அனைத்து செய்திகள்

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!!

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!! சிங்கப்பூர் : தானியங்கி பயணிகள் அனுமதி வழங்கும் முறை (Automated Clearance System) துவாஸ் சோதனைச் சாவடிக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. கார் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் பயன்களுக்கான இந்த தானியங்கி அனுமதி வழங்கும் முறை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து துவாஸ் சோதனைச் காவடியில் செயல்படுத்தப்படும் எனவும் ICA கூறியுள்ளது. CLICK HERE […]

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!! Read More »

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் இருந்தால் அப்ளை பண்ணுங்க..!!

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் இருந்தால் அப்ளை பண்ணுங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் இருந்தால் அப்ளை பண்ணுங்க..!! Read More »

தேசிய பாதுகாப்பு அமைச்சகம் குறித்து தவறான தகவல் பரவல்..!! விளக்கம் அளித்த பாதுகாப்பு அமைச்சு..!!

தேசிய பாதுகாப்பு அமைச்சகம் குறித்து தவறான தகவல் பரவல்..!! விளக்கம் அளித்த பாதுகாப்பு அமைச்சு..!! சிங்கப்பூர் ஆயுதப் படைகள் நிறுவப்பட்டு 60 ஆண்டு நிறைவடைந்ததை நினைவு கூறுகின்ற வகையில், புரூக்லாண்ட்ஸ் நியூ மீடியா என்ற நிறுவனம் ஒரு வெளியிட்ட தயாரிப்பதாக அண்மையில் கூறி வருவதாக தகவல் தெரிந்ததாக பாதுகாப்பு அமைச்சு இன்று (மே 8) முகநூலில் பதிவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் சிங்கப்பூர் ஆயுதப்படைகளுக்கும் புரூக்லாண்ட்ஸ் நியூ மீடியா நிறுவனத்துடன் எந்த உடன்பாடம் செய்யவில்லை என அதிகாரிகள்

தேசிய பாதுகாப்பு அமைச்சகம் குறித்து தவறான தகவல் பரவல்..!! விளக்கம் அளித்த பாதுகாப்பு அமைச்சு..!! Read More »

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! 50 வயதிற்கு உட்பட்டவர்கள் அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! 50 வயதிற்கு உட்பட்டவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! 50 வயதிற்கு உட்பட்டவர்கள் அப்ளை செய்யலாம்..!! Read More »

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! சிங்கப்பூரில் லிம் சூ காங் அருகே உள்ள மீன் பண்ணையில் வேலை செய்யும் 30 வயது இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மே 5- ஆம் தேதி அன்று பிற்பகல் 4:00 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled certificate தேவை..!! சிங்கப்பூர் உணவு அமைப்பின் லிங் சூ

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!! Read More »

டிகிரி படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!!

டிகிரி படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

டிகிரி படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்..!! Read More »

செந்தோசாவில் பிடிபட்ட முதலை..!! கருணைக்கொலை செய்யப்பட்டதா..??

செந்தோசாவில் பிடிபட்ட முதலை..!! கருணைக்கொலை செய்யப்பட்டதா..?? செந்தோசா கோவ் கடற் பகுதியில் மே 6ஆம் தேதி மாலை தென்பட்ட முதலையை அன்று இரவு 9 மணி அளவில் தேசிய பூங்கா கழக ஒப்பந்தக்காரர்களால் பொறி வைத்து பிடிக்கப்பட்டது. சுமார் இரண்டு மீட்டர் நீளம் உள்ள அந்த முதலைக்கு மயக்கம் மருந்து செலுத்தி மனிதாபிமான முறையில் கருணை கொலை செய்யப்பட்டது என கழகத்தின் வனவிலங்கு மேலாண்மை பிரிவு இயக்குனர் ஹாவ் சூன் பெங் தெரிவித்துள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை

செந்தோசாவில் பிடிபட்ட முதலை..!! கருணைக்கொலை செய்யப்பட்டதா..?? Read More »

அர்ஜென்டினாவில் வைரஸ் பரவல்..!! 3 பேர் உயிரிழப்பு..!! அடுத்த கோவிட்டா..??

அர்ஜென்டினாவில் வைரஸ் பரவல்..!! 3 பேர் உயிரிழப்பு..!! அடுத்த கோவிட்டா..?? அர்ஜென்டினா: அசோசியேட்டட் பிரஸ் மற்றும் தி சன் ஆகியவைகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். சொகுசு கப்பலில் ‘ஹண்டா வைரஸ்’ பரவல் ஏற்பட்டுள்ளது. அர்ஜென்டினாவில் பறவைகள் பார்க்கும் பயணத்தின் போது ஒரு குப்பை கிடங்கில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 40 வயது வரை உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்…!! இது குறித்த விசாரணை ஈடுபட்ட இரண்டு

அர்ஜென்டினாவில் வைரஸ் பரவல்..!! 3 பேர் உயிரிழப்பு..!! அடுத்த கோவிட்டா..?? Read More »

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!1990-இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!1990-இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!1990-இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! Read More »

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!!

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!! சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நேரடியாக வரும் நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் 2023 ஆம் ஆண்டு 17 நிமிடங்களாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு (2025) அது 8 நிமிடங்களாக குறைந்துள்ளது. மேலும் 95 % நோயாளிகள் 72 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த காத்திருப்பு நேர மேம்பாடானது 2023 ஆம் ஆண்டு இருந்த 164 நிமிடங்களுடன் ஒப்பிடும்போது ஒரு

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!! Read More »

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.