singapore current update

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். Click here இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும். 👉9159616396👉8124738010 👉7550207508 CLICK HERE 👉👉முன் அனுபவம் […]

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர்களுக்கு புதிய அதிர்ச்சி..!! தண்டனைகள் மேலும் கடுமை..!!

சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர்களுக்கு புதிய அதிர்ச்சி..!! தண்டனைகள் மேலும் கடுமை..!! சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமத்தை இழந்த பிறகும் வாகனம் ஓட்டும் குற்றத்திற்கான தண்டனைகளின் வரம்பை சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் கடுமையாக்கியுள்ளது. ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டியதாக 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் வழக்கு விசாரணையின் போது இந்த புதிய விதி தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு…!! முன் அனுபவம் தேவை..!! 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்

சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர்களுக்கு புதிய அதிர்ச்சி..!! தண்டனைகள் மேலும் கடுமை..!! Read More »

ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூர்: மே 30ஆம் தேதி யோ சூ காங் பகுதியில் ஒரு டாக்சி மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் திடீரென அந்த டாக்ஸி தீப்பிடித்து எரிந்தது. அதனால் டாக்சியில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு…!! முன் அனுபவம் தேவை..!! Sg+ MY News 007 என்ற முகநூல் பக்கத்தில்

ஒரே நொடியில் தீப்பிடித்த டாக்சி..!!யோ சூ காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் முக்கிய சந்திப்பு..!!ஆஸ்திரேலியா – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை..!

சிங்கப்பூரில் முக்கிய சந்திப்பு..!!ஆஸ்திரேலியா – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை..! சிங்கப்பூர்:ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தெற்காசிய நாடுகளின் யுத்த அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே சிங்கப்பூரில் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆஸ்திரேலிய பாதுகாப்பு செயலாளர் கிரெக் மொரியார்ட்டியுடன் முதன்மை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ரீதியான உரையாடல் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் கிரிதர் பங்கேற்றுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! இந்த

சிங்கப்பூரில் முக்கிய சந்திப்பு..!!ஆஸ்திரேலியா – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை..! Read More »

சிங்கப்பூரில் வீடு புகுந்து கொள்ளை..!! 22 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் வீடு புகுந்து கொள்ளை..!! 22 வயது நபர் கைது..!! சிங்கப்பூரில் ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக வீடு ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இக்கொள்ளை சம்பவத்தில் 22 வயது நபர் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் மே 30ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! இச்சம்பவம் குறித்து நேற்று (மே 31) காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் புளோக் 225 ஈசூன் ஸ்ட்ரீட்

சிங்கப்பூரில் வீடு புகுந்து கொள்ளை..!! 22 வயது நபர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!!

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!! சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைப் பகுதியில் 1987 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் “ஜம்போ சிஃபூட்” எனப்படும் கடல் உணவகம் இந்த ஆண்டு(2026) செப்டம்பர் மாதம் பயங்கரமாக மூடப்பட உள்ளது. அந்த இடத்துக்கான குத்தகை முடிவுக்கு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதை நிர்வகிக்கும் ஜம்போ குழுமம் மே 29ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஈஸ்ட் கோஸ்ட் கடல் உணவகம்..!! செப்டம்பரில் மூடல்..!! Read More »

சிங்கப்பூர் MRT நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய பெண்ணுக்கு சிறை..!!

சிங்கப்பூர் MRT நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய பெண்ணுக்கு சிறை..!! சிங்கப்பூரில் MRT நிலையத்தின் தளமேடையில் எதிர்பாராமல் மோதிய 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய 44 வயது பெண்ணிற்கு மே 25ஆம் தேதி அன்று நீதிமன்றம் 5 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது. போனா விஸ்தா MRT நிலையத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. CLICK HERE

சிங்கப்பூர் MRT நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய பெண்ணுக்கு சிறை..!! Read More »

சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை பணி நிறைவு..!! LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை பணி நிறைவு..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை உள் கட்டமைப்பு பணிகள் இந்த ஆண்டு (2026) ஜூலை மாதம் முழுமையாக நிறைவடைய இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று (மே 29) அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை அந்தப் பாதையில் பயணம் செய்த வண்டிகளில் அவை இறுதி சென்றடையும் நிலையங்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெலிவரி டிரைவர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! எடுத்துக்காட்டாக டோபி

சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை பணி நிறைவு..!! LTA அறிவிப்பு..!! Read More »

கிளமென்டி சந்திப்பில் பரபரப்பு விபத்து..!!சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

கிளமென்டி சந்திப்பில் பரபரப்பு விபத்து..!!சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! சிங்கப்பூரில் மே 27 ஆம் தேதி ஃபெடரல் வெஸ்ட் ரோடு மற்றும் கிளமென்டி 2-வது ரோடு சந்திப்பில் ஒரு செடான் காரும் மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட கார் விபத்து ஏற்பட்டுள்ளது. SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கத்தில் இந்த பரபரப்பான விபத்து குறித்த காணொளி பதிவிடப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெலிவரி டிரைவர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! அந்த

கிளமென்டி சந்திப்பில் பரபரப்பு விபத்து..!!சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! Read More »

சொங் பாங் சிட்டி கட்டுமானப் பணி மீண்டும் தொடக்கம்..!! LTA அறிவிப்பு..!!

சொங் பாங் சிட்டி கட்டுமானப் பணி மீண்டும் தொடக்கம்..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூர்: சொங் பாங் சிட்டி ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான கட்டுமான பணிகளை மீண்டும்  நேற்று (மே 26) தொடங்கியுள்ளது. உலோக கம்பி ஒன்று விழுந்து விவக கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தக் காரணத்தால் 3 வாரங்களுக்கு மேலாக அனைத்து வேலைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate தேவை..!! அதனால் கட்டுமான தளத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்பொழுது

சொங் பாங் சிட்டி கட்டுமானப் பணி மீண்டும் தொடக்கம்..!! LTA அறிவிப்பு..!! Read More »