singapore news

கிளவுட் நிறுவனங்களுக்கு செக் வைத்த சிங்கப்பூர் அரசு..!! புதிய சட்டம் அறிமுகம்..!!

கிளவுட் நிறுவனங்களுக்கு செக் வைத்த சிங்கப்பூர் அரசு..!! புதிய சட்டம் அறிமுகம்..!! சிங்கப்பூரில் உள்ள பெரிய கிளவுட்(Cloud) மற்றும் தரவு மைய(Data Centre) நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் டிஜிட்டல் கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ஒரு புதிய மசோதாவை அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை 1 2026) அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. மின்விளக்க கட்டமைப்பு மசோதா (DIB) இன்று புதிய சட்ட வரைவை சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூரில் உள்ள முக்கிய […]

கிளவுட் நிறுவனங்களுக்கு செக் வைத்த சிங்கப்பூர் அரசு..!! புதிய சட்டம் அறிமுகம்..!! Read More »

வோக் ஹே உணவகத்தில் அதிர்ச்சி சம்பவம்…!! வைரலாகும் வீடியோ பதிவு..!!

வோக் ஹே உணவகத்தில் அதிர்ச்சி சம்பவம்…!! வைரலாகும் வீடியோ பதிவு..!! சிங்கப்பூரில் புகழ்பெற்ற சீன வறுவல் உணவகமான ‘வோக் ஹே’ (WOK HEY) கிளையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) அன்று அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து சிங்கப்பூர் உணவு முகமையிடம் (SFA) புகார் அளித்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! பெயர் குறிப்பிடாத அந்த பெண் வாடிக்கையாளர் அந்த உணவகத்தில் ஒரு தட்டு ப்ரைட் ரைஸ்

வோக் ஹே உணவகத்தில் அதிர்ச்சி சம்பவம்…!! வைரலாகும் வீடியோ பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.👉8124738010

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!!

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!! சிங்கப்பூர்: செம்பாவாங்கில் உள்ள HDB குடியிருப்பில் நேற்று (ஜூன் 30) மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் புகையை சுவாசித்த 46 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉2026: ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! செம்பாவாங்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் தீப்பிடித்து, அதிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறுவது போன்ற காணொளியை சிங்கப்பூரா சேனல் தனது முகநூல் பக்கத்தில்

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!! Read More »

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!!

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!! சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவிலான ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், தனது 200-ஆவது ஆண்டு நிறைவை சிறப்பாகக் கொண்டாட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம், 1827-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, சிங்கப்பூரின் கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது. CLICK HERE 👉👉2026: ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, பக்தர்களுக்காக சிறப்பு பூஜைகள், ஆன்மிக நிகழ்ச்சிகள், கலாச்சார

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!! Read More »

SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!!

SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!! சிங்கப்பூரில் அரசாங்க சேவைகள், வங்கி சேவைகள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தளங்களைப் பாதுகாப்பாக அணுகப் பயன்படுத்தப்படும் Singpass செயலியில் முக்கிய புதிய அப்டேட் பாஸ்கீ(Passkey) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட் இன்று (ஜூலை 1) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த முழு விவரங்கள் பின்வருமாறு:1.புதிய பாஸ்கீ (PASSKEY) வசதி: 👉கடவுச்சொல் தேவையில்லை:இனி நீங்கள் லாகின் (Login) செய்ய பாஸ்வேர்டுகளை (Password) டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை;

SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!! Read More »

சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது…!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது…!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் கடந்த மாத (ஜூன்) இறுதியில் நடத்திய ஒரு அமலாக்க நடவடிக்கையில் 40 வயதான சீன நாட்டைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளது. வரி செலுத்தப்படாத 1188 பாட்டில் மதுபானங்களை அந்த நபரிடம் இருந்து சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட சுங்க மற்றும் கலால் வரியின் மொத்த தொகை சுமார் S$75,835 மதிப்புடையது என்பதை சுங்கத்துறை உறுதி செய்துள்ளது. CLICK HERE 👉👉2026:

சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது…!! காரணம் என்ன..?? Read More »

உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக மாறிய சிங்கப்பூர்..!! The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் காரணங்களை விளக்கிய அமைச்சர்..!!

உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக மாறிய சிங்கப்பூர்..!! The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் காரணங்களை விளக்கிய அமைச்சர்..!! சிங்கப்பூரின் உள்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் திரு. கே. சண்முகம், பிரபல ஊடகவியலாளர் மற்றும் பேச்சாளர் திரு கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கிய ‘The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம் குறித்து நேர்காணலில் விரிவாக விளக்கியுள்ளார். 1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது, இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத சிறிய நாடாக இருந்தது சிங்கப்பூர்

உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக மாறிய சிங்கப்பூர்..!! The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் காரணங்களை விளக்கிய அமைச்சர்..!! Read More »

சிங்கப்பூரில் அவசர உதவி வேண்டுமா? இந்த எண்களை சேமித்து வையுங்கள்..!!

சிங்கப்பூரில் அவசர உதவி வேண்டுமா? இந்த எண்களை சேமித்து வையுங்கள்..!! சிங்கப்பூரில் வசிப்பவர்களாக இருந்தாலும், புதிதாக வேலைக்காக வந்தவர்களாக இருந்தாலும் அல்லது சுற்றுலா பயணிகளாக இருந்தாலும், அவசர நேரங்களில் எந்த எண்ணை அழைக்க வேண்டும் என்பது தெரிந்திருப்பது மிகவும் முக்கியம். சரியான நேரத்தில் சரியான சேவையைத் தொடர்புகொள்வது உயிர்களைக் காப்பாற்றவும், பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்கவும் உதவும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அவசர சேவை எண்கள்

சிங்கப்பூரில் அவசர உதவி வேண்டுமா? இந்த எண்களை சேமித்து வையுங்கள்..!! Read More »

சிங்கப்பூர் தொழிலதிபருக்கு பங்களாதேஷில் சிறை தண்டனை ..!!பின்னணி என்ன..??

சிங்கப்பூர் தொழிலதிபருக்கு பங்களாதேஷில் சிறை தண்டனை ..!!பின்னணி என்ன..?? சிங்கப்பூர் குடியுரிமைப் பெற்ற கோடீஸ்வர தொழிலதிபர் சைஃபுல் ஆலம் மசூத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் 5 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. பங்களாதேஷ் இஸ்லாமி வங்கியிடம் இருந்து பெற்ற 84.49 கோடி டாக்கா(S$8.8 மில்லியன்) கடனை திரும்ப செலுத்தாத குற்றத்திற்காக சாட்டோகிராம் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அவர்களுக்கு வழங்கியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் வேலை

சிங்கப்பூர் தொழிலதிபருக்கு பங்களாதேஷில் சிறை தண்டனை ..!!பின்னணி என்ன..?? Read More »