அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் அனுபவம் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் அனுபவம் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை […]

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் அனுபவம் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!!

சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!! சிங்கப்பூரில் மின் சிகரெட் சாதனங்கள் போன்ற சட்டவிரோதப் பொருட்களைக் கடத்திய குற்றத்திற்காக மலேசியர் ஒருவருக்கு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. மின் சிகரெட் சாதனங்கள் உட்பட 37,000 பொருள்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த குற்றத்தின் பெயரில் ஜெகதீஸ்வரன் நாகலிங்கம் என்ற 28 வயதுடைய மலேசியருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT -இல் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! அவர் கடத்தி வந்த சட்டவிரோதப் பொருட்களின் மொத்த மதிப்பானது

சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! U Turn அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! U Turn அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.       குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! U Turn அப்ளை செய்யலாம்..!! Read More »

Bank Robbery: திரைப்பட பாணியில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்..!!

Bank Robbery: திரைப்பட பாணியில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்..!! இத்தாலியில் நேற்று(ஏப்ரல் 16) நேபிள்சில் உள்ள கிரெடிட் அக்ரிகோல் வங்கி கிளைக்குள் முகமூடி அணிந்த நிலையில் அடையாளம் தெரியாத மூன்று கொள்ளையர்கள் திடீரென புகுந்தனர். அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 25 பெயரை பணயகைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். மேலும் கொள்ளையர்களில் ஒருவர் ஆயுதமும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வொர்க் பர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! வங்கி கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல டஜன் மதிப்புள்ள

Bank Robbery: திரைப்பட பாணியில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்..!! Read More »

சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »

இரண்டு விமானங்கள் மோதல்..!! எங்கே..?? பயணிகளின் நிலை என்ன..??

இரண்டு விமானங்கள் மோதல்..!! எங்கே..?? பயணிகளின் நிலை என்ன..?? இந்தியாவின் டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. NDTV மற்றும் ஏ.பி.பி செய்தி அறிக்கையின் படி நேற்றைய ஏப்ரல் 16 டெர்மினல் மண்ணில் நிறுத்தப்பட்டிருந்த Akasa Air விமானத்தின் மீது ஸ்பைஸ் ஜெட் விமானமானது மோதியது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் வொர்க் பர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த விபத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் உடைய வலது விங்லெட்டும், Akasa Air விமானத்தின் உடைய இடது

இரண்டு விமானங்கள் மோதல்..!! எங்கே..?? பயணிகளின் நிலை என்ன..?? Read More »

வெளிநாட்டில் டிராஃப்டர் (Drafter) வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் டிராஃப்டர் (Drafter) வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.       குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டில் டிராஃப்டர் (Drafter) வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! Read More »

சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! சிங்கப்பூரில் 10 வயது சிறுமியிடம் தந்தை போல் நடித்து, சிறுமியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய கொடூரம் அரங்கேறி உள்ளது. தனது சொந்த தந்தையின் புறக்கணிப்பால் வாடிய குழந்தையிடம் நடித்து தவறாக அவர் நடந்து கொண்டுள்ளாார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலைக்கு இலவச ட்ரைனிங் வழங்கப்படும்..!! பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 12 வயது. அந்த சிறுமியும், குற்றம் சாட்டப்பட்டவரும் நவம்பர் 2024 ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர்.

சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! Read More »

ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!! இந்தோனேஷியாவின் மேற்கு கலிமந்தானில் திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மெலாவி என்ற பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திலிருந்து ஏப்ரல் 16 அன்று காலை வானில் பறக்க தொடங்கிய ஐந்தாவது நிமிடமே ஏர்பஸ் H130 என்ற ஹெலிகாப்டரின் தொடர்ப திடீரென துண்டிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவில் மீட்பு வாரிய தலைவர் முகமது சயாபி கூறினார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வொர்க் பர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! ஹெலிகாப்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது ஹெலிகாப்டர் பரந்ததாக குறிப்பிட்ட இடம்

ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!! Read More »

சிங்கப்பூரில் ஜோகூர் பாலத்தில் ஏற்பட்ட விபத்து..!! பாதசாரி படுகாயம்..!!

சிங்கப்பூரில் ஜோகூர் பாலத்தில் ஏற்பட்ட விபத்து..!! பாதசாரி படுகாயம்..!! சிங்கப்பூர் : ஜோகூர் பாலத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி மீது மோதியதில் அங்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது அன்று இரவு 9:15 மணியளவில் ஜோகூர் செல்லும் பாதையில் நடந்ததாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை…!!! மோட்டார் சைக்கிள்களுக்காக ஒதுக்கப்பட்ட சாலையின் வலது

சிங்கப்பூரில் ஜோகூர் பாலத்தில் ஏற்பட்ட விபத்து..!! பாதசாரி படுகாயம்..!! Read More »

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.