அனைத்து செய்திகள்

மலேசியா வனப் பூங்கா அருவியில் தவறி விழுந்த சிங்கப்பூர் பெண்..!! பத்திரமாக மீட்பு..!!

மலேசியா வனப் பூங்கா அருவியில் தவறி விழுந்த சிங்கப்பூர் பெண்..!! பத்திரமாக மீட்பு..!! மலேசியா: மலேசியாவில் உள்ள ரவாங் நகருக்கு அருகே இருக்கும் காஞ்சிங் சுற்றுச்சூழல் வனப் பூங்காவில் ஜூன் 6-ம் தேதி பூங்காவிற்கு சென்ற பெண் தவறுதலாக கால் இடறி அருவியில் விழுந்துள்ளார். இதனை அடுத்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தூக்குப் படுக்கையுடன் வனப் பூங்காவிற்கு விரைந்து சென்றதாக அந்தப் படையின் தலைவர் ஸைதி கூறியுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டு […]

மலேசியா வனப் பூங்கா அருவியில் தவறி விழுந்த சிங்கப்பூர் பெண்..!! பத்திரமாக மீட்பு..!! Read More »

சிங்கப்பூரில் PCM PERMIT இல் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை ..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை ..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் PCM PERMIT இல் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை ..!! Read More »

செலேட்டர் சாலையில் திடீரென தீப்பிடித்த வேன்..!! யூடியூபில் வெளியிட்டதால் பரபரப்பு..!!

செலேட்டர் சாலையில் திடீரென தீப்பிடித்த வேன்..!! யூடியூபில் வெளியிட்டதால் பரபரப்பு..!! செலேட்டர் விரைவு சாலையில் ஒரு வெள்ளை மினிவேன் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் சாலையின் நடுப்பகுதிக்கு முன்னே திடீரென நின்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த வீடியோ பதிவை ஓஹனாஸ்யகில்லா6520 என்ற இணையவாசி நேற்று (ஜூன் 7) யூடியூபில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் தீப்பிடித்த இடத்திலிருந்து அடர்த்தியான புகை வெளியேறுவதை காண முடிகிறது. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர்

செலேட்டர் சாலையில் திடீரென தீப்பிடித்த வேன்..!! யூடியூபில் வெளியிட்டதால் பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! Read More »

சென்டோசாவில் சொகுசு படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! பணியாளர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினரா..??

சென்டோசாவில் சொகுசு படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! பணியாளர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினரா..?? சென்டோசா வளைகுடாவில் ஒரு சொகுசு படகு நேற்று (ஜூன் 7) திடீரென தீப்பிடித்த பல மணிநேரம் எரிந்தது. பாதிக்கப்பட்ட படகு வாடகை நிறுவனமான ஈகிள் விங்சின் தலைவரும் நிறுவனமான ஜூலியன் தெங், திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் மிகவும் வருத்தம் அடைந்ததாகவும் பணிபுரிந்த பணியாளர்களுக்கு எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தீப்பிடித்த படகின் பெயர் ஈகிள்

சென்டோசாவில் சொகுசு படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! பணியாளர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினரா..?? Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் இருந்தால் போதும்..!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் இருந்தால் போதும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் இருந்தால் போதும்..!! Read More »

ஆரோக்கிய உணவு என்ற பெயரில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…??

ஆரோக்கிய உணவு என்ற பெயரில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…?? ஆரோக்கியமானவையாக நினைத்து பலரும் உட்கொள்ளும் உணவு பதார்த்தங்கள் உடல் நலத்திற்கு பங்கம் விளைவிப்பவையாக இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை பார்ப்போம். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க…!! 👉இனிப்பு யோகர்ட்(Sweet Yogurt):யோகர்ட் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதில் புரோபயாடிக்குகள் மற்றும் கால்சியம் நிறைந்திருக்கின்றன. ஆனால் இனிப்பு சேர்க்கப்பட்ட, வண்ண நிறங்களை கொண்ட யோகர்ட்டுகளை

ஆரோக்கிய உணவு என்ற பெயரில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…?? Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சிம்கார்டு மோசடிகள்..!! 4 பேர் கைது..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சிம்கார்டு மோசடிகள்..!! 4 பேர் கைது..!! சிங்கப்பூரில் குற்றவியல் நடவடிக்கைகளுக்காக சிம் அட்டைகள் பயன்படுத்தியதன் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டு, ஜூன் 6-ம் தேதி நீதிமன்றத்தில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வயது 26 முதல் 38 வயதிற்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! துவாஸில் வியாழக்கிழமை (ஜூன் 4) அதிகாரிகள்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சிம்கார்டு மோசடிகள்..!! 4 பேர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் சூப்பரவைசர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்..!!

சிங்கப்பூரில் சூப்பரவைசர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் சூப்பரவைசர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்..!! Read More »

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..??

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..?? மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே பெரிய இஸ்லாமிய நாடு, இந்தோனேசியா. இந்த நாட்டின் ஒரு பகுதியில், இந்து மதம் பிரதானமாக பின்பற்றப்படுகிறது. அந்தப் பகுதி, பாலி. இந்த தீவுக்கூட்டங்களில் வாழும் மக்களில் 93 சதவீதம் பேர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்.இங்கு அதிகமாக விளைவிக்கப்படுவது நெல். பாலி மக்கள் ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பாகவும், இறைவனை வழிபடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். அனைவரது வயல்களிலும்

இந்தோனேசியாவில் இந்து மத வழிபாடு..!! இதன் பின்னால் இருக்கும் சுவாரஸ்ய வரலாறு என்ன..?? Read More »