singapore news tamil

குடிபோதையில் டாக்சி மீது மோதி தப்பியோடிய நபர்! நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனை என்ன??

குடிபோதையில் டாக்சி மீது மோதி தப்பியோடிய நபர்! நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனை என்ன?? சிங்கப்பூர்: குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று டாக்சி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், தனது வாகனத்தில் ஒரு டயர் இல்லாத நிலையிலும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற 54 வயது நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் கடுமையான தண்டனையை விதித்துள்ளது. சாலைப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட இந்தச் சம்பவத்தில், குற்றவாளிக்கு 36 வாரங்கள் சிறைத்தண்டனை, $30,000 சிங்கப்பூர் அபராதம் மற்றும் ஒன்பது ஆண்டுகள் […]

குடிபோதையில் டாக்சி மீது மோதி தப்பியோடிய நபர்! நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனை என்ன?? Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி.!டயர்களுக்குள் மறைத்த 1,200 சிகரெட்டுகள் பறிமுதல்!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி.!டயர்களுக்குள் மறைத்த 1,200 சிகரெட்டுகள் பறிமுதல்! சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வாடகை காரின் டயர்களுக்குள் 1200க்கும் மேற்பட்ட கடத்தல் சிகரெட்டுகள் பொட்டலத்தை மறைத்து கடத்த முயன்ற 47 வயது உள்ளூர் நபரை ICA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜூலை 16ஆம் தேதி அன்று குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் இந்த கடத்தல் கண்டறியப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி.!டயர்களுக்குள் மறைத்த 1,200 சிகரெட்டுகள் பறிமுதல்! Read More »

சிங்கப்பூரில் புதிய குடிவரவு சட்டம் அமல்..! முதல் நபருக்கு நீதிமன்றம் தண்டனை!

சிங்கப்பூரில் புதிய குடிவரவு சட்டம் அமல்..! முதல் நபருக்கு நீதிமன்றம் தண்டனை! சிங்கப்பூரின் திருத்தப்பட்ட புதிய குடிவரவு சட்டத்தின் கீழ், மனைவியின் போலி அடையாளம் பற்றி தனக்கு தெரியாது என்று கூறிய போதிலும், விசா விண்ணப்பத்தில் தவறான விவரங்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக சிங்கப்பூர்வாசியான டான் கிம் லாம் (வயது 65) என்பவர் தண்டிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 31, 2024 அன்று முதல் நடைமுறைக்கு வந்த திருத்தப்பட்ட குடிவரவு சட்டம் 1959 -ன் கீழ், தண்டிக்கப்படும் முதல் நபர் டான்

சிங்கப்பூரில் புதிய குடிவரவு சட்டம் அமல்..! முதல் நபருக்கு நீதிமன்றம் தண்டனை! Read More »

சிங்கப்பூரில் பெரிய வேலைவாய்ப்பு மோசடி.! MOM சோதனையில் வெளிச்சத்துக்கு வந்த போலி CPF!

சிங்கப்பூரில் பெரிய வேலைவாய்ப்பு மோசடி.! MOM சோதனையில் வெளிச்சத்துக்கு வந்த போலி CPF! சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) நடத்திய அதிரடி சோதனையில் போலி தொழிலாளர்கள் மூலம் வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டை ஏமாற்றிய குற்றச்சாட்டின் கீழ் ஒரு கும்பலைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . ஜூலை 21ஆம் தேதி அன்று நாட்டின் பல இடங்களில் இந்த அமலாக்க சோதனையை MOM மேற்கொண்டது. CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான

சிங்கப்பூரில் பெரிய வேலைவாய்ப்பு மோசடி.! MOM சோதனையில் வெளிச்சத்துக்கு வந்த போலி CPF! Read More »

1 வயது குழந்தையை HDB சுவர் விளிம்பில் அமர வைத்த சம்பவம்.!பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்!

1 வயது குழந்தையை HDB சுவர் விளிம்பில் அமர வைத்த சம்பவம்.!பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்! சிங்கப்பூரில் பறவைகளைக் காட்டுவதற்காக 1 வயது குழந்தையை HDB அடுக்குமாடிக் குடியிருப்பின் குறுகிய தாழ்வார சுவரில் ஆபத்தான முறையில் அமர வைத்த இந்தோனேசியப் பணிப்பெண்ணுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 2 மாதங்கள் மற்றும் 2 வார சிறை தண்டனையை விதித்துள்ளது. இந்த விபரீத சம்பவமானது மே 18ஆம் தேதி அன்று அட்மிரல்டி டிரைவ் பகுதியில் உள்ள பிளாக் 468C

1 வயது குழந்தையை HDB சுவர் விளிம்பில் அமர வைத்த சம்பவம்.!பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புதிய மாற்றம்.! சோதனை நேரம் குறைந்தும் தொழிற்சாலை ஊழியர்கள் ஏன் அதிருப்தி?

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புதிய மாற்றம்.! சோதனை நேரம் குறைந்தும் தொழிற்சாலை ஊழியர்கள் ஏன் அதிருப்தி? சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி சமீபத்தில் தொழிற்சாலை ஷட்டில் பேருந்துகளை வெளியே செல்லும் சரக்கு பகுதிக்கு திருப்பி விட்டுள்ளது. இதனால் பயணிகள் ஒரு பிரத்தியேக அனுமதி மண்டபத்தைப் பயன்படுத்த முடிகிறது. CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! இது அனுமதி வழங்கும் நேரத்தை குறைத்திருக்கலாம் என்றாலும், பல தொழிற்சாலை ஊழியர்கள் தங்கள் ஷட்டில்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புதிய மாற்றம்.! சோதனை நேரம் குறைந்தும் தொழிற்சாலை ஊழியர்கள் ஏன் அதிருப்தி? Read More »

4 மணி நேரம் முடங்கிய DBS PayLah!..பணத்தை திருப்பி தரும் வங்கி..!!

4 மணி நேரம் முடங்கிய DBS PayLah!..பணத்தை திருப்பி தரும் வங்கி..!! சிங்கப்பூரின் DBS வங்கியின் PayLah! 4 மணி நேரத்திற்கும் மேலாக சேவை முடக்கத்தைச் சந்தித்துள்ளது. அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு பணம் முழுமையாக திருப்பி தரப்படும் என்று DBS வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..! நேற்று (ஜூலை 23) இரவு சுமார் 9:00 மணிக்கு பிறகு இந்த சேவை

4 மணி நேரம் முடங்கிய DBS PayLah!..பணத்தை திருப்பி தரும் வங்கி..!! Read More »

ஓடும் லம்போர்கினியில் திடீர் தீ..! ECP நெடுஞ்சாலையில் பரபரப்பு..!

ஓடும் லம்போர்கினியில் திடீர் தீ..! ECP நெடுஞ்சாலையில் பரபரப்பு..! சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே நெடுஞ்சாலையில் பச்சை நிற லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஆனது நேற்று (ஜூலை 24) மாலை சுமார் 5:20 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! சாங்கி நோக்கிச் செல்லும் ECP நெடுஞ்சாலையில், ஸ்டில் ரோடு சவுத் வெளியேற்றத்திற்கு சற்று

ஓடும் லம்போர்கினியில் திடீர் தீ..! ECP நெடுஞ்சாலையில் பரபரப்பு..! Read More »

சிங்கப்பூரில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? கையில் போன் வைத்திருந்தாலே பெரும்தொகை அபராதம்!

சிங்கப்பூரில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? கையில் போன் வைத்திருந்தாலே பெரும்தொகை அபராதம்! சிங்கப்பூரில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இனி வாகனம் ஓட்டும்போது செல்போனை கையில் வைத்திருந்தாலே கடுமையான அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் விதமைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் மற்றும் அபராத விவரங்கள்:வாகனம் ஓட்டும்போது போனைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, அதை வெறுமனே கையில் பிடித்திருந்தாலே போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதிக்க முடியும். CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால்

சிங்கப்பூரில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? கையில் போன் வைத்திருந்தாலே பெரும்தொகை அபராதம்! Read More »

கண்ணீருடன் உதவி கேட்ட பெண்.!மனிதநேயத்துடன் செயல்பட்ட SBS டிரான்சிட் ஊழியர்கள்!

கண்ணீருடன் உதவி கேட்ட பெண்.!மனிதநேயத்துடன் செயல்பட்ட SBS டிரான்சிட் ஊழியர்கள்! சிங்கப்பூரில் பஸ்ஸில் தவறவிட்ட $32,000 மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தை கண்டறிந்து, அதை உரிய பெண்ணிடம் ஒப்படைக்க போக்குவரத்து ஊழியர்கள் உதவி உள்ளனர். ‘K’ என்று குறிப்பிடப்பட்ட ஒரு பெண் பயணி, ஆங் மோ கியோவில் 853 எண் கொண்ட பேருந்தில் இருந்து இறங்கியபோது தனது பையை தவற விட்டுள்ளார். CLICK HERE 👉👉பொது சொத்துகளை சேதப்படுத்தினால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் கடுமையான சட்டம்..!

கண்ணீருடன் உதவி கேட்ட பெண்.!மனிதநேயத்துடன் செயல்பட்ட SBS டிரான்சிட் ஊழியர்கள்! Read More »