ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!!
ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூர்: மே 30ஆம் தேதி யோ சூ காங் பகுதியில் ஒரு டாக்சி மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் திடீரென அந்த டாக்ஸி தீப்பிடித்து எரிந்தது. அதனால் டாக்சியில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு…!! முன் அனுபவம் தேவை..!! Sg+ MY News 007 என்ற முகநூல் பக்கத்தில் […]
ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »










