singapore news tamil

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு…!! Income Tax பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு…!! Income Tax பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!   சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று வருமான வரி (Income Tax) மற்றும் ஐடி பைலிங் (IT Filing). பலருக்கு சிங்கப்பூர் வரி முறை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், பிற்காலத்தில் தேவையில்லாத பிரச்சனைகளையும் அபராதங்களையும் சந்திக்க நேரிடுகிறது. எனவே, சிங்கப்பூர் அலுவலக ஊழியர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் […]

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு…!! Income Tax பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்! Read More »

சிங்கப்பூரின் மெக்பியர்சன் HDB வீட்டில் தீ விபத்து..!! 70 வயது முதியவர் உயிரிழப்பு..!

சிங்கப்பூரின் மெக்பியர்சன் HDB வீட்டில் தீ விபத்து..!! 70 வயது முதியவர் உயிரிழப்பு..! சிங்கப்பூரின் மெக்பியர்சன் பகுதியில் உள்ள சர்க்யூட் ரோடு பிளாக் 39 இல் உள்ள ஒரு HDB குடியிருப்பு வீட்டில் இன்று (ஜூலை 28) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9-வது மாடி வீட்டில் உள்ள வரவேற்பு அறையில் சுயநினைவின்றி 70 வயது உடைய முதியவர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.!

சிங்கப்பூரின் மெக்பியர்சன் HDB வீட்டில் தீ விபத்து..!! 70 வயது முதியவர் உயிரிழப்பு..! Read More »

தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து சேவைகளில் சிறப்பு ஏற்பாடு!

தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து சேவைகளில் சிறப்பு ஏற்பாடு! சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 8 (தேசிய தினத்துக்கு முந்தைய நாள்) இரவு பொதுப் போக்குவரத்து சேவைகள் நீட்டிக்கப்பட உள்ளன. தேசிய தின நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் மக்களின் வசதிக்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! SBS Transit நிறுவனம், North

தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து சேவைகளில் சிறப்பு ஏற்பாடு! Read More »

வேக வரம்பை மீறிய 8 கனரக வாகன ஓட்டுநர்கள்..! அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சிங்கப்பூர் காவல்துறை!

வேக வரம்பை மீறிய 8 கனரக வாகன ஓட்டுநர்கள்..! அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சிங்கப்பூர் காவல்துறை! சிங்கப்பூரில் வேக வரம்பை மீறி கனரக வாகனங்களை இயக்கியதாக, 30 முதல் 55 வயதுக்குட்பட்ட 8 ஓட்டுநர்கள் மீது நாளை (ஜூலை 28) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. போலீசார் வெளியிட்ட தகவலின்படி, இந்தச் சம்பவங்கள் 2025 டிசம்பர் முதல் 2026 மே மாதம் வரை நடைபெற்றுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

வேக வரம்பை மீறிய 8 கனரக வாகன ஓட்டுநர்கள்..! அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சிங்கப்பூர் காவல்துறை! Read More »

சிங்கப்பூரில் வதந்தியால் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்..!! விளக்கம் அளித்த ஜாஜிஹா..!

சிங்கப்பூரில் வதந்தியால் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்..!! விளக்கம் அளித்த ஜாஜிஹா..! சிங்கப்பூரில் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய ஃபெசாவர் (Piloxing) பயிற்சியாளர் தொடர்பான சர்ச்சையில், சம்பந்தமில்லாத ஒரு பெண் தவறாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வேகமாகப் பரவிய நிலையில், அந்தப் பெண்ணை சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! பின்னர், அந்தப் பெண்ணுக்கு இந்த விவகாரத்துடன்

சிங்கப்பூரில் வதந்தியால் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்..!! விளக்கம் அளித்த ஜாஜிஹா..! Read More »

சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய மியான்மர் பெண்..! சிகிச்சையை தொடர தாயகம் திரும்பிய சோகம்!

சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய மியான்மர் பெண்..! சிகிச்சையை தொடர தாயகம் திரும்பிய சோகம்! சிங்கப்பூரின் செம்பவாங் பகுதியில் கடந்த ஜூலை 23 அன்று நடைபெற்ற சாலை விபத்தில் பலத்த காயமடைந்த 35 வயதுடைய மியான்மர் பெண், மேலதிக சிகிச்சைக்காக தனது சொந்த நாடான மியான்மருக்கு திரும்பியுள்ளார். சிங்கப்பூரில் அறுவை சிகிச்சைக்கான அதிக செலவை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை

சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய மியான்மர் பெண்..! சிகிச்சையை தொடர தாயகம் திரும்பிய சோகம்! Read More »

லிட்டில் இந்தியா MRT-ல் புதிய மாற்றம்!! வழி தெரியாமல் இனி யாரும் தவிக்க வேண்டாம்..!!

லிட்டில் இந்தியா MRT-ல் புதிய மாற்றம்!! வழி தெரியாமல் இனி யாரும் தவிக்க வேண்டாம்..!! சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா MRT நிலையத்தில் முதியவர்கள் மற்றும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தேவையான வெளியேறும் வழிகளை எளிதாக கண்டறியும் வகையில், புத்தம் புதிய வண்ணமயமான வழிகாட்டி பலகைகள் மற்றும் வரைபடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தஞ்சோங் பாகர் GRC-யின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய வளர்ச்சி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் இந்த புதிய திட்டம் குறித்து ஜூலை 25ஆம்

லிட்டில் இந்தியா MRT-ல் புதிய மாற்றம்!! வழி தெரியாமல் இனி யாரும் தவிக்க வேண்டாம்..!! Read More »

அபாயத்தைப் பொருட்படுத்தாமல் எரியும் வீட்டிற்குள் பாய்ந்த சகோதரர்கள்..!! குவியும் பாராட்டு!

அபாயத்தைப் பொருட்படுத்தாமல் எரியும் வீட்டிற்குள் பாய்ந்த சகோதரர்கள்..!! குவியும் பாராட்டு! சிங்கப்பூரின் ஈசூன் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 24) இரவு நிகழ்ந்த தீ விபத்தில் தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பாகவே, எந்த ஒரு பயமும் இன்றி எரியும் வீட்டிற்குள் புகுந்து தீயை அணைத்த 2 நபர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த விபத்தானது ஜூலை 24ஆம் தேதி அன்று இரவு சுமார் 7:25 மணி அளவில் ஈசூன் அவென்யூ 6 -ல் உள்ள புளோக் 461A,

அபாயத்தைப் பொருட்படுத்தாமல் எரியும் வீட்டிற்குள் பாய்ந்த சகோதரர்கள்..!! குவியும் பாராட்டு! Read More »

சிங்கப்பூரில் திறந்த லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம்..!! உயிருக்கு ஆபத்தா??

சிங்கப்பூரில் திறந்த லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம்..!! உயிருக்கு ஆபத்தா?? சிங்கப்பூரில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் திறந்தவெளி லாரிகளின் பின்புறத்தில் அமர்ந்து தங்களுடைய பணி இடங்களுக்குப் பயணம் செய்து வருகின்றனர். நீண்டகாலமாகத் தொடரும் இந்த நடைமுறை, ஊழியர்களின் உயிருக்குப் பாதுகாப்பற்றது என்ற விமர்சனத்தையும், பொது விவாதத்தையும் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! விபத்தும் வடுவும்: ஓர் ஊழியரின் கண்ணீர் வாக்குமூலம்கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விபத்து

சிங்கப்பூரில் திறந்த லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம்..!! உயிருக்கு ஆபத்தா?? Read More »

சிங்கப்பூர் சாலையில் கொடூர விபத்து..!! பரிதாபமாக உயிரிழந்த கார் ஓட்டுநர்!

சிங்கப்பூர் சாலையில் கொடூர விபத்து..!! பரிதாபமாக உயிரிழந்த கார் ஓட்டுநர்! சிங்கப்பூர்: இன்று(ஜூலை 27) அதிகாலை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஒரு கொடூரமான கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் BMW கார் ஓட்டுநர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். செலிட்டர் எக்ஸ்பிரஸ்வே (SLE) நோக்கிச் செல்லும் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்வே பகுதியில் இன்று (ஜூலை 27)அதிகாலை சுமார் 4:45 மணி அளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை

சிங்கப்பூர் சாலையில் கொடூர விபத்து..!! பரிதாபமாக உயிரிழந்த கார் ஓட்டுநர்! Read More »