today breaking

சிங்கப்பூரில் போதைப்பொருள் தாக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்து..!! ஒருவர் பலி..!!

சிங்கப்பூரில் போதைப்பொருள் தாக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்து..!! ஒருவர் பலி..!! சிங்கப்பூர்: 34 வயதான நபர் எட்டோமிடேட் என்ற போதை பொருள் தாக்கத்தால் வாகனம் ஒட்டியதில் சாலையில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காவல்துறை இது குறித்து நேற்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த மே 5 ஆம் தேதி அன்று அதிகாலை 1:15 மணியளவில் செலெட்டர் நோக்கி செல்லும் மத்திய விரைவுச் சாலையில் […]

சிங்கப்பூரில் போதைப்பொருள் தாக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்து..!! ஒருவர் பலி..!! Read More »

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!!

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!! செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் உருவாக்க வேண்டும் என்ற கொள்கையோடு செயல்பட்டு வரும்ஆந்த்ரோபிக் (Anthropic)நிறுவனம், சமீபத்தில் (ஜூன் 2026-ல்) வெளியிட்டுள்ள ஒரு புதிய கட்டுரை மற்றும் அறிக்கை உலக அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.   ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் உள்ளது, எனவே தேவைப்பட்டால் உலகளவில் இதன் வளர்ச்சிக்கு தற்காலிகத் தடை (Global Pause) விதிக்க

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!! Read More »

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!!

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!! உஜ்வாலா திட்டப் பயனாளர்களுக்கான மானிய சிலிண்டர் எண்ணிக்கையை ஆண்டுக்கு 9லிருந்து 4 -ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் 14.2 கிலோ எடையில் ஆண்டுதோறும் 12 சிலிண்டர் வழங்கப்பட்ட வந்தன.   CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை செய்பவர்களா நீங்கள்..?? உங்களுக்கான அரிய

உஜ்வாலா பயனாளர்களுக்கு அதிர்ச்சி..!! மானிய சிலிண்டர்கள் இனி 4 மட்டுமே.!! Read More »

வரலாற்று சாதனை படைப்பாரா எலான் மஸ்க்??

வரலாற்று சாதனை படைப்பாரா எலான் மஸ்க்?? உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தற்போது மற்றுமொரு பிரம்மாண்டமான வரலாற்று மைல்கல்லை எட்டவுள்ளார். ஆம், உலகின் முதல் **”டிரில்லியனர்” (1,00,000 கோடி டாலர் அதிபதி)** என்ற அந்தஸ்தை அவர் இன்னும் சில தினங்களில் பெறப்போகிறார். அவர் எப்போது டிரில்லியனர் ஆவார்? அதற்குப் பின்னால் இருக்கும் பிசினஸ் கணக்கு என்ன? என்பதைப் பற்றிய ஒரு விரிவான பதிவு இதோ. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை செய்பவர்களா நீங்கள்..?? உங்களுக்கான அரிய

வரலாற்று சாதனை படைப்பாரா எலான் மஸ்க்?? Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சிம்கார்டு மோசடிகள்..!! 4 பேர் கைது..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சிம்கார்டு மோசடிகள்..!! 4 பேர் கைது..!! சிங்கப்பூரில் குற்றவியல் நடவடிக்கைகளுக்காக சிம் அட்டைகள் பயன்படுத்தியதன் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டு, ஜூன் 6-ம் தேதி நீதிமன்றத்தில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வயது 26 முதல் 38 வயதிற்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! துவாஸில் வியாழக்கிழமை (ஜூன் 4) அதிகாரிகள்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சிம்கார்டு மோசடிகள்..!! 4 பேர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் கிராஸ் தெருவில் கார் விபத்து..!! 86 வயது முதியவர் படுகாயம்..!!

சிங்கப்பூரில் கிராஸ் தெருவில் கார் விபத்து..!! 86 வயது முதியவர் படுகாயம்..!! சிங்கப்பூர்: ஜூன் 5ஆம் தேதி அப்பர் கிராஸ் தெருவில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு பாதசாரி சம்பந்தப்பட்ட சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பாதசாரியான 86 வயதுடைய முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! சாலை விபத்துக்கள் பதிவிடப்படும் சமூக ஊடகப்

சிங்கப்பூரில் கிராஸ் தெருவில் கார் விபத்து..!! 86 வயது முதியவர் படுகாயம்..!! Read More »

செந்தோசா கோவில் தீப்பிடித்த சொகுசு படகு..!! பயணிகள் பதற்றம்..!!

செந்தோசா கோவில் தீப்பிடித்த சொகுசு படகு..!! பயணிகள் பதற்றம்..!! சிங்கப்பூர்: செந்தோசா கோவ் பகுதியில் உள்ள ONE°15 மரினா கிளப்பில் இன்று (ஜூன் 7) காலை சொகுசு படகு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படகு திடீரென எரிந்ததில் படகிலிருந்து அடர்ந்த கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களும் பயணிகளும் மிகுந்த பரபரப்படைந்தனர். CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் எதுவும்

செந்தோசா கோவில் தீப்பிடித்த சொகுசு படகு..!! பயணிகள் பதற்றம்..!! Read More »

மகனை போதைப்பொருள் பயன்படுத்த அனுமதித்த தாய்..!!4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

மகனை போதைப்பொருள் பயன்படுத்த அனுமதித்த தாய்..!!4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்..!! சிங்கப்பூர்: தனது 15 வயதுடைய மகனை மெத் எனப்படும் போதைப்பொருளைப் பயன்படுத்த அனுமதித்த 52 வயது தாய்க்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது. ஜூன் 5 ஆம் தேதி அன்று அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயரை வெளியிட அனுமதி கிடையாது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய

மகனை போதைப்பொருள் பயன்படுத்த அனுமதித்த தாய்..!!4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்..!! Read More »

மெக்சிகோவில் பயங்கரம்..!!டேங்கர் லாரி வெடித்து தீ விபத்து..!!

மெக்சிகோவில் பயங்கரம்..!!டேங்கர் லாரி வெடித்து தீ விபத்து..!! மெக்சிகோவில் திருடப்பட்ட எரிபொருளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு டேங்கர் லாரி வெடித்ததில் வானத்தில் மாபெரும் தீப்பிழம்பும் புகையும் எழுந்தது. அதிகாரிகள் அருகில் இருந்த குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேற்றி ஒரு பெரிய அளவிலான தீயணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! பியூப்லா மாநிலம், தெப்ப்போக்கா நகரின் சான் ஜுவான் நெக்ரேட் டே பகுதியில் ஜூன் 4-ம்

மெக்சிகோவில் பயங்கரம்..!!டேங்கர் லாரி வெடித்து தீ விபத்து..!! Read More »

ஜெர்மனி விமான நிலையத்தில் பரபரப்பு..!! தரையில் மோதிய விமானம்..!!

ஜெர்மனி விமான நிலையத்தில் பரபரப்பு..!! தரையில் மோதிய விமானம்..!! பெர்லின்: ஜெர்மனி விமான நிலையத்தில் விமானத்தின் முன்சக்கர பகுதி தரையில் மோதியதில் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ​ஜெர்மனியின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்பர்ட் விமான நிலையம் உள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகளை கையாளும் மிகவும் ‘பிசியான’ விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்பர்ட் விமான நிலையம் உள்ளது. நேற்று

ஜெர்மனி விமான நிலையத்தில் பரபரப்பு..!! தரையில் மோதிய விமானம்..!! Read More »