சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!!
சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!! சிங்கப்பூரில் வொல்பாக்கியா (wolbachia) என்ற திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. திட்டத்தின் நோக்கம் : சிங்கப்பூரில் டெங்கு நோய் பரவுவதைக் குறைக்கும் விதமாக இந்த வொல்பாக்கியாதிட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! இந்த திட்டத்தில் டெங்கு பரவுவதற்கு காரணமாக உள்ள ஏடிஸ் பெண் கொசுக்களை அழிப்பதற்காக வொல்பாக்யா என்ற கிருமியுள்ள ஆண் ஏடிஸ் கொசுக்களைப் பெண் ஏடிஎஸ் கொசுக்கள் […]
சிங்கப்பூரில் Wolbachia திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு ..!! Read More »










