singapore updates

சிங்கப்பூரில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!! சிங்கப்பூர் : விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள துணை சுகாதாரக் காப்பீட்டு கொள்கைகளுக்கான புதிய விதிமுறைகளை சுகாதார அமைச்சகமானது இன்று (ஏப்ரல்1) முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. முன்பு இருந்த அதிகபட்ச காப்பீட்டுத் திட்டங்களின் பாலிசிகளுடன் ஒப்பீடுகையில், புதிய துணை பாலிசிகள் (Policy) 35% 40% வரை குறைக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த புதிய விதிமுறைகளானது அதிக மருத்துவச் செலவுகளைக் குறைப்பதோடு […]

சிங்கப்பூரில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் உயர்வு..!!

சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் உயர்வு..!! சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் நகர எரிவாயு கட்டணங்கள் போன்றவைகளின் விலையானது உயர வாய்ப்புள்ளது என்று எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் சூழல் காரணமாக, வரும் இரண்டாம் காலாண்டுக்கு பிறகு கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் ஆணையம் கூறியுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு மருத்துவத்துறையில் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! சிங்கப்பூர் தனது எரிசக்தி சேவைகளுக்கு இறக்குமதியை மட்டுமே பெரிதாக நம்பி உள்ளது.

சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் உயர்வு..!! Read More »

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..??

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..?? சிங்கப்பூர் வயர்கார்டு என்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஊழியரை சிங்கப்பூர் காவல்துறை நாடு கடத்தி உள்ளது . ஜெர்மன் மின்னணுப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான வயர்கார்டு தொடர்பான கணினி மோசடி மற்றும் பண மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரிட்ஜ் ஹவுசர் – ஆக்ட்னா (வயது 49) என்ற பெண்ணை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. CLICK

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..?? Read More »

சிங்கப்பூரில் நாயின் மருத்துவ செலவிற்காக $1200 கேட்ட பெண்..!!

சிங்கப்பூரில் நாயின் மருத்துவ செலவிற்காக $1200 கேட்ட பெண்..!! சிங்கப்பூரில்  மார்ச் 25 ஆம் தேதி அவரது உரிமையாளரின் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்ற போது, ஒரு பெரிய நாய் இந்த சிறிய நாயை (சச்சா )தாக்கியுள்ளது. பெரிய நாய் தாக்கியதில் அந்த சிறிய நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.நாயின் உரிமையாளரான ஜாஸ்மின் என்பவர் நாயின் அவசர சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு..!! நாயைப் பரிசோதித்த மருத்துவர்கள் இந்த

சிங்கப்பூரில் நாயின் மருத்துவ செலவிற்காக $1200 கேட்ட பெண்..!! Read More »

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்?

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? தற்பொழுது நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பதிவில் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள் என்று நாம் பார்க்கலாம். தமிழகத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை என்றாலே தேர்ந்தெடுப்பது சிங்கப்பூர் தான். ஏனென்றால் சம்பளம் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது அதிகம். அதே போல் மிகவும் பாதுகாப்பான நாடு. வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டதிட்டங்களும் மிகவும் சரியாக கடைபிடிக்கப்படுகிறது. CLICK

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்? Read More »

சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு உதவிய நபர்கள் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு உதவிய நபர்கள் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வசித்தவர்களுக்காக உதவிய குற்றத்திற்காக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 26 வயதைச் சேர்ந்த சிங்கப்பூர் ஆடவர் பாங் காங் ருய், 32 வயதான சிங்கப்பூர் பெண் சியா காய் ஹூவெய், ஆகியோர் 33 வயதைச் சேர்ந்த மலேசியா ஆடுவதற்கு தஞ்சம் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! அந்த ஆடவர் சிங்கப்பூரில் வசிக்க முறையான அனுமதி உள்ளதா என்பதை

சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு உதவிய நபர்கள் மீது குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூரில் உள்ள உணவு மையத்தில் திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் உள்ள உணவு மையத்தில் திடீர் தீ விபத்து..!! சிங்கப்பூர்: புக்கிட் மெர்டாஜம் பிளாக் 115 இல் உள்ள ஒரு சந்தை மற்றும் உணவு மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்த காணொளி பதிவானது sgfollowsall இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறது. அந்த காணொளி பதிவில் தீ விபத்து ஏற்பட்டதும் கடை முழுவதும் அடர்த்தியான புகை சூழ்ந்து காணப்பட்டதும் தெரியவந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் எலக்ட்ரீசியன் வேலை வாய்ப்பு..!! இது குறித்த செய்தியானது சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உள்ள உணவு மையத்தில் திடீர் தீ விபத்து..!! Read More »

சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!!

சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!! சிங்கப்பூரில் வொல்பாக்கியா (wolbachia) என்ற திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. திட்டத்தின் நோக்கம் : சிங்கப்பூரில் டெங்கு நோய் பரவுவதைக் குறைக்கும் விதமாக இந்த வொல்பாக்கியாதிட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! இந்த திட்டத்தில் டெங்கு பரவுவதற்கு காரணமாக உள்ள ஏடிஸ் பெண் கொசுக்களை அழிப்பதற்காக வொல்பாக்யா என்ற கிருமியுள்ள ஆண் ஏடிஸ் கொசுக்களைப் பெண் ஏடிஎஸ் கொசுக்கள்

சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!! Read More »

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!!

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!! தேசிய காசநோய் பரிசோதனை மையமானது செயற்கை நுண்ணறிவு கருவியை புதிதாக பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் மார்பு எக்ஸ்ரே படங்களை பகுப்பாய்வு செய்வதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு கருதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மருத்துவ பணியாளர்கள் காச நோய் பாதிப்புகளை மிகவும் துல்லியமாக கண்டறிய முடிகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இது செயல்படுத்த தொடங்கிவிட்டது. இந்த அமைப்பு கிட்டத்தட்ட 3000 படங்களை பகுப்பாய்வு செய்திருக்கிறது. CLICK HERE

காசநோய் டெஸ்ட் எடுக்க இனி AI கருவி..!! Read More »

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!!

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! சிங்கப்பூரில் இன்று (மார்ச் 24ஆம் தேதி) காலை ஹௌகாங் பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டது. குப்பை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார். ஹவுகாங் அவன்யூ 3 மற்றும் ஹவுகாங் தெரு 12 சாலையின் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! Read More »