singapore current breaking

தவறான பதிவை வெளியிட்ட பதிப்பாளர்..!! POFMA பிறப்பித்த உத்தரவு..!!

தவறான பதிவை வெளியிட்ட பதிப்பாளர்..!! POFMA பிறப்பித்த உத்தரவு..!! சிங்கப்பூரில் ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ என்ற இதழின் முதன்மை ஆசிரியரான டெர்ரி சூ, அவ்விதழின் வெளியீட்டாளருமான மியாவ் யி இன்போடெக் நிறுவனமும் தவறான தகவல்கள் குறித்த பதிவினை வெளியிட்டுள்ளது. இது குறித்த மார்ச் 9 ஆம் தேதி இணைய குடிமக்கள் வலைத்தளங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் தவறான மற்றும் திசை திருப்பும் விதமாக தகவல்கள் அடங்கியுள்ளது என்று  சட்ட அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கையை […]

தவறான பதிவை வெளியிட்ட பதிப்பாளர்..!! POFMA பிறப்பித்த உத்தரவு..!! Read More »

டாக்ஸி கட்டணம் உயர்வு என கிராப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!!

டாக்ஸி கட்டணம் உயர்வு என கிராப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!! தற்போது எரிபொருள் விலை உயர்ந்து வரும் காரணத்தினால் டாக்ஸி பயணங்களுக்கான மீட்டர் கட்டணங்களையும் உயர்த்த உள்ளதாக கிராப் நிறுவனமானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எந்த தேதி முதல்?மார்ச் 30 ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை. நொவினாவில் இருந்து ஆர்ச்சர்ட் வரையிலான நான்கு கிலோமீட்டர் குறுகிய தூர பயணத்திற்கு சுமார் எட்டு காசுகள் கூடுதல் கட்டணம் ஆகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை

டாக்ஸி கட்டணம் உயர்வு என கிராப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் வைரலான வீடியோ பதிவு..!! நகைச்சுவை பதிவு என இணையவாசிகள் கருத்து..!!

சிங்கப்பூரில் வைரலான வீடியோ பதிவு..!! நகைச்சுவை பதிவு என இணையவாசிகள் கருத்து..!! சிங்கப்பூரில் கருப்பு நிற ஹூடி மற்றும் கருப்பு நிற கால் சட்டை அணிந்த ஒரு நபரின் வீடியோ பதிவானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவை டிக் டாக் பயனர் kp0ds பதிவேற்றிய ஒரு டேஷ்கேம் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ பதிவில் கடந்த மார்ச் 16ஆம் தேதி டாக் யுவன் பகுதியில் உள்ள பிளாக் 279 இல் இருந்து நிதானம்

சிங்கப்பூரில் வைரலான வீடியோ பதிவு..!! நகைச்சுவை பதிவு என இணையவாசிகள் கருத்து..!! Read More »

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!!

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!! உட்லண்ட்ஸ் காஸ்வேயில் உள்ள மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் ஒரு நபர் அவரது தலையை நுழைத்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். “Complaint Singapore” என்ற facebook குழுவில் இந்த பதிவுகளைப் புகைப்படங்களாக சில இணையவாசிகள் பகிர்ந்துள்ளனர். அந்தப் பதிவில் அவர் தனது கால்களை தரையில் இருந்து தூக்கி உடலின் பாதிப் பகுதியை மறுசுழற்சித் தொட்டிக்குள் வைத்திருப்பது நன்றாக தெரிகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!! Read More »

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!!

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!! சிங்கப்பூரில் ஏப்ரல் 1ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடங்கப்பட உள்ளது . இந்த விண்வெளி அமைப்பானது, விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்திற்காக $210 மில்லியன் முதலீட்டுடன் அதிகாரப்பூர்வமாக உதயமாக உள்ளது. சிங்கப்பூரில் தொழிற்துறைகள் நன்கு கட்டமைக்கப்பட்டிருந்தாலும்,விண்வளித் துறை அப்படி இல்லாமல் இருந்த பட்சத்தில், இந்த புதிய விண்வெளி ஆய்வுத்துறை ஆனது மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉10th

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!! Read More »

குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத தந்தை..!! எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம் …!!

குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத தந்தை..!! எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம் …!! சிங்கப்பூரில் தன் மகளின் குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத காரணத்தினால் தந்தைக்கு குடும்ப நீதிமன்றம் ஆனது எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது முன்னாள் மனைவிக்கும், அவருக்கும் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், மூத்த மகளையும் மகனையும் அவர் மனைவி வளர்த்து வருகிறார் என்றும், அவரது இளைய மகனை அவர் பராமரித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் அந்த நபர் கூறியுள்ளார். அவரது மகளுக்காக மாதம் $400 மற்றும் அவனுக்காக $300

குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத தந்தை..!! எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம் …!! Read More »

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் பென்கூலன் தெருப்பகுதியில் ஒரு கார் விபத்து நடந்துள்ளது. பென்கூலன் தெருவில் உள்ள பிராஸ் பாசா சாலை நோக்கி செல்லும் வழியில் கார் விபத்து ஏற்பட்டுள்ளதாக  நேற்று (மார்ச் 17) மாலை 5:15 மணியளவில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த  காவல்துறையினர் விபத்து  குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..?? Read More »

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!!

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!! சிங்கப்பூரில் மார்ச் 13ஆம் தேதி டிக் டாக் பயனர் tinghao8888 என்ற கணக்கில் ஆபத்தான முறையில் உள்ள ஒரு வீடியோவானது பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோ பதிவில் ஒரு கனரக வாகனத்தின் டயர் ஒன்று சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உருண்டு செல்லும் காட்சியானது இடம்பெற்று இருந்தது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!! அந்த டயர் நடுத்தரப்பின் ஓரமாக உருண்டு சென்று

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் மார்ச் 15-ம் தேதி அன்று, சமய நல்லுணர்வை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட 36 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 15-ம் தேதி பிற்பகல் 3:40 மணியளிவில்,தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 82 -ல் உள்ள ஒரு வீட்டின் வாசலில் முஸ்லீம் மதம் பற்றிய அவதூறான கருத்துக்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் மாதம் ரூபாய் ஒரு

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..?? Read More »

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..??

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..?? சிங்கப்பூரில் கல்வி அமைச்சகம் நேற்று (மார்ச் 16) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சகம் கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஊழியர்களின் சம்பளங்களை மறுபரிசீலனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பள உயர்வானது 36,000 ஊழியர்களுக்கு வழங்கபட உள்ளது என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த அறிவிப்பின் கீழ்  அக்டோபர் மாதத்தில் இருந்து 2

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..?? Read More »