தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!!
தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சனிக்கிழமை (08.11.25) வாழ்நாள் கற்றல் கழகத்தில் சிண்டா தொண்டூழியத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் சிண்டா தலைவர் இந்திராணி ராஜா, தொண்டூழியம் சிங்கப்பூரர்களின் மரபணுவில் ஒரு அங்கமாக பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூறியதாவது, “நம் நாடு சிறியது, வளங்கள் குறைவாக உள்ளன. ஆனால் ஒவ்வொருவரும் சமூக வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும்.அனைத்து பணிகளும் சம்பளத்திற்காக மட்டுமே இருக்க வேண்டியதில்லை” என்று […]
தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!! Read More »





