singapore news tamil

சிங்கப்பூரில் பொரித்த சாதத்தில் கரப்பான் பூச்சி.! பிரபல உணவகம் மீது SFA தீவிர விசாரணை!!

சிங்கப்பூரில் பொரித்த சாதத்தில் கரப்பான் பூச்சி.! பிரபல உணவகம் மீது SFA தீவிர விசாரணை!! சிங்கப்பூர் காம்பங் அட்மிரல்டியில் உள்ள பிரபல உணவகத்தில் பொரித்த சாதத்தில் (Fried Rice) கரப்பான் பூச்சி கண்டறியப்பட்ட சம்பவம் குறித்து சிங்கப்பூர் உணவு முகமை (SFA) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஒரு நபர் காம்பங் அல்மிரல்டியில் உள்ள யாசின் காம்பங் உணவகத்தில் பொரித்த சாதம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.உணவின் முக்கால் பகுதியை சாப்பிட்டு முடித்த நிலையில், அதன் உள்ளே உடலின் கீழ்பகுதி […]

சிங்கப்பூரில் பொரித்த சாதத்தில் கரப்பான் பூச்சி.! பிரபல உணவகம் மீது SFA தீவிர விசாரணை!! Read More »

சிங்கப்பூரில் அதிரடி வாகன சோதனை!மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!

சிங்கப்பூரில் அதிரடி வாகன சோதனை!மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை! சிங்கப்பூரில் தகுந்த உரிமங்கள் இன்றி மற்றும் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எதிராக பல அரசு அமைப்புகள் இணைந்து அண்மையில் ஒரு கூட்டு முறியடிப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி உள்ளன. CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை (TP), தேசிய சுற்றுப்புற வாரியம்(NEA), மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) ஆகியவை இணைந்து இந்த அதிரடி

சிங்கப்பூரில் அதிரடி வாகன சோதனை!மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை! Read More »

சாங்கி விமான நிலையத்தில் லஞ்ச முறைகேடு..!! Vietnam Airlines மேலாளர்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு!

சாங்கி விமான நிலையத்தில் லஞ்ச முறைகேடு..!! Vietnam Airlines மேலாளர்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு! சிங்கப்பூர்: வியட்நாம் ஏர்லைன்ஸ் (Vietnam Airlines)நிறுவனத்தின் 3 மேலாளர்கள் உட்பட 5 பேர் மீது பயணப் பெட்டிகளுக்கான கூடுதல் கட்டணத்தைத் தவிர்க்க லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 23) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் பயணப்பெட்டிகள் அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிகமாக இருந்த போது அதற்கான அதிகாரப்பூர்வக் கட்டணத்தை

சாங்கி விமான நிலையத்தில் லஞ்ச முறைகேடு..!! Vietnam Airlines மேலாளர்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு! Read More »

சிங்கப்பூரில் பள்ளி மாணவர்கள் மின்னணு சிகரெட் பயன்படுத்தியதாக வதந்தி!! உண்மையில் நடந்தது என்ன??

சிங்கப்பூரில் பள்ளி மாணவர்கள் மின்னணு சிகரெட் பயன்படுத்தியதாக வதந்தி!! உண்மையில் நடந்தது என்ன?? சிங்கப்பூரில் உள்ள தாஷி தொடக்கப் பள்ளி (Dazhi Primary School) மாணவர்கள் மின்னணு சிகரெட்டுகளை (E-Cigarette) பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. thesgdaily என்ற சமூக ஊடகப் பக்கத்தில் ஜூலை 21ஆம் தேதி அன்று இச்சம்பவம் குறித்த காணொளிகள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது வுட்லீ லிங்கில் உள்ள பிளாக் 206D-யின் தரைத்தளத்தில் நடந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. CLICK

சிங்கப்பூரில் பள்ளி மாணவர்கள் மின்னணு சிகரெட் பயன்படுத்தியதாக வதந்தி!! உண்மையில் நடந்தது என்ன?? Read More »

சிங்கப்பூரில் டாக்சி பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு..!! கட்டணங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!

சிங்கப்பூரில் டாக்சி பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு..!! கட்டணங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..! சிங்கப்பூர்: அதிகரித்து வரும் இயக்கச் செலவுகள் மற்றும் எரிபொருள் செலவுகளைச் சமாளிக்க ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில், சிங்கப்பூரின் 4 முக்கிய ரைடு- ஹெய்லிங் தளங்கள் தங்களின் தற்போதைய ஓட்டுநர் கூடுதல் கட்டணம் மற்றும் எரிபொருள் மானிய நடவடிக்கைகளை நீடித்துள்ளன. தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) உடன் இணைந்த தேசிய தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் (NPHVA), சங்கம் நேற்று (ஜூலை 22) பேஸ்புக்கில் இது குறித்து

சிங்கப்பூரில் டாக்சி பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு..!! கட்டணங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே என்ன நடந்தது? தீ விபத்தால் பரபரப்பு..!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே என்ன நடந்தது? தீ விபத்தால் பரபரப்பு..! சிங்கப்பூர்: இன்று (ஜூலை 23) காலை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கார் விபத்து காரணமாக போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அடுத்துள்ள புக்கிட் தீமா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் மேம்பாலத்தில் இன்று (ஜூலை 23) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது. CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே என்ன நடந்தது? தீ விபத்தால் பரபரப்பு..! Read More »

பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..!

பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! சிங்கப்பூர் உலகின் மிகவும் சுத்தமான மற்றும் ஒழுங்குமுறை கொண்ட நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. அந்த ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக மிகவும் கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. CLICK HERE 👉👉இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவம் இருந்தால்!! சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! பேருந்து நிறுத்தங்கள், MRT ரயில் நிலையங்கள், பூங்காக்கள், சாலையோர வசதிகள், அரசாங்க

பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! Read More »

சாங்கி வில்லேஜ் சாலையில் கோர விபத்து..! 30 வயது நபர் பலி!

சாங்கி வில்லேஜ் சாலையில் கோர விபத்து..! 30 வயது நபர் பலி! சிங்கப்பூர்: சாங்கி வில்லேஜ்ஜில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) இரவு லாரி ஒன்று மோதியதில் 30 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சோகமான விபத்து குறித்த தகவலைச் சிங்கப்பூர் காவல்துறையும், குடிமைத் தற்காப்புப் படையும் உறுதிப்படுத்தி உள்ளன. CLICK HERE 👉👉இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவம் இருந்தால்!! சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! தெலுக் பாக்கு சாலை

சாங்கி வில்லேஜ் சாலையில் கோர விபத்து..! 30 வயது நபர் பலி! Read More »

செராங்கூன் சாலையில் பயங்கர தீ விபத்து..!போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு..!

செராங்கூன் சாலையில் பயங்கர தீ விபத்து..!போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு..! சிங்கப்பூர்: செராங்கூன் சாலை 562C-ல் உள்ள ஒரு கடைவீதி குடியிருப்பின் நான்காவது மாடியில் இன்று (ஜூலை 22 ) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அங்கிருந்த சுமார் 40 பேர் உடனடியாக குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவம் இருந்தால்!! சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! இன்று (ஜூலை 22)

செராங்கூன் சாலையில் பயங்கர தீ விபத்து..!போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு..! Read More »

ரெட்ஹில் கொலை வழக்கில் புதிய திருப்பம்..!! அண்டை வீட்டாருக்கு கொலை குற்றச்சாட்டு ஏன்..?

ரெட்ஹில் கொலை வழக்கில் புதிய திருப்பம்..!! அண்டை வீட்டாருக்கு கொலை குற்றச்சாட்டு ஏன்..? சிங்கப்பூர் ரெட்ஹில் பகுதியில் உள்ள லின் கு பாரு அடுக்குமாடி குடியிருப்பில் அண்டை வீட்டாருக்குள் ஏற்பட்ட மோதலில், 59 வயது நபர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மற்றொரு 59 வயது நபர் மீது இன்று (ஜூலை 22) நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தண்டனை சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை

ரெட்ஹில் கொலை வழக்கில் புதிய திருப்பம்..!! அண்டை வீட்டாருக்கு கொலை குற்றச்சாட்டு ஏன்..? Read More »