அனைத்து செய்திகள்

நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..!!

நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..!! சிங்கப்பூர் : உலக அளவில் புகழ்பெற்ற முன்னணி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமான நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நான்யாங் பல்கலைக்கழகத்தின் கணித மற்றும் இயற்பியல் அறிவியல் பள்ளி அமைந்துள்ள நான்யாங் லியான் சாலை 21 என்ற முகவரியில், நேற்று (ஏப்ரல் 17 ) பிற்பகல் 1:50 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉Aircon வேலை தெரிந்தவர்கள் வெளிநாட்டு […]

நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU) தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..!! Read More »

மக்களே உஷார்..!! கல்வி நிறுவனத்திலும் மோசடியா..??

மக்களே உஷார்..!! கல்வி நிறுவனத்திலும் மோசடியா..?? சிங்கப்பூர் காவல்துறை நேற்று(ஏப்ரல் 17) ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில் தற்போது கல்வி நிறுவனங்களிலும் மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது மோசடிக்காரர்கள் கல்வி நிறுவனங்களிலும் ஈடுபட்ட கல்வி நிறுவனங்களாக நடித்து, செலுத்தப்படாத கல்வி கட்டணத்தை அவசரமாக செலுத்த வேண்டும் என்று ஏமாற்றி வருகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் அனுபவம் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! இது போன்ற வழக்குகள் குறித்த

மக்களே உஷார்..!! கல்வி நிறுவனத்திலும் மோசடியா..?? Read More »

SCDF – ன் புதிய “SG Alert “அமைப்பு..!! மே மாதம் முதல் சோதனை ஆரம்பம்..!!

SCDF – ன் புதிய “SG Alert “அமைப்பு..!! மே மாதம் முதல் சோதனை ஆரம்பம்..!! சிங்கப்பூர் : SG Alert என்ற அமைப்பை சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை (SCDF) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் சோதனையானது மே மாதம் முதல் தொடங்க உள்ளது. SCDF, வீட்டு தொழில் நுட்ப பணியகம், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் மற்றும் சிங்க்டெல் ஆகியவை இணைந்து இந்த புதிய எச்சரிக்கை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉டிகிரி படித்தவர்கள்

SCDF – ன் புதிய “SG Alert “அமைப்பு..!! மே மாதம் முதல் சோதனை ஆரம்பம்..!! Read More »

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 22 வயது உள்ளவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 22 வயது உள்ளவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 22 வயது உள்ளவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! Read More »

6 பேரை அதிரடியாக கைது செய்த சிங்கப்பூர் சுங்கத்துறை..!!

6 பேரை அதிரடியாக கைது செய்த சிங்கப்பூர் சுங்கத்துறை..!! சிங்கப்பூர் சுங்கத்துறை மார்ச் 17ஆம் தேதி இரண்டு வார கால அமலாக்க நடவடிக்கையை தொடங்கியது. அப்போது வியட்நாமிலிருந்து வரி செலுத்தப்படாத சட்டத்திற்கு புறம்பாக சிகரெட்டுகளை வாங்கிய 20 முதல் 38 வயதிற்கு உட்பட்ட ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆறு ஆண்களில் ஒருவர் மாணவர் அனுமதி அட்டை வைத்திருப்பவர், ஒருவர் எஸ் பாஸ் வைத்திருப்பவர் மற்றும் ஒருவர் பணி அனுமதி அட்டை வைத்திருப்பவர் ஆகியோர்

6 பேரை அதிரடியாக கைது செய்த சிங்கப்பூர் சுங்கத்துறை..!! Read More »

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!!

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!! சீனாவின் நான்ஜிங்கிலிருந்து வரும் “தேங்காய் லட்டே வான்டன் ” என்ற டிரிங்க்கை அருந்திய வாடிக்கையாளர்கள் தலைசுற்றல் ஏற்படுவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் காஃபின் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், சில வாடிக்கையாளர்களுக்கு தலைசுற்றல் மற்றும் ஏற்பட்டுள்ளது. இது இணையத்தில் பெரும் விவாதத்தை பொதுமக்கள் இடையே தூண்டி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிராஃப்டர் (Drafter) வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த புதிய வகை

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!! Read More »

Aircon வேலை தெரிந்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!!

Aircon வேலை தெரிந்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.        குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

Aircon வேலை தெரிந்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! Read More »

MOM – இன் புதிய அறிக்கை..!!சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!!

MOM – இன் புதிய அறிக்கை..!! சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!! சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக, சூன் லீ பொழுதுபோக்கு நிலையம் மற்றும் காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையம் ஆகிய இரண்டும் சீரமைக்கப்பட உள்ளது. அந்த மையங்கள் விரிவாக்கப்படுவதோடு அவற்றில் கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட உள்ளது. அவற்றில் ஒன்று புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான முதல் பொழுதுபோக்கு மையமாக உருமாற்றப்படும். CLICK HERE 👉👉டிகிரி படித்தவர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த திட்டம் குறித்த

MOM – இன் புதிய அறிக்கை..!!சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!! Read More »

சிங்கப்பூரில் S PASS இல் டிசைனர் (Designer) வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் S PASS இல் டிசைனர் (Designer) வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

சிங்கப்பூரில் S PASS இல் டிசைனர் (Designer) வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

அமெரிக்க பங்குச் சந்தை உயர்வு..!! காரணம் என்ன..??

அமெரிக்க பங்குச் சந்தை உயர்வு..!! காரணம் என்ன..?? அமெரிக்க பங்கு சந்தைகள் வால் ஸ்ட்ரீட்டில் அனைத்து துறைகளிலும் உயர்ந்துள்ளன. தொழில்நுட்ப பங்குகளின் செயல்திறனை பிரதிபலிக்கும் எஸ்&பி 500 மற்றும் நாஸ்டாக் ஆகிய இரண்டும் தொடர்ந்து இரண்டாவது வர்த்தக நாளாக சாதனை படைத்து உச்சத்தை எட்டி உள்ளது. எஸ்&பி 500 18 என்ற புள்ளிகள் உயர்ந்து 7041 ஆகவும்; நாஸ்டாக் 87 புள்ளிகள் அதிகரித்த 24, 103 ஆகவும் மற்றும் டவுன் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 115 புள்ளிகள்

அமெரிக்க பங்குச் சந்தை உயர்வு..!! காரணம் என்ன..?? Read More »

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.