அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!!

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!! சிங்கப்பூர் : தொழிலாளர் தினத்தையொட்டி தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இன்று (மே 1) காலை தொழிலாளர் தின மாபெரும் பேரணியை நடத்தியது. அதில் கலந்து கொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்தும், புதிய திறன் வளர்ச்சிக்கு அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கூறியுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவிங் வேலையில் பணிபுரிய அனுபவமுள்ள ஆட்கள் தேவை..!! அவை […]

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!! Read More »

எல்லை தாண்டிய டாக்சி பயணிகளுக்கு நற்செய்தி..!! மே 4 முதல் புதிய ஏற்பாடு..!!

எல்லை தாண்டிய டாக்சி பயணிகளுக்கு நற்செய்தி..!! மே 4 முதல் புதிய ஏற்பாடு..!! சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமை (மே 4) முதல் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு இடையேயான பதிவு செய்யப்பட்ட எல்லை தாண்டிய டாக்சிகள், சிங்கப்பூரில் உள்ள எந்த இடத்திலும் பயணிகளை இறக்கிவிட அனுமதிக்கப்படும். மேலும் மலேசியாவில் பயணிகளை இறக்கி விடும் இடங்கள் ஜோகூர் பாரு, இங்கந்தர் புத்தேரி, ஃபாரஸ்ட் சிட்டி, குலாாய் மற்றும் செனாய் ஆகிய இடங்களில் உள்ள எந்த இடத்தையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட உள்ளது.

எல்லை தாண்டிய டாக்சி பயணிகளுக்கு நற்செய்தி..!! மே 4 முதல் புதிய ஏற்பாடு..!! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 52 வயதிற்குள் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 52 வயதிற்குள் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 52 வயதிற்குள் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! Read More »

மே தின விடுமுறையை முன்னிட்டு ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

மே தின விடுமுறையை முன்னிட்டு ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! மே 1 தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ICA தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை இரு சோதனை சாவடிகளிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! டிகிரி முடித்தவர்கள் அப்ளை செய்யலாம்..!! சமீபத்தில் (ஏப்ரல் 3)

மே தின விடுமுறையை முன்னிட்டு ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் டிரைவிங் வேலையில் பணிபுரிய அனுபவமுள்ள ஆட்கள் தேவை..!!

சிங்கப்பூரில் டிரைவிங் வேலையில் பணிபுரிய அனுபவமுள்ள ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் டிரைவிங் வேலையில் பணிபுரிய அனுபவமுள்ள ஆட்கள் தேவை..!! Read More »

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!!

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!! சிங்கப்பூர் : தொழிலாளர் தினத்தையொட்டி தொழிலாளர் கட்சியானது (WP), தொழிலாளர் தின செய்தியை நேற்று (ஏப்ரல் 30) வழங்கியுள்ளது. அதில் வேலைப் பாதுகாப்பை வலுப்படுத்தப் பணிநீக்க காப்பீடுத் திட்டத்தை நிறுவுவதை வலியுறுத்தியதுடன், இளைஞர்கள் தங்களது தொழில் வாழ்க்கையைத் தொடங்க வணிக நிறுவனங்கள் உதவ முன் வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! தொழிலாளர் கட்சியின்

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!! Read More »

வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட கிராப் ஓட்டுநர்..!!

சிங்கப்பூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட கிராப் ஓட்டுநர்..!! சிங்கப்பூரில் ஒரு இணையவாசி வேலையிலிருந்து வீட்டிற்கு கிராப் மூலமாக பயணம் செய்தபோது நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் குறித்து சுட்டிக்காட்டி இருந்தார். இந்த வீடியோ பதிவு முன்பாகவே sgfollowsall என்ற சமூக ஊடாக பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஓட்டுனர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே கவனம் சிதறியவாறு கார் கதவுக்கு அருகே தனது வலது காலுக்கு அருகில் இருந்த ஏதோ ஒன்றை கூர்ந்து கவனித்து கொண்டு வந்ததாகவும் மெல்லிய முனைகள் ஒலிகளை எழுப்பிக்

சிங்கப்பூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட கிராப் ஓட்டுநர்..!! Read More »

தென்கொரியாவில் பயங்கர தீ விபத்து..!! சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி..!!

தென்கொரியாவில் பயங்கர தீ விபத்து..!! சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி..!! தென்கொரியாவின் கியோங்கி வட்டாரத்தில் உள்ள உயிவாங் நகரில் இன்று (ஏப்ரல் 30) ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! லைசன்ஸ் இருந்தால் அப்ளை செய்யலாம்.!! நேசன் – டாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக்

தென்கொரியாவில் பயங்கர தீ விபத்து..!! சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி..!! Read More »

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.