போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..!! சிங்கப்பூரில் பரபரப்பு..!
போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..!! சிங்கப்பூரில் பரபரப்பு..! சிங்கப்பூரில் போதைப்பொருள் பயன்படுத்தி போதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படும் 30 வயது நபர் ஒருவர் சாலை விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஒரு லாரியுடன் தனது டிரக்கை மோத செய்துள்ளார். காவல்துறையினர் அவரது டிரக்கை சோதனை செய்ததில் அதில் மின்னணு சிகரெட் மற்றும் ஸோம்பி புகைக்கும் கார்ட்ரிட்ஜ்களைக் கண்டுபிடித்துள்ளனர். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து […]
போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..!! சிங்கப்பூரில் பரபரப்பு..! Read More »










