சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் மார்ச் 15-ம் தேதி அன்று, சமய நல்லுணர்வை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட 36 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 15-ம் தேதி பிற்பகல் 3:40 மணியளிவில்,தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 82 -ல் உள்ள ஒரு வீட்டின் வாசலில் முஸ்லீம் மதம் பற்றிய அவதூறான கருத்துக்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் மாதம் ரூபாய் ஒரு […]
சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..?? Read More »










