singapore news

சிங்கப்பூரில் தேசிய சேவைகள் (National Service) கட்டாயப் பதிவு அவசியம்..!! விதிமுறைகள் என்னென்ன..??

சிங்கப்பூரில் தேசிய சேவைகள் (National Service) கட்டாயப் பதிவு அவசியம்..!! விதிமுறைகள் என்னென்ன..?? சிங்கப்பூர்: 1970 இல் நடைமுறைக்கு வந்த தேசிய சேவை கட்டாயம் ராணுவ சேவை சட்டத்தின் பிரிவு 3-க்கு இணங்க, சிங்கப்பூர் ஆண் குடிமக்கள் மற்றும் நிரந்தர வசிப்பாளர்கள் தேசிய சேவைகள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு இன்று (ஜூலை 3) ஒரு பணியாளர் பதிவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாரெல்லாம் பதிவு செய்ய வேண்டும்? 2009 ஆம் ஆண்டு ஜூலை […]

சிங்கப்பூரில் தேசிய சேவைகள் (National Service) கட்டாயப் பதிவு அவசியம்..!! விதிமுறைகள் என்னென்ன..?? Read More »

பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு கிடைத்த நெகிழ்ச்சியான வரவேற்பு..!! எங்கே..??

பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு கிடைத்த நெகிழ்ச்சியான வரவேற்பு..!! எங்கே..?? சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள லாரன்ஸ் வோங் 2026 ஜூலை தொடக்கத்தில் கிழக்கு திமோர் நாட்டிற்கு மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் பிரதமர் ஒருவர் இந்த நாட்டிற்குச் சென்றது இதுவே முதல்முறை என கருதப்படுகிறது. கிழக்கு திமோர் பகுதியில் தங்கி பணி புரியும் மற்றும் வாசிக்கும் சிங்கப்பூரர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். சீன மொழியில் அவரது குடும்பப் பெயர் வாங் என்பது தமிழில்

பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு கிடைத்த நெகிழ்ச்சியான வரவேற்பு..!! எங்கே..?? Read More »

சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!!

சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!! சிங்கப்பூர் கட்டுமான தளங்களில் மரசாரக்கட்டுகளை (Timber Scaffolding) அதிகபட்சமாக 3 மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற புதிய விதிமுறை 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. சிங்கப்பூர் மனித வள அமைச்சகம் (MOM) மற்றும் சிங்கப்பூர் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கம் (SCAL) இணைந்து இந்த புதிய பாதுகாப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!!

சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இடத்தில் தனது கணினியை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி அதன் மூலம் கிடைத்த தகவல்களை தனது நண்பருக்கு பகிர்ந்து கொண்ட காரணத்தால் போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிவசூரியா மணியம் கேசவல் என்னும் 29 வயதுடைய அந்த நபருக்கு நேற்று (ஜூலை 2) நீதிமன்றத்தில் 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு…!!

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு சிறை..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் FIFA மோசடி: கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

சிங்கப்பூரில் FIFA மோசடி: கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!! சிங்கப்பூரில் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை (FIFA) மையமாகக் கொண்டு தற்போது இணைய மோசடிகள் தீவிரமடைந்து வருகிறது என்று சிங்கப்பூர் காவல்துறையினர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். எந்தெந்த வகையில் மோசடி நடைபெறுகிறது? போலியான இணையதளங்களை உருவாக்கி Exclusive டிக்கெட்டுகள் தருவதாக அதாவது போலி நுழைவு சீட்டுகள் கூறி பணம் பெறப்பட்டு பின்னர் அந்த பக்கங்கள் முடக்கப்படுகின்றன. போலியான கட்டண பக்கங்கள் மூலமாக பயணர்களின் கடவுச்சொற்கள் (OTP)

சிங்கப்பூரில் FIFA மோசடி: கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!! Read More »

சிங்கப்பூரில் HDB-ல் வசிக்கிறீர்களா? இந்த முக்கிய விதிகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!

சிங்கப்பூரில் HDB-ல் வசிக்கிறீர்களா? இந்த முக்கிய விதிகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..! சிங்கப்பூரில் பெரும்பாலான மக்கள் HDB (Housing & Development Board) குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். அனைவரும் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும், அமைதியாகவும் வாழ்வதை உறுதி செய்வதற்காக HDB மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! அவற்றில் முக்கியமானவை:1.பொதுப் பகுதிகளில் பொருட்களை வைக்கக் கூடாது👉நடைபாதைகள், படிக்கட்டுகள் மற்றும் அவசரகால வெளியேறும் வழிகளில் காலணி அலமாரி, சைக்கிள்,

சிங்கப்பூரில் HDB-ல் வசிக்கிறீர்களா? இந்த முக்கிய விதிகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..! Read More »

சிங்கப்பூர் MRT-யில் புதிய மாற்றங்கள்..!!பொதுமக்களின் கருத்தை கேட்கும் LTA..!!

சிங்கப்பூர் MRT-யில் புதிய மாற்றங்கள்..!!பொதுமக்களின் கருத்தை கேட்கும் LTA..!! சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA), சர்க்கிள் லைன் (Circle Line) எம்.ஆர்.டி நிலையங்களில் பயணிகள் எளிதாக வழிநடத்த ஏதுவாக, அங்குள்ள வழிகாட்டிப் பலகைகளை (Wayfinding Signages) மேம்படுத்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கம்:👉புதிய வடிவமைப்பு: முதியவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் எளிதில் படிக்கும் வகையில் பெரிய எழுத்துக்கள் மற்றும் தெளிவான குறியீடுகளை

சிங்கப்பூர் MRT-யில் புதிய மாற்றங்கள்..!!பொதுமக்களின் கருத்தை கேட்கும் LTA..!! Read More »

சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் பரபரப்பு..!! 2 பேர் கைது..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் பரபரப்பு..!! 2 பேர் கைது..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூரில் இன்று (ஜூலை 2) அதிகாலை ஆர்ச்சர்ட் ரோடு மற்றும் புயோங் சாலை சந்திப்பிற்கு அருகே ஒரு வன்முறை சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவதில் சம்பந்தப்பட்ட 2 நபரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! கான்கார்ட் ஹோட்டல் மற்றும் கேண்டி லவுஞ்ச் இரவு விடுதிக்கு வெளியே

சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் பரபரப்பு..!! 2 பேர் கைது..!! என்ன நடந்தது..?? Read More »

சிங்கப்பூர் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! ஜூலை 8 முதல்..!!

சிங்கப்பூர் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! ஜூலை 8 முதல்..!! 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி சேர்க்கை குறித்து நேற்று (ஜூலை 2) சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தாயகம் திரும்பும் சிங்கப்பூர் மாணவர்கள் வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி முதல் உள்ளூர் உயர்நிலைப் பள்ளிகள், தொடக்க கல்லூரிகள், மிலேனியா கல்வி கழகம் ஆகியவற்றில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என கல்வி அமைச்சூர் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉உங்களிடம் Skilled Certificate

சிங்கப்பூர் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! ஜூலை 8 முதல்..!! Read More »

சிங்கப்பூர் சாலையில் விசித்திரமாக நடந்து கொண்ட நபர்..!! இணையத்தில் வைரல்..!!

சிங்கப்பூர் சாலையில் விசித்திரமாக நடந்து கொண்ட நபர்..!! இணையத்தில் வைரல்..!! சிங்கப்பூர்:நேற்று (ஜூலை 1)  செராங்கூன் சென்ட்ரல் டிரைவில் உள்ள பிளாக் 261 அருகே ஒரு நபர் விசித்திரமான செயலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்துபாதிப்பு ஏற்பட்டுள்ளது.பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்டதற்காக அந்த நபரை சிங்கப்பூர் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! இச்சம்பவம் குறித்த காணொளியானது சமூக ஊடக பக்கங்களில் பரவி வருகிறது. அதில் அந்த

சிங்கப்பூர் சாலையில் விசித்திரமாக நடந்து கொண்ட நபர்..!! இணையத்தில் வைரல்..!! Read More »