அனைத்து செய்திகள்

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..?

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..? ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது சான்றோர் வாக்கு. தமிழில் சிறந்த தெய்வீக இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அத்தகைய சிறப்புக்குரிய திருவாசகத்தைப் பெருமைப்படுத்தும் வகையில், இலங்கையில் அரண்மனை போன்ற வடிவில் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகரம், தமிழும், சைவமும் தழைத்து ஓங்கும் […]

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..? Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! Read More »

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..??

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..?? சிங்கப்பூரில் இன்று (ஜூன் 18) ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திருக்குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. ‘ஓம் சக்தி’, ‘பராசக்தி’ என்று எட்டு திசைக்கும் சத்தம் ஒலிக்க மிகச் சிறப்பாக குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இன்று காலை 9 மணி அளவில் சிவஸ்ரீ பாலமணி சிவாச்சாரியரின் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் உள்ள கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோபுரத்தை நோக்கி நடந்து

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..?? Read More »

சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களா..?? உங்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களா..?? உங்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களா..?? உங்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் கைதான இளம் வயதினர்..!! நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்தது என்ன..??

சிங்கப்பூரில் கைதான இளம் வயதினர்..!! நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்தது என்ன..?? சிங்கப்பூர் சுங்கத்துறை நேற்று (ஜூன் 17) முகநூலில் ஒரு முக்கிய தகவலை பதிவிட்டுள்ளது. மே மாதம் 21ஆம் தேதி துவாகோங் பிளேஸ் மற்றும் புக்கிட் படோக் தெரு 31 இல் உள்ள இரண்டு குடியிருப்பு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 170 க்கும் மேற்பட்ட வரை செலுத்தப்படாத சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் இருக்கும் இளைஞர் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலமாக

சிங்கப்பூரில் கைதான இளம் வயதினர்..!! நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் Construction துறையில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் Construction துறையில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் Construction துறையில் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் திடீரென தீ பற்றி எரிந்த கார்..!! டூசன் சாலையில் பரபரப்பு..!!

சிங்கப்பூரில் திடீரென தீ பற்றி எரிந்த கார்..!! டூசன் சாலையில் பரபரப்பு..!! சிங்கப்பூர்: ஸ்ட்ராத்மோர் அவென்யூ மற்றும் டூசன் சாலை சந்திப்பில் ஜூன் 16ஆம் தேதி அன்று சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பிடித்து எறிந்ததில் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திலிருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறி உள்ளது. தீயின் தாக்கமானது மிகவும் கவலை அளிக்கும் விதத்தில் இருந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! அதிக சம்பளம் கிடைக்கும்

சிங்கப்பூரில் திடீரென தீ பற்றி எரிந்த கார்..!! டூசன் சாலையில் பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! அதிக சம்பளம் கிடைக்கும் சூப்பரான ஆர்டர்..!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! அதிக சம்பளம் கிடைக்கும் சூப்பரான ஆர்டர்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! அதிக சம்பளம் கிடைக்கும் சூப்பரான ஆர்டர்..!! Read More »

20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!!

20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!! இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், 20 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பின் தன் கணவரிடம் இருந்து நியாயமான இழப்பீடாக, ரூ.85 கோடி பெற்றிருக்கிறார். வர்ஷா கோஹில் என்ற அந்தப் பெண், கடந்த 2002-ம் ஆண்டு தன்னுடைய கணவர் பத்ரேஷ் கோஹிலிடம் இருந்து விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு ..!!

20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!! Read More »

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..??

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..?? பூமியின் மொத்த பரப்பளவில் சுமார் 32% காடுகளால் சூழப்பட்டுள்ளது. காலநிலை சமநிலையைப் பேணுதல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், மண் வளத்தைப் பேணுதல், நீர் சுழற்சியை நிர்வகித்தல், மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்தல், மழை பொழிவுக்கு வித்திடுதல் என பூமியில் வசிக்கும் உயிரினங்களின் வாழ்வியலுக்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவேதான் காடுகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பல நாடுகளும் வனங்களை பாதுகாத்து வருகின்றன. அங்கு இருப்பதுபோல் மரம், செடி, கொடிகளை காலி

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..?? Read More »