!! 2 பேர் கைது..!! என்ன நடந்தது..?? Read More »