Author name: News

காவல்துறைக்கு 1000 முறைக்கு மேல் அழைப்பு விடுத்த நபர்..!! எதற்காக??

காவல்துறைக்கு 1000 முறைக்கு மேல் அழைப்பு விடுத்த நபர்..!! எதற்காக?? சிங்கப்பூர்: ஒரு சில வாரங்களாக காவல்துறை உதவி எண்ணிற்கு 1,000க்கும் அதிகமான அழைப்புகள் சந்தேக நபரிடம் இருந்து வந்துள்ளது. காவல்துறை அந்த அழைப்பிற்கு பதில் அளித்ததும் அந்த நபர் அழைப்பில் மௌனமாக இருந்துள்ளார். சிங்கப்பூர் காவல்துறை நேற்று (மே 12) வெளியிட்ட ஒரு அறிக்கையில், அந்த நபர் கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பல்வேறு பகுதி காவல்துறை உதவி எண்களுக்கு […]

காவல்துறைக்கு 1000 முறைக்கு மேல் அழைப்பு விடுத்த நபர்..!! எதற்காக?? Read More »

ஆங்கிலம் பேசத் தெரிந்தால் போதும்..!! சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!!

ஆங்கிலம் பேசத் தெரிந்தால் போதும்..!! சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

ஆங்கிலம் பேசத் தெரிந்தால் போதும்..!! சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர்: AYE விரைவுச் சாலை விபத்து..!! 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

சிங்கப்பூர்: AYE விரைவுச் சாலை விபத்து..!! 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! சிங்கப்பூரில் பூன் லே பகுதியில் உள்ள ஆயர் ராஜா விரைவுச் சாலையில் (AYE) மே 11-ஆம் தேதி பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 17 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மலேசியா-சிங்கப்பூர் பார்டர் கிராஸர் (MSBC) என்ற முகநூல் பக்கத்தில் இணையவாசி ஒருவர் இந்த விபத்து குறித்த காணொளியைப் பதிவேற்றி உள்ளார். அதில் விபத்து நடந்த

சிங்கப்பூர்: AYE விரைவுச் சாலை விபத்து..!! 17 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் 42 வயதான நபர் ஒருவர் பணமோசடி நடவடிக்கைகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை இன்று (மே 12) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் ஒரு நிறுவனத்தை நிறுவி அதன் ஒரே பங்குதாரராகவும் மற்றும் இயக்குநராகவும் இருந்து வந்துள்ளார். மேலும் 2 வங்கிக் கணக்குகளைத் திறந்து மாதந்தோறும் $5000 செலுத்துவதற்கு பதிலாக மோசடியாக பெற்ற பல லட்சங்களை அந்த கணக்குகளுக்குப் பரிமாற்றம்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணமோசடி..!! 42 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு ..!! RMI தேவை..!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு ..!! RMI தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு ..!! RMI தேவை..!! Read More »

சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: Sembcorp Marine கப்பல் கட்டும் தளத்தில் உள்ள கழிவறையில் பல ஆண்களை ரகசியமாக படம் பிடித்தக் குற்றத்திற்காக மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் 6 வாரச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஜதவரம் ராகவன் எனும் 26 வயதுடைய மலேசியர். மறைந்திருந்து நோக்குதல் மற்றும் தனிப்பட்ட உரிமை மீறல் ஆகிய குற்றத்திற்காக அவர் மீது நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர்

சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் மாதம் ரூ 1 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

சிங்கப்பூரில் மாதம் ரூ 1 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

சிங்கப்பூரில் மாதம் ரூ 1 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! Read More »

சிங்கப்பூரில் MRT சேவை நேரங்கள் நீட்டிப்பு..!! SMRT மற்றும் SBS Transit அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் MRT சேவை நேரங்கள் நீட்டிப்பு..!! SMRT மற்றும் SBS Transit அறிவிப்பு..!! சிங்கப்பூரில் மெட்ரோ (MRT) வழித்தடங்கள் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளன. ஹரி ராயா மற்றும் வெசாக் தினத்தை முன்னிட்டு பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சிங்கப்பூரில் உள்ள பல MRT வழித்தடங்கள் இந்த முடிவுகளை எடுத்துள்ளன. இந்த நீட்டிக்கப்பட்ட MRT சேவைகளுடன் இணைந்து பல பேருந்து வழித்தடங்கள் அதற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Operator வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம்

சிங்கப்பூரில் MRT சேவை நேரங்கள் நீட்டிப்பு..!! SMRT மற்றும் SBS Transit அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! 1988 இல் பிறந்தவர்கள் முதல் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! 1988 இல் பிறந்தவர்கள் முதல் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! 1988 இல் பிறந்தவர்கள் முதல் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! Read More »

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!!

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!! மலேசியா: மே 9- ஆம் தேதி அன்று இரவு 11 மணி அளவில் நியூ கிள்ளாங் வேலி விரைவுச் சாலையில் (NKVE) கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கார் ஓட்டுநரான 26 வயது நபரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அதிவேகப் பாதையில் நின்று கொண்டிருந்த ஒரு கார் மீது அடுத்தடுத்து 2 வாகனங்கள் மோதியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அடங்கியக் காணொளிகள் சமூக

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!! Read More »