சிங்கப்பூரில் போதைப்பொருள் தாக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்து..!! ஒருவர் பலி..!!
சிங்கப்பூரில் போதைப்பொருள் தாக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்து..!! ஒருவர் பலி..!! சிங்கப்பூர்: 34 வயதான நபர் எட்டோமிடேட் என்ற போதை பொருள் தாக்கத்தால் வாகனம் ஒட்டியதில் சாலையில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காவல்துறை இது குறித்து நேற்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த மே 5 ஆம் தேதி அன்று அதிகாலை 1:15 மணியளவில் செலெட்டர் நோக்கி செல்லும் மத்திய விரைவுச் சாலையில் […]
சிங்கப்பூரில் போதைப்பொருள் தாக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்து..!! ஒருவர் பலி..!! Read More »










