அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், […]

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் SMS SCAM ..!! 100 -க்கும் அதிகமானோர் பாதிப்பு..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் SMS SCAM ..!! 100-க்கும் அதிகமானோர் பாதிப்பு..!! சிங்கப்பூரில் கடந்த மாதம் (மார்ச்) உள்ளூரில் குறைந்தது 146 ஆள்மாறாட்ட மோசடி வழக்குகள் நடந்துள்ளன. இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் $ 311,000 – க்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளனர். இந்த மோசடி குறித்து நேற்று (ஏப்ரல் 24) மாலை சிங்கப்பூர் காவல்துறையினர் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அவ்வறிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் மோசடிக்காரர்களிடமிருந்து தொலைபேசி, வாட்ஸப் அல்லது SMS வழியாக அழைப்புகளையோ அல்லது குறுஞ்செய்திகளோ பெறுவார்கள். CLICK HERE

சிங்கப்பூரில் அதிகரிக்கும் SMS SCAM ..!! 100 -க்கும் அதிகமானோர் பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் தனியாக தவித்த பறவை..!! இணையத்தில் வெளியிட்ட பதிவு..!!

சிங்கப்பூரில் தனியாக தவித்த பறவை..!! இணையத்தில் வெளியிட்ட பதிவு..!! புக்கிட் பாத்தோக்கில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் கடந்த வாரம் ஆந்தை குஞ்சு ஒரு காரின் கூரையில் விழுந்து கிடப்பதை தியா என்பவர் பார்த்துள்ளார். இது குறித்த பதிவை இணையத்தில் வெளியிட்டார். இணையத்தில் பதிவிட்ட குறிப்பில் பலவீனமாக தன் குடும்பங்களுடன் இல்லாமல் தனியாக தவித்தால் ஆந்தையை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! உடனே அந்த ஆந்தையை

சிங்கப்பூரில் தனியாக தவித்த பறவை..!! இணையத்தில் வெளியிட்ட பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! Read More »

மரங்களை ஆய்வு செய்ய AI Technology..!!

மரங்களை ஆய்வு செய்ய AI Technology..!! பீஷான் – தோ பாயோ GRC நாடாளுமன்ற உறுப்பினர் சான் சே வான் நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) முகநூல் பக்கத்தில் ஒரு புதிய காணொளியை பகிர்ந்து உள்ளார். பீஷான் – தோ பாயோ நகர மன்றம் அப்பகுதியில் இருக்கும் மரங்களை ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு ட்ரோன்களை பயன்படுத்தும் ஒரு புதிய முயற்சியை தொடங்கியிருக்கிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! நாடாளுமன்ற உறுப்பினரான சக்தி

மரங்களை ஆய்வு செய்ய AI Technology..!! Read More »

சிங்கப்பூரில் 61 வயது நபருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 61 வயது நபருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? 2016 ஆம் ஆண்டில், 61 வயதைச் சேர்ந்த லோ கொக் பெங், தனது நண்பர் ஒருவரின் அறிமுகத்தின் மூலமாக 50 வயதான இந்தோனேசிய பணிப்பெண்ணான கொமரியாவை சந்தித்திருக்கிறார். அந்த நேரத்தில் பணிப்பெண் சிங்கப்பூரில் பணி அனுமதியுடன் வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் தொடர்ந்தது. 2024 ஆம் ஆண்டு அவர்கள் படாமில் திருமணம் செய்து கொண்டனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM

சிங்கப்பூரில் 61 வயது நபருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

PMA பயனர்கள் கவனத்திற்கு: மருத்துவச் சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது கட்டாயம் ..!!

PMA பயனர்கள் கவனத்திற்கு: மருத்துவச் சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது கட்டாயம் ..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஜூன் 1ஆம் தேதி புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்போது PMA -க்களை பயன்படுத்துவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்வதற்காக பிப்ரவரி மாத இறுதி முதல் 500க்கும் மேற்பட்ட PMA பயனர்கள் மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. PMA மற்றும் PMD-களுக்கான விதிமுறைகள் ஜூன் மாதம் முதல் கடுமையாக்கப்படும் எனவும், PMA பயனர்கள் மருத்துவ சான்றிதழ்களைச் வைத்திருக்க வேண்டும்

PMA பயனர்கள் கவனத்திற்கு: மருத்துவச் சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது கட்டாயம் ..!! Read More »

சிங்கப்பூரில் மாதம் ரூ 1.80 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

சிங்கப்பூரில் மாதம் ரூ1.80 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

சிங்கப்பூரில் மாதம் ரூ 1.80 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! Read More »

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!! தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மின் பயன்பாடு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ளது. மின் பயன்பாடு 466.16 மில்லியன் யூனிட்டுகள் என்ற அளவை எட்டி உள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! தமிழகத்தில் மின் தேவை கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) இரவு 10:30 மணி அளவில் 21,060 மெகாவாட்(MW) என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!! Read More »

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.