singapore news

கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி..!! சிங்கப்பூர் சாலையில் பரபரப்பு..!!

கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி..!! சிங்கப்பூர் சாலையில் பரபரப்பு..!! சிங்கப்பூர்: துவாஸ் நோக்கிச் செல்லும், பான் ஐலண்ட் விரைவுச் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஜூன் 27 ஆம் தேதி அன்று நிகழ்ந்த 2 லாரிகள் மற்றும் 1 கார் சம்பந்தப்பட்ட சாலை விபத்தால் விரைவுச் சாலையில் பரபரப்பு நிலவியது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! SGRV ADMIN என்ற முகநூல் பக்கத்தில் இந்த விபத்து குறித்த காணொளிகள் பகிரப்பட்டுள்ளன. […]

கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லாரி..!! சிங்கப்பூர் சாலையில் பரபரப்பு..!! Read More »

Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!!

Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!! நீண்ட நாட்களாக பலரும் கேட்டுக் கொண்டிருந்த Skilled டெஸ்ட் பற்றிய அப்டேட் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தற்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சில இன்ஸ்டிடியூட்டுகளில் மட்டுமே NSTC சான்றிதலுடன்  டெஸ்ட் அடிக்க முடியும். ஆனால் அதில் செல்பவர்கள் PCM பர்மீட்டில்  சென்று அங்கு கம்பெனி Letter குடுத்து டெஸ்ட் அடிப்பது போல் இருந்தது. CLICK HERE 👉👉தற்பொழுது சிங்கப்பூர் செல்ல இது கட்டாயம் தேவை! அது என்ன என்று தெரிந்து

Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் தேடுதல் வேட்டையை எளிதாக்க புதிய தொழில்நுட்பம்: காவல் நாய்கள் மீது கேமரா பொருத்தி சிங்கப்பூர் போலீசார் சோதனை!

சிங்கப்பூரில் தேடுதல் வேட்டையை எளிதாக்க புதிய தொழில்நுட்பம்: காவல் நாய்கள் மீது கேமரா பொருத்தி சிங்கப்பூர் போலீசார் சோதனை! சிங்கப்பூர் காவல் படை (SPF), பொதுப் பாதுகாப்புச் சம்பவங்களின் போது தந்திரோபாய அதிகாரிகளுக்கு (Tactical Officers) சிறந்த கள நிலவர விழிப்புணர்வை வழங்குவதற்காகவும், அதே நேரத்தில் அதிகாரிகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் நாய்களின் மீது பொருத்தக்கூடிய புதிய கேமரா அமைப்பைச் சோதனை செய்து வருகிறது. அட்ஜஸ்டபிள் ஹார்னஸ் (Adjustable Harness): இந்த கேமரா சாதனம்

சிங்கப்பூரில் தேடுதல் வேட்டையை எளிதாக்க புதிய தொழில்நுட்பம்: காவல் நாய்கள் மீது கேமரா பொருத்தி சிங்கப்பூர் போலீசார் சோதனை! Read More »

பூனை பிரியர்களுக்கு கொண்டாட்டம்: சிங்கப்பூரில் கோலாகலமாகத் தொடங்கும் ‘ஏசியன் கேட் எக்ஸ்போ 2026’!

பூனை பிரியர்களுக்கு கொண்டாட்டம்: சிங்கப்பூரில் கோலாகலமாகத் தொடங்கும் ‘ஏசியன் கேட் எக்ஸ்போ 2026’! பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்களுக்கும், பூனை பிரியர்களுக்கும் ஒரு சூப்பரான செய்தி! ஆசியாவின் மிகப்பெரிய பூனைக் கண்காட்சிகளில் ஒன்றான ‘ஏசியன் கேட் எக்ஸ்போ’ (Asian Cat Expo 2026) இந்த ஆண்டு சிங்கப்பூரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, பூனை பிரியர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ​கண்காட்சி எப்போது? எங்கே?​நாட்கள்: இரண்டு

பூனை பிரியர்களுக்கு கொண்டாட்டம்: சிங்கப்பூரில் கோலாகலமாகத் தொடங்கும் ‘ஏசியன் கேட் எக்ஸ்போ 2026’! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.👉8124738010

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!! என்ன தெரியுமா?

சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!! என்ன தெரியுமா? சிங்கப்பூரில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 0.45 மாத சம்பளம் அரையாண்டு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும், கீழ்நிலை அதிகாரிகளுக்கு கூடுதலாக $400 வரை ஒருமுறை மட்டும் ரொக்கப் பணம் வழங்கப்படும் எனவும் பொது சேவை பிரிவு (PSD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்யவும்..!! ஜூன் 23ஆம் தேதி அன்று வெளியிட்ட ஓர்

சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!! என்ன தெரியுமா? Read More »

கண்ணாடி அறையில் உலக கோப்பை கால்பந்து காட்சி..!! S$60,000 க்கும் மேல் சம்பாதிக்கும் அதிர்ஷ்டசாலிகள்..!!

கண்ணாடி அறையில் உலக கோப்பை கால்பந்து காட்சி..!! S$60,000 க்கும் மேல் சம்பாதிக்கும் அதிர்ஷ்டசாலிகள்..!! கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு வினோதமான வேலை வாய்ப்பை FOX நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் FIFA கால்பந்து போட்டிகளை கண்டு ரசித்து அதற்கு உண்டான சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் ஒரு கனவு வேலையாக FOX நிறுவனம் அறிவித்துள்ளது. கால்பந்து ரசிகர்களுக்கான இந்த கனவு வேலையானது FIFA உலக கோப்பையை ஒட்டி FOX Sports மற்றும் FOX One நிறுவனங்களால் Indeed வேலைவாய்ப்பு தளத்தின்

கண்ணாடி அறையில் உலக கோப்பை கால்பந்து காட்சி..!! S$60,000 க்கும் மேல் சம்பாதிக்கும் அதிர்ஷ்டசாலிகள்..!! Read More »

செராங்கூன் காபி கடையில் என்ன நடந்தது..? வைரலாகும் மூதாட்டிகள் சண்டை வீடியோ..!!

செராங்கூன் காபி கடையில் என்ன நடந்தது..? வைரலாகும் மூதாட்டிகள் சண்டை வீடியோ..!! சிங்கப்பூர்: செராங்கூனில் உள்ள ஒரு காபி கடையில் 2 மூதாட்டிகளுக்கு இடையே நடந்த சண்டை காட்சிகளானது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. நடமாடுவதில் சிரமமுள்ள 60 வயதுகளில் இருக்கும் 2 மூதாட்டிகள் அறியப்படாத காரணங்களுக்காக காபி கடையில் சண்டையிட்டு கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்யவும்..!! அவர்களில் ஒருவர் மற்றொருவரை தனது

செராங்கூன் காபி கடையில் என்ன நடந்தது..? வைரலாகும் மூதாட்டிகள் சண்டை வீடியோ..!! Read More »

சிங்கப்பூரில் சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் தொழிலாளர்கள்..!!தலைமறைவான நிறுவன இயக்குநர்..!! இந்த பிரச்சனைக்கு முடிவு எப்போது..??

சிங்கப்பூரில் சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் தொழிலாளர்கள்..!!தலைமறைவான நிறுவன இயக்குநர்..!! இந்த பிரச்சனைக்கு முடிவு எப்போது..?? சிங்கப்பூரில் ராமு பழனிவேலு என்ற ஒரே இயக்குநரை கொண்ட 3 நிறுவனங்களின் 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் அளித்துள்ளனர். இந்த 3 நிறுவனங்களின் பொதுவான இயக்குநரான அவர் தற்போது சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த அளவு சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் தொழிலாளர்கள்..!!தலைமறைவான நிறுவன இயக்குநர்..!! இந்த பிரச்சனைக்கு முடிவு எப்போது..?? Read More »

சிங்கப்பூரில் அதிரடியாக மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கை..!! சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர்..!!

சிங்கப்பூரில் அதிரடியாக மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கை..!! சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர்..!! சிங்கப்பூரில் ஜூன் 18 முதல் 20ஆம் தேதி வரை புகிஸ், சோமர்செட் மற்றும் யிஷூன் பகுதிகளில் சுகாதாரம் அறிவியல் ஆணையம் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த அளவுக்கு நடவடிக்கை எதற்காக? மின்னணு சிகரெட்டுகள் தொடர்பான சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! அப்ளை செய்ய

சிங்கப்பூரில் அதிரடியாக மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கை..!! சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர்..!! Read More »