காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..??
காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..?? பூமியின் மொத்த பரப்பளவில் சுமார் 32% காடுகளால் சூழப்பட்டுள்ளது. காலநிலை சமநிலையைப் பேணுதல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், மண் வளத்தைப் பேணுதல், நீர் சுழற்சியை நிர்வகித்தல், மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்தல், மழை பொழிவுக்கு வித்திடுதல் என பூமியில் வசிக்கும் உயிரினங்களின் வாழ்வியலுக்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவேதான் காடுகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பல நாடுகளும் வனங்களை பாதுகாத்து வருகின்றன. அங்கு இருப்பதுபோல் மரம், செடி, கொடிகளை காலி […]
காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..?? Read More »










