singapore news tamil

போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..!! சிங்கப்பூரில் பரபரப்பு..!

போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..!! சிங்கப்பூரில் பரபரப்பு..! சிங்கப்பூரில் போதைப்பொருள் பயன்படுத்தி போதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படும் 30 வயது நபர் ஒருவர் சாலை விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஒரு லாரியுடன் தனது டிரக்கை மோத செய்துள்ளார். காவல்துறையினர் அவரது டிரக்கை சோதனை செய்ததில் அதில் மின்னணு சிகரெட் மற்றும் ஸோம்பி புகைக்கும் கார்ட்ரிட்ஜ்களைக் கண்டுபிடித்துள்ளனர். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து […]

போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..!! சிங்கப்பூரில் பரபரப்பு..! Read More »

வருவாய் உயர்ந்தும் நஷ்டம்..! சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிர்ச்சி அறிக்கை!

வருவாய் உயர்ந்தும் நஷ்டம்..! சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிர்ச்சி அறிக்கை! சிங்கப்பூர்: வருவாய் சாதனை அளவை எட்டியிருந்தபோதிலும், எரிபொருள் செலவு கடுமையாக உயர்ந்ததாலும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு நஷ்டத்தாலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) $76 மில்லியன் நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் $186.1 மில்லியன் நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், இந்த ஆண்டு நிறுவனம் இழப்பைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   CLICK HERE 👉👉தேசிய தின

வருவாய் உயர்ந்தும் நஷ்டம்..! சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிர்ச்சி அறிக்கை! Read More »

சிங்கப்பூரில் மூத்த ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள்!!

சிங்கப்பூரில் மூத்த ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள்!! சிங்கப்பூரில் முதிர்ந்த ஊழியர்களுக்கான பல்நிலை தொழில் முன்னேற்றக் கூட்டமைப்புடன் இணைந்து சுமார் 32 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மூத்த பணியாளர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை வழங்க முன்னோடித் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பராமரிப்பு, உற்பத்தி, போக்குவரத்து, விருந்தோம்பல் மற்றும் நிதிச் சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இதில் அடங்கும். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து சேவைகளில் சிறப்பு ஏற்பாடு!

சிங்கப்பூரில் மூத்த ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள்!! Read More »

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது!

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது! சிங்கப்பூரில் ஒரு வேனின் சரக்குப் பகுதியில் 4300க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட் கார்ட்ரிச்சுகளை மறைத்து வைத்துக்கொண்டு, நாட்டிற்குள் நுழைய முயன்ற மலேசிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜூலை 29) முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட ஒரு காணொளியின்படி, மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த வேன் இந்த மாதம் 10ஆம் தேதி அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடைமறிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும்

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது! Read More »

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்!

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்! கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் (Commonwealth Games) விளையாட்டுப் போட்டிகளில், சிங்கப்பூர் தனது முதல் பதக்கத்தைக் கைப்பற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. 16 வயதையான இளம் வீராங்கனை அமண்டா யாப் பெண்களுக்கான சீருடற்பயிற்சி (Gymnastics) பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்த சாதனை படைத்துள்ளார். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும்

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்! Read More »

வெளிநாட்டு ஊழியர்கள் கவனத்திற்கு!!சிங்கப்பூரில் S PASS விதிகளில் அதிரடி மாற்றம்..!!

வெளிநாட்டு ஊழியர்கள் கவனத்திற்கு!!சிங்கப்பூரில் S PASS விதிகளில் அதிரடி மாற்றம்..!! சிங்கப்பூரில் நடுத்தரத் திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கான ‘எஸ் பாஸ்’ (S Pass) தகுதிச் சம்பள வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் ஊழியர்களுக்குச் சமமான வேலை வாய்ப்புகளை உறுதி செய்யவும், வெளிநாட்டு ஊழியர்களின் தரத்தை மேம்படுத்தவும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சு (MOM) இந்த அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.!

வெளிநாட்டு ஊழியர்கள் கவனத்திற்கு!!சிங்கப்பூரில் S PASS விதிகளில் அதிரடி மாற்றம்..!! Read More »

3 வயது சிறுவனை தரையில் தள்ளி அறைந்த ஆசிரியர்..!!சிங்கப்பூர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

3 வயது சிறுவனை தரையில் தள்ளி அறைந்த ஆசிரியர்..!!சிங்கப்பூர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! சிங்கப்பூரில் பாலர் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுவனைத் தரையில் தள்ளி, கன்னத்தில் அறைந்து கொடுமைப்படுத்திய 31 வயது முன்னாள் பெண் ஆசிரியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 5 மாத சிறைத் தண்டனையை விதித்துள்ளது. நீதிமன்றக் கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெயர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT

3 வயது சிறுவனை தரையில் தள்ளி அறைந்த ஆசிரியர்..!!சிங்கப்பூர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! Read More »

சிங்கப்பூரில் HDB வீடு வாங்குவோருக்கு செம குட் நியூஸ்.!! அரசு எடுத்த அதிரடி முடிவு!

சிங்கப்பூரில் HDB வீடு வாங்குவோருக்கு செம குட் நியூஸ்.!! அரசு எடுத்த அதிரடி முடிவு! சிங்கப்பூர் ரியல் எஸ்டேட் மற்றும் HDB (Housing & Development Board) வீடமைப்பு சந்தையில் ஒரு முக்கிய மற்றும் வரவேற்பிற்குரிய கொள்கை மாற்றத்தை சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. தனியார் சொத்து உரிமையாளர்கள் HDB மறுவிற்பனை (Resale) வீடுகளை வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த 15 மாத கட்டாயக் காத்திருப்பு காலம் (15-month Wait-out Period) உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் HDB வீடு வாங்குவோருக்கு செம குட் நியூஸ்.!! அரசு எடுத்த அதிரடி முடிவு! Read More »

சிங்கப்பூர்-மலேசியா பயணிகளுக்கு குட் நியூஸ்…!! உட்லண்ட்ஸில் மாபெரும் மேம்பாட்டுத் திட்டம்!

சிங்கப்பூர்-மலேசியா பயணிகளுக்கு குட் நியூஸ்…!! உட்லண்ட்ஸில் மாபெரும் மேம்பாட்டுத் திட்டம்! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் (Woodlands) பகுதியின் முகம் விரைவில் பெறப்போகும் மாபெரும் மாற்றத்திற்காக, அங்குள்ள சுமார் 10.4 ஹெக்டேர் காட்டு நிலப்பரப்பு புதிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. மலேசியா – சிங்கப்பூர் இடையிலான வரவிருக்கும் ஆர்டிஎஸ் (RTS – Rapid Transit System) ரயில் இணைப்புத் திட்டம் மற்றும் புதிய தொழில்முனைவு மையம் (Entrepreneurship Hub) உருவாக்கத்தை விரைவுபடுத்துவதே இந்த நில மேம்பாட்டுப்

சிங்கப்பூர்-மலேசியா பயணிகளுக்கு குட் நியூஸ்…!! உட்லண்ட்ஸில் மாபெரும் மேம்பாட்டுத் திட்டம்! Read More »

சிங்கப்பூர் மெக்டொனால்ட்ஸ் காபியில் இருந்த அந்துப்பூச்சி..!! SFA தீவிர விசாரணை!

சிங்கப்பூர் மெக்டொனால்ட்ஸ் காபியில் இருந்த அந்துப்பூச்சி..!! SFA தீவிர விசாரணை! சிங்கப்பூரின் மெக்பியர்சன் பகுதியில் உள்ள சர்க்யூட் ரோடு பிளாக் 39 இல் உள்ள ஒரு HDB குடியிருப்பு வீட்டில் இன்று (ஜூலை 28) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9-வது மாடி வீட்டில் உள்ள வரவேற்பு அறையில் சுயநினைவின்றி 70 வயது உடைய முதியவர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும்

சிங்கப்பூர் மெக்டொனால்ட்ஸ் காபியில் இருந்த அந்துப்பூச்சி..!! SFA தீவிர விசாரணை! Read More »