அனைத்து செய்திகள்

KPE சாலையில் பரபரப்பு..!!விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

KPE சாலையில் பரபரப்பு..!!விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! சிங்கப்பூர்: கல்லாங்- பாயா லெபார் விரைவுச் சாலையில் (KPE) ஏற்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்தில் சிக்கிய 42 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்பு..!! விபத்தில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், கவனக்குறைவாக […]

KPE சாலையில் பரபரப்பு..!!விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! Read More »

வெளிநாட்டில் General Worker வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் General Worker வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

வெளிநாட்டில் General Worker வேலை வாய்ப்பு..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை..!! 30 பேர் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை..!! 30 பேர் கைது..!! சிங்கப்பூர்: மே 28ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை வார விடுமுறையின் போது, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 30 ஓட்டுநர்களை குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு வாகனங்களை ஓட்டிய 9 ஓட்டுநர்களும் அதில் அடங்குவர். இரட்டை வெள்ளை கோடுகளைத் தாண்டியதற்காகவும், வரிசையை மீறி முந்திச் சென்றதற்காகவும் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். CLICK

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை..!! 30 பேர் கைது..!! Read More »

சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா??

சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?? தற்பொழுது சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பது மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என்று பலரும் அறிந்ததே. இதில் தற்பொழுது பலரும் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். 1. புதிதாக செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி! தற்பொழுது டெஸ்ட் அடிப்பதில் மிகவும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் டெஸ்ட் அடிக்க செல்பவர்கள் இதற்கு முன் சிங்கப்பூர் சென்று இருக்கக் கூடாது என்பதுதான். இதனால் ஏற்கனவே சிங்கப்பூருக்கு வேற பாஸில்

சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?? Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 2 வருட அனுபவம் இருந்தால் அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 2 வருட அனுபவம் இருந்தால் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 2 வருட அனுபவம் இருந்தால் அப்ளை செய்யலாம்..!! Read More »

சர்வதேச விமான சேவைகளில் சிக்கல்..!!12 லட்சம் பயணிகள் பாதிப்பு..!!

Hereசர்வதேச விமான சேவைகளில் சிக்கல்..!!12 லட்சம் பயணிகள் பாதிப்பு..!! மேற்காசிய போர் காரணமாக 12 லட்சம் சர்வதேச பயணிகளை இந்திய விமான நிறுவனங்கள் இழந்து இருக்கின்றன. மேற்காசிய மோதலால் பல நாடுகளில் வான்வெளி மற்றும் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் சில சர்வதேச விமானங்களை ரத்து செய்யவும் சில சேவைகளின் பாதைகளை மாற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இதனால் விமான பயண

சர்வதேச விமான சேவைகளில் சிக்கல்..!!12 லட்சம் பயணிகள் பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்பு..!! Read More »

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!! தமிழகத்தில் எல் அண்டு டி நிறுவனம் பார் திட்டங்களில் ரூ.18,600 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் நேற்று (ஜூன் 4) பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் குழு மங்களில் ஒன்றான லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரான எஸ்.என். சுப்பிரமணியுடன் கலந்துரையாடினார். CLICK HERE

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!!

சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! Read More »

குஜராத் மாநிலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு..!! 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

குஜராத் மாநிலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு..!! 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!! குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் காட்லோடியா (Ghatlodia) பகுதியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பல குடியிருப்பு வளாகங்களைச் சேர்ந்த மக்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் வேலை வாய்ப்பு…!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! அகன்ஷா, நவரத்னா, வந்தே மாதரம்,

குஜராத் மாநிலத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு..!! 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!! Read More »