singapore current update

சிங்கப்பூர்- மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவைகள்..!! 14 பேர் கைது..!!

சிங்கப்பூர்- மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவைகள்..!! 14 பேர் கைது..!! சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே அதிகாரப்பூர்வ உரிமம் இன்றி சட்டவிரோத பயணச் சேவைகள் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் குடிவரவு சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) இணைந்து உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் ஆகிய இரு நிலவழி எல்லைச் சோதனைச் சாவாடைகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொண்டன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate தேவை..!! அந்த […]

சிங்கப்பூர்- மலேசியா இடையே சட்டவிரோத பயணச் சேவைகள்..!! 14 பேர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..!! தேசிய சுற்றுச்சூழல் முகமை எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..!! தேசிய சுற்றுச்சூழல் முகமை எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன. கடந்த மே 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இதுவரை 54 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்தில் பதிவான 26 பதிவுகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த ஆண்டில் (2026) பதிவான வாராந்திர பாதிப்புகளை மிக அதிகபட்ச அதிகரிப்பு இதுவே ஆகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..!! தேசிய சுற்றுச்சூழல் முகமை எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் 19 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

சிங்கப்பூரில் 19 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! சிங்கப்பூரில் 19 வயது பெண்ணை நீண்ட நாட்களாக துன்புறுத்தி கொலை செய்த குற்றத்திற்காக 66 வயது முதியவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் நேற்று(மே 25) 14 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் சிறை தண்டனையை விதித்துள்ளது. 66 வயதான லிம் பெங் தியோங் 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஹீவாங் பாயிங்கின் மரணத்திற்கு வழிவகுத்த பல மாத பல மாத கால கொடுமைகளில் தானும்

சிங்கப்பூரில் 19 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! Read More »

யூத தொப்பி அணிந்த சிறுவனை திட்டிய நபர்..!! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

யூத தொப்பி அணிந்த சிறுவனை திட்டிய நபர்..!! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!! சிங்கப்பூர்: இந்த ஆண்டு (2025) மார்ச் மாதத்தில் யூத சமய தொப்பியை அணிந்திருந்த 14 வயது சிறுவனை தகாத வார்த்தைகளால் திட்டிய நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அதற்கு முன்னதாக கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் இஸ்ரேலியர் ஒருவரிடமும் அவரை கொல்லப் போவதாக சொல்லில் மிரட்டியுள்ளார். முகமது அரீஃப் இஸ்மாயில் என்ற 40 வயதுடைய நபர்

யூத தொப்பி அணிந்த சிறுவனை திட்டிய நபர்..!! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!! Read More »

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!!

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: சாங்கி விமான சரக்கு நிலையத்தில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் கள்ள சிகரெட்டுகள் கடத்த முயன்றதைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் 9,300க்கும் மேற்பட்ட தீர்வை செலுத்தப்படாத சிகரட்டுகளை ICA அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை அனைத்தும் உடனடி நூடூல்ஸ் பொட்டலங்கள் அடங்கிய பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட்

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!!

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!! சிங்கப்பூர்: நாடு முழுவதும் பல இடங்களில் காவல்துறை நடத்திய சோதனைகளில் சட்ட விரோதமாக குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்ட 29 வயது முதல் 87 வயதிற்கு உட்பட்டவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறை நேற்று (மே 12) வெளியிட்ட அறிக்கையில் புலனாய்வு துறை மற்றும் ஏழு காவல் பிரிவுகளைச் சேர்ந்த 170 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இந்த மாதம் (மே) 6-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!! Read More »

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!!

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!! சிங்கப்பூர் : இணையத்தில் போலியான பொருட்களை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 2 பெண்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் 30 மற்றும் 47 வயதுடையவர்கள். கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி மற்றும் மே 19 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த சம்பவம் ஆனது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!! Read More »

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!!

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!! சிங்கப்பூர்: உமே பகுதியில் மே 20 ஆம் தேதி அன்று மாலை நேரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சாலையைக் கடக்க காத்திருந்த மிதிவண்டி ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் மீது திடீரென ஒரு கார் மோதியுள்ளது. இதில் 39 வயதான மிதிவண்டி ஓட்டுநர் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை அவரை கைது செய்துள்ளது. CLICK HERE

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூருக்கு EMI மூலம் எப்படி செல்வது என்று உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூருக்கு EMI மூலம் எப்படி செல்வது என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் சிங்கப்பூருக்கு இஎம்ஐ(EMI) ஆப்ஷனில் செல்ல ஒரு வழி ஸ்டுடென்ட் பாஸ் (STUDENT PASS) மட்டும் தான். சிங்கப்பூரில் உயர் கல்வி பயில வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் கனவாக உள்ளது. ஆனால், அங்கு செல்வதற்கு முன்பு நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான உண்மைகளும், விதிகளும் உள்ளன. அவற்றை முறையாகப் புரிந்து கொள்ளாமல் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். CLICK HERE

சிங்கப்பூருக்கு EMI மூலம் எப்படி செல்வது என்று உங்களுக்கு தெரியுமா? Read More »

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!!

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!! சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரி போலவே நடித்து ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட 34 வயது மலேசிய பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மே 19ஆம் தேதி அன்று அப்பன் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து 2 தங்கக் கட்டிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு..!! 1990 இல் பிறந்தவர்கள் முதல் இந்த

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!! Read More »