singapore current news

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு..!!MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு..!!MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (Ministry of Manpower – MOM) வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை விசா, சம்பள வரம்பு மற்றும் புதிய விதிமுறைகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவற்றின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு: CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு …!! இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் போதும்…!! 1. குறைந்தபட்ச தகுதிச் சம்பள உயர்வு(Qualifying Salary) : வெளிநாட்டு ஊழியர்களின் விசா தகுதிக்கான […]

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு..!!MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! Read More »

உட்லண்ட்ஸில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகள்..!! தீர்வு எப்போது..??

உட்லண்ட்ஸில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகள்..!! தீர்வு எப்போது..?? உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே அடுத்தடுத்து நிகழும் விபத்துகளால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் விபத்துக்களால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இன்று (ஜூன் 20) காலை 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தால், நான்கு வழித்தடங்களில் ஒன்றில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 34 வயது ஓட்டுநர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார். குடிவரவு மற்றும் சோதனைச்

உட்லண்ட்ஸில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகள்..!! தீர்வு எப்போது..?? Read More »

சிங்கப்பூரை அதிரவைத்த தீ விபத்து..!! கொளுந்துவிட்டு எரிந்த உணவக மையம்..!!

சிங்கப்பூரை அதிரவைத்த தீ விபத்து..!! கொளுந்துவிட்டு எரிந்த உணவக மையம்..!! சிங்கப்பூர்: ஹுவாங்பு பகுதியில் அமைந்துள்ள ‘ஹுவாங்பு மக்கான் ப்ளேஸ்’ உணவக மையத்தில் உள்ள ஒரு கடையின் புகைப்போக்கிக் குழாயில் நேற்று (ஜூன் 19) மதியம் ஒரு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மதியம் சுமார் 4:10 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் தற்காப்புப் படையினருக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! விபத்திற்கான காரணம்: ஸ்வீ லீ(Swee Lee) என்ற மேற்கத்திய உணவு

சிங்கப்பூரை அதிரவைத்த தீ விபத்து..!! கொளுந்துவிட்டு எரிந்த உணவக மையம்..!! Read More »

சிங்கப்பூரில் 3 மலேசிய இளைஞர்கள் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 3 மலேசிய இளைஞர்கள் கைது..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: மலேசியாவில் செயல்படும் மோசடி கும்பலின் அறிவுறுத்தலின்படி, சிங்கப்பூருக்கு பயணம் செய்து, மோசடி பணத்தையும் வங்கி அட்டைகளையும் பெற முயன்ற 3 மலேசியர்களை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 22 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் மீது இன்று (ஜூன் 20) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! கைது செய்யப்பட்ட 3 மலேசியர்களும்

சிங்கப்பூரில் 3 மலேசிய இளைஞர்கள் கைது..!! காரணம் என்ன..?? Read More »

சாலையின் நடுவே தலைகீழாய் கவிழ்ந்த டாக்சி..!! செராங்கூனில் அதிர்ச்சி சம்பவம்..!!

சாலையின் நடுவே தலைகீழாய் கவிழ்ந்த டாக்சி..!! செராங்கூனில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூரில் இன்று (ஜூன் 20) அதிகாலை செராங்கூன் MRT நிலையம் அருகே ஒரு கார் மற்றும் 3 டாக்சிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு கார் தலைகீழாக கவிழ்ந்து சாலையின் நடுப்பகுதியை மறித்து நின்றது. விபத்து குறித்த புகைப்படங்கள் ROAD.SG என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் வெள்ளை நிற காரின் முன் இடது சக்கரம் கடுமையாக சிதைந்து இருப்பதும், அதன்

சாலையின் நடுவே தலைகீழாய் கவிழ்ந்த டாக்சி..!! செராங்கூனில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »

சிங்கப்பூர் நகை கடையில் பரபரப்பு..!! லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள வைரம் திருட்டு..!!

சிங்கப்பூர் நகை கடையில் பரபரப்பு..!! லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள வைரம் திருட்டு..!! சிங்கப்பூர்: சைனா டவுன் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் $235,000க்கும் அதிக மதிப்புள்ள வைரத்தை திருடிவிட்டு அதற்கு பதிலாக போலி வைரத்தை மாற்றி வைத்த சம்பவம் ஆனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வைரத்தை திருடியதாக சந்தேகிக்கப்படுவதன் பேரில் 2 நபர்கள் நேற்று(ஜூன் 19) கைது செய்யப்பட்டுள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரும் வைரம் வாங்குவதில் ஆர்வமுள்ளவர்கள் போல நகை கடைக்குச்

சிங்கப்பூர் நகை கடையில் பரபரப்பு..!! லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள வைரம் திருட்டு..!! Read More »

சிங்கப்பூரில் புதிய இயந்திரங்கள்..!! எதற்காக..??

சிங்கப்பூரில் புதிய இயந்திரங்கள்..!! எதற்காக..?? சிங்கப்பூரின் பொது பேருந்துகளில் புதிய கட்டண அட்டை இயந்திரங்கள் சோதிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு (2027) கடைசிக்குள் எல்லா பேருந்துகளிலும் நவீன இயந்திரம் பொருத்தப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) தனது முகநூல் பதிவில் கூறியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த புதிய கட்டண அட்டை இயந்திரத்தில் பெரிய திரையும் பெரிய எழுத்துக்களும் இருக்கும். SimplyGo கட்டண விவரத்தை திரை விரைவில் புதுப்பித்து காட்டும். மேலும் sensor இருக்கும்

சிங்கப்பூரில் புதிய இயந்திரங்கள்..!! எதற்காக..?? Read More »

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இலவச பயணம் எப்போது முதல்..??

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இலவச பயணம் எப்போது முதல்..?? சிங்கப்பூர்: கம்பார்ட்டெல்கிரோ நிறுவனமும் (CDG) நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA) இணைந்து நேற்று (ஜூன் 19) கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. CDG நிறுவனத்தின் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் வாகனத்தில் புங்கோல் குடியிருப்பாளர்களும் பொதுமக்களும் கட்டணமில்லா டாக்ஸியில் பயணம் செய்யலாம் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! முழு தகவல் தெரிய லிங்கை கிளிக் செய்யவும்..!! இந்த இலவச

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இலவச பயணம் எப்போது முதல்..?? Read More »

சிங்கப்பூர் மருத்துவ சேவையில் புதிய முன்னேற்றம்..!! நோயாளிகளின் காத்திருப்புக்கு முடிவு..!!

சிங்கப்பூர் மருத்துவ சேவையில் புதிய முன்னேற்றம்..!! நோயாளிகளின் காத்திருப்புக்கு முடிவு..!! சிங்கப்பூரின் ங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை (NTFGH) புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள தானியங்கி செவித்திறன் பரிசோதனை சேவை (Automated Audiometry Service) நோயாளிகளுக்கான மருத்துவ சந்திப்பு காத்திருப்பு நேரத்தைப் பாதி அளவுக்கு மேலாக குறைத்துள்ளது. ஏப்ரல் மாதம் காது, மூக்கு, தொண்டை மற்றும் தலை, கழுத்து அறுவை சிகிச்சை மருத்துவமனையில் அதிகாரப்பூர்வமாக இந்த சேவை தொடங்கப்பட்டது. CLICK HERE👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள்

சிங்கப்பூர் மருத்துவ சேவையில் புதிய முன்னேற்றம்..!! நோயாளிகளின் காத்திருப்புக்கு முடிவு..!! Read More »

ஈசூன் குடியிருப்பில் என்ன நடந்தது..??தீ விபத்தில் 2 பேர் பாதிப்பு..!!

ஈசூன் குடியிருப்பில் என்ன நடந்தது..??தீ விபத்தில் 2 பேர் பாதிப்பு..!! சிங்கப்பூர்: ஈசூன் பகுதியில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 2 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஜூன் 18) காலை ஈசூன் தெரு 81, பிளாக் 844-ல் உள்ள 5-வது மாடியில் படுக்கை அறையில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

ஈசூன் குடியிருப்பில் என்ன நடந்தது..??தீ விபத்தில் 2 பேர் பாதிப்பு..!! Read More »