singapore current breaking news

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!!

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!! சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நேரடியாக வரும் நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் 2023 ஆம் ஆண்டு 17 நிமிடங்களாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு (2025) அது 8 நிமிடங்களாக குறைந்துள்ளது. மேலும் 95 % நோயாளிகள் 72 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த காத்திருப்பு நேர மேம்பாடானது 2023 ஆம் ஆண்டு இருந்த 164 நிமிடங்களுடன் ஒப்பிடும்போது ஒரு […]

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!! Read More »

சிங்கப்பூர் அழகு நிலையங்களில் சட்டவிரோத செயல்கள்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!!

சிங்கப்பூர் அழகு நிலையங்களில் சட்டவிரோத செயல்கள்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!! சிங்கப்பூர் : இந்த ஆண்டு (2026) மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை, ஜூரோங் கிழக்கு பகுதியில் உள்ள அழகு மற்றும் ஆரோக்கிய நிலையங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் பல்வேறு அரசு நிறுவனங்கள் இணைந்து ஒரு அமலாக்க நடவடிக்கையை ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் முடிவில் 19 பெண்களைக் கைது செய்துள்ளனர். மேலும் 8 அழகு மற்றும் ஆரோக்கிய நிறுவனங்கள் தற்போது காவல்துறையின்

சிங்கப்பூர் அழகு நிலையங்களில் சட்டவிரோத செயல்கள்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! போதைப்பொருள் கடத்திய மலேசியர்கள் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! போதைப்பொருள் கடத்திய மலேசியர்கள் கைது..!! சிங்கப்பூர் : உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போதைப்பொருள் கடத்த.முயற்சித்த போது மலேசியர்களைக் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மலேசிய நாட்டைச் சேர்ந்த 1 ஆணும், 1 பெண்ணும் அடங்குவர். அவர்களிடமிருந்து சுமார் 261 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 2261 கிராம் கஞ்சாவை ICA அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பானது $71,000

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! போதைப்பொருள் கடத்திய மலேசியர்கள் கைது..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவுகள்..!! 20 ஆண்டுகள் பழமையான ” பேப்பர் மார்க்கெட்” கடை மூடல்..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவுகள்..!! 20 ஆண்டுகள் பழமையான ” பேப்பர் மார்க்கெட்” கடை மூடல்..!! சிங்கப்பூரில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உள்ளூர் எழுதுபொருள், மற்றும் வாழ்க்கை முறை பிராண்டான “பேப்பர் மார்க்கெட் ” தனது நேரடி கடைகளை மூட உள்ளதாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக இந்த மாத இறுதியில் கடைகளை மூடிவிட்டு தனது வணிகத்தை இணைய வழிக்கு மாற்றப் போவதாக அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் Manufacturing

சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவுகள்..!! 20 ஆண்டுகள் பழமையான ” பேப்பர் மார்க்கெட்” கடை மூடல்..!! Read More »

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!!

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் ATM இயந்திரங்களுக்குள் Tissue தாளை நுழைத்த சந்தேகத்தின் பெயரில் 37 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் (ஏப்ரல்) 27ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை பல ஏடிஎம் (ATM) வங்கி இயந்திரங்கள் சேதமடைந்ததாக தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! 1991 – இல் பிறந்தவர்கள் முதல்

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூரில் 3 இடங்களில் காசநோய்..!! பொது சுகாதார பரிசோதனை நடத்த CDA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் 3 இடங்களில் காசநோய்..!! பொது சுகாதார பரிசோதனை நடத்த CDA அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பெடோக் பகுதியில் 3 இடங்களில் காசநோய் பரவல் அதிகமாக இருப்பதாக தொற்றுநோய் கட்டுப்பாட்டு ஆணையம் (CDA) கண்டறிந்துள்ளது. எனவே அந்த 2 இடங்களில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக காசநோய் பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த இடங்களுக்கு அடிக்கடி சென்று வரும் பொது மக்களுக்கும், பரிசோதனைகள்

சிங்கப்பூரில் 3 இடங்களில் காசநோய்..!! பொது சுகாதார பரிசோதனை நடத்த CDA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!!

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!! சிங்கப்பூர் : தொழிலாளர் தினத்தையொட்டி தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இன்று (மே 1) காலை தொழிலாளர் தின மாபெரும் பேரணியை நடத்தியது. அதில் கலந்து கொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்தும், புதிய திறன் வளர்ச்சிக்கு அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கூறியுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவிங் வேலையில் பணிபுரிய அனுபவமுள்ள ஆட்கள் தேவை..!! அவை

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!! Read More »

சாங்கி விமான நிலையத்தின் T3 அப்கிரேட்..!! போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!!

சாங்கி விமான நிலையத்தின் T3 அப்கிரேட்..!! போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!! சிங்கப்பூரில் உள்ள உலகின் முதன்மையான மற்றும் விருது பெற்ற சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான சாங்கி விமான நிலையத்தின் 3- ஆம் முனையம் (Terminal 3) மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட உள்ளது. இது குறித்து தற்காலிகப் போக்குவரத்து அமைச்சரான ஜெஃப்ரி சியாவ் (Jeffery Siow) அவர்கள் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கான குத்தகைக்கு

சாங்கி விமான நிலையத்தின் T3 அப்கிரேட்..!! போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!! Read More »

SPH Media விவகாரம்: சட்ட நடவடிக்கை தேவையில்லை..!! காவல்துறை முடிவு..!!

SPH Media விவகாரம்: சட்ட நடவடிக்கை தேவையில்லை..!! காவல்துறை முடிவு..!! சிங்கப்பூர் : SPH மீடியா விற்பனைப் புள்ளி விவரங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கூறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையைக் காவல்துறை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காக எந்த முகாந்திரமும் இல்லை என்று முடிவுக்கு வந்ததால், இது குறித்து மேற்கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என காவல்துறை கூறியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! SPH மீடியா

SPH Media விவகாரம்: சட்ட நடவடிக்கை தேவையில்லை..!! காவல்துறை முடிவு..!! Read More »

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : 41 வயதான மலேசிய தொழிலாளி ஒருவருக்கு சிங்கப்பூரில் மோசடி செய்த குற்றத்திற்காக 19 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மலேசியர் கந்து வட்டிக்காரர்களிடம் வாங்கிய பல்லாயிரம் ரிங்கிட் கடனை பணம் கடத்துபவராக வேலை செய்வதன் மூலம் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், மோசடியாக பெற்ற பணத்தை மாற்றுவதற்காக சிங்கப்பூர் எல்லையை கடந்துள்ளார். CLICK HERE 👉👉RMI/AVAANZ இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில் E PASS இல்

சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »