singapore current breaking news

CBD-இல் ஈகோ டபாவோ திட்டம் அறிமுகம்..!! இன்கம் இன்சூரன்ஸ் மற்றும் WWF -ன் கூட்டு முயற்சி..!!

CBD-இல் ஈகோ டபாவோ திட்டம் அறிமுகம்..!! இன்கம் இன்சூரன்ஸ் மற்றும் WWF -ன் கூட்டு முயற்சி..!! சிங்கப்பூரில் மத்திய வணிக மாவட்டத்தில் (CBD) ஈகோ டபாவோ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை இன்கம் இன்சூரன்ஸ் மற்றும்ம் WWF சிங்கப்பூர் ஆகியவை இணைந்து தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தில் அலுவலக ஊழியர்கள் உணவை வெளியே எடுத்து செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடியப் பெட்டிகளை தேர்ந்தெடுக்க முடியும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை […]

CBD-இல் ஈகோ டபாவோ திட்டம் அறிமுகம்..!! இன்கம் இன்சூரன்ஸ் மற்றும் WWF -ன் கூட்டு முயற்சி..!! Read More »

ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!!

ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!! சிங்கப்பூர் : ஒரு பெண் பணம் எடுப்பதற்காக ATM இயந்திரத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது PIN எண்ணை உள்ளீடு செய்த பிறகு இயந்திரம் அவரது வங்கி அட்டையை (ATM CARD)மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளது. அவர் கேட்ட $8,000 தரவில்லை. அதனால் பதற்றம் அடைந்த அந்தப் பெண்மணி வங்கி கவுண்டருக்கு இதைப்பற்றி கேட்பதற்காக சென்று உள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூபாய்

ATM கோளாறால் கிடைத்த பணம்..!! அதிர்ஷ்டம் என நினைத்த நபருக்கு சிறை தண்டனை..!! Read More »

சுற்றுலாத் துறையிலும் AI தொழில்நுட்பம்..!! எவ்வாறு செயல்படுகிறது..??

சுற்றுலாத் துறையிலும் AI தொழில்நுட்பம்..!! எவ்வாறு செயல்படுகிறது..?? சிங்கப்பூர் : செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது தற்பொழுது அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவானது சுற்றுலாத் துறையிலும் அதனது பங்களிப்பை அளித்து வருகிறது. ஹோட்டல் அறைகளில் குரல் மூலம் கட்டுப்படுத்தும் தொலைக்காட்சி மற்றும் விளக்குகள் முதல் பயணத் திட்டமிடல் வரை வணிக நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த தொழில்நுட்பச் சேவையானது திறனை மேம்படுத்துவதோடு

சுற்றுலாத் துறையிலும் AI தொழில்நுட்பம்..!! எவ்வாறு செயல்படுகிறது..?? Read More »

சிறைச் சுவர்களைக் கடந்த இசை..!! கைதிகளுடன் இணைந்த ” Purple Symphony”..!!

சிறைச்சுவர்களைக் கடந்த இசை..!! கைதிகளுடன் இணைந்த “The Purple Symphony”..!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் சிறைத்துறை கைதிகளுடன் இணைந்து பர்பிள் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா (The Purple Symphony) ஒரு இசை நிகழ்ச்சியை இன்று (ஏப்ரல் 27) நடத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளும், சிறைக் கைதிகளும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வேறுபட்ட இந்த இரு குழுக்களும் சாங்கி சிறையில் நம்பிக்கையையும் மறுபிறப்பின் சக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் இசையைப் பயன்படுத்தி ஒன்றாக இணைந்து இந்த இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். CLICK HERE

சிறைச் சுவர்களைக் கடந்த இசை..!! கைதிகளுடன் இணைந்த ” Purple Symphony”..!! Read More »

மிஸ்ட்ரல் Al-யுடன் இணையும் Singtel நிறுவனம்..!! எதற்காக..??

மிஸ்ட்ரல் Al-யுடன் இணையும் Singtel நிறுவனம்..!! எதற்காக..?? சிங்க்டெல் டிஜிட்டல் இன்ஃப்ராகோவின் Al Cloud சேவையான RE:Al மிஸ்ட்ரல் Al நிறுவனத்துடன் இணைய உள்ளது. இந்த இரு நிறுவனங்களும் Al தீர்வுகளை உருவாக்குவதிலும், முக்கியத் துறைகளில் Al பயன்பாட்டை விரைப்படுத்துவதற்காக ஒரு சிறப்பு மையத்தை நிறுவுவதிலும் இணைந்து செயல்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! பல்வேறு தொழில்துறைகளில் திறன்களை மேம்படுத்துவதற்காக சிங்க்டெல் நிறுவனம் பிரெஞ்சு தொழில்நுட்ப நிறுவனமான மிஸ்ட்ரல் AI- உடன்

மிஸ்ட்ரல் Al-யுடன் இணையும் Singtel நிறுவனம்..!! எதற்காக..?? Read More »

கழிவு நீர் ஆய்வுகளுக்கு புதிய தொழில்நுட்பம்..!! SUTD கண்டுபிடிப்பு..!!

கழிவு நீர் ஆய்வுகளுக்கு புதிய தொழில்நுட்பம்..!! SUTD கண்டுபிடிப்பு..!! செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கத்தினால் சில பேர் வேலையை இழக்க நேரிடுமோ என்ற பயத்தில் உள்ளனர். ஆனால் சில வேலைகளை மனிதர்கள் செய்வதை விட இயந்திரங்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு கருவிகள் செய்தால் பாதுகாப்பாக இருக்கும் என்ற நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டிற்கு கழிவுநீர் ஆய்வு போன்ற பணிகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்துவதால் ஆபத்தான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50

கழிவு நீர் ஆய்வுகளுக்கு புதிய தொழில்நுட்பம்..!! SUTD கண்டுபிடிப்பு..!! Read More »

MCE சுரங்கப் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..??

MCE சுரங்கப்பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் இன்று காலை (ஏப்ரல் 27) அயர் ராஜா விரைவுச்சாலையை (AYE) நோக்கி செல்லும் மெரினா கோஸ்டல் விரைவுச்சாலையில் (MCE) உள்ள மெரினா கோஸ்டல் டிரைவ் வெளியேறும் வழிக்கு அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஒரு லாரியின் பின்பக்க டயர் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 27) காலை ஜெர்மி சீ என்ற இணையவாசி ஒருவர் Facebook பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றியுள்ளார். அதில் சுரங்கப்

MCE சுரங்கப் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..?? Read More »

DBS வங்கி பயனாளர்களுக்கு பணத் தள்ளுபடி..!! யாருக்கு கிடைக்கும்..?? எப்படி பெறுவது..??

DBS வங்கி பயனாளர்களுக்கு பணத் தள்ளுபடி..!! யாருக்கு கிடைக்கும்..?? எப்படி பெறுவது..?? சிங்கப்பூர் : DBS வங்கியானது அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் 10 மில்லியன் டாலர் நிதியை வழங்க உள்ளதாக ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அறிவித்துள்ளது. உள்நாட்டு நெருக்கடிக்கான அமைச்சர்கள் குழுவின் உறுப்பினராகவும் உள்ள போக்குவரத்து துறைக்கான தற்காலியின் அமைச்சரும் நிதி துறைக்கான மூத்த இணை அமைச்சருமான , சியூ சின் சியாங் அவர்கள் ஒரு சமூக நிகழ்வில் கலந்துகொண்டு

DBS வங்கி பயனாளர்களுக்கு பணத் தள்ளுபடி..!! யாருக்கு கிடைக்கும்..?? எப்படி பெறுவது..?? Read More »

மலாய் கலாச்சார மையம் மீண்டும் திறப்பு..!! விழா விருந்தினராக பிரதமர் பங்கேற்பு..!!

மலாய் கலாச்சார மையம் மீண்டும் திறப்பு..!! விழா விருந்தினராக பிரதமர் பங்கேற்பு..!! சிங்கப்பூர் :  3 ஆண்டுகளுக்கு மேலான சீரமைப்புப் பணிகளுக்கு பிறகு மலாய் கலாச்சார மையம் நேற்று (ஏப்ரல் 25) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இந்த மையத்தின் தொடக்க விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! அனுபவத்தைப் பொறுத்து சம்பளம் வழங்கப்படும்..!! விழாவில் அவர் பகிரப்பட்ட கலாச்சாரப் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் மற்றும் சமூகங்களின் உயிர் சக்தியையும்

மலாய் கலாச்சார மையம் மீண்டும் திறப்பு..!! விழா விருந்தினராக பிரதமர் பங்கேற்பு..!! Read More »

சிங்கப்பூரில் ஏற்பட்ட பயங்கர விபத்து..!! குப்பை லாரி மோதி முதியவர் பலி..!!

சிங்கப்பூரில் ஏற்பட்ட பயங்கர விபத்து..!! குப்பை லாரி மோதி முதியவர் பலி..!! சிங்கப்பூர் : புக்கிட் பஞ்சாங்கில் உள்ள சென்ஜா க்ளோஸில் நேற்று (ஏப்ரல் 25) ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 69 வயதான முதியவர் ஒருவர் மீது குப்பை லாரி மோதி உள்ளது. விபத்தில் காயமடைந்த முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை..!! விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!!

சிங்கப்பூரில் ஏற்பட்ட பயங்கர விபத்து..!! குப்பை லாரி மோதி முதியவர் பலி..!! Read More »