singapore updates

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!!

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!! சிங்கப்பூரில் மார்ச் 13ஆம் தேதி டிக் டாக் பயனர் tinghao8888 என்ற கணக்கில் ஆபத்தான முறையில் உள்ள ஒரு வீடியோவானது பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோ பதிவில் ஒரு கனரக வாகனத்தின் டயர் ஒன்று சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உருண்டு செல்லும் காட்சியானது இடம்பெற்று இருந்தது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!! அந்த டயர் நடுத்தரப்பின் ஓரமாக உருண்டு சென்று […]

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் மார்ச் 15-ம் தேதி அன்று, சமய நல்லுணர்வை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட 36 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 15-ம் தேதி பிற்பகல் 3:40 மணியளிவில்,தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 82 -ல் உள்ள ஒரு வீட்டின் வாசலில் முஸ்லீம் மதம் பற்றிய அவதூறான கருத்துக்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் மாதம் ரூபாய் ஒரு

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!!

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!! சிங்கப்பூரில் 5 மாத பெண் குழந்தையான ஜின்னிக்கு அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஜின்னி பிறந்து 2 முதல் 3 மாதங்கள் ஆன நிலையில், அவள் உற்சாகமின்றி கால் மற்றும் பாதங்களை அசைக்க முடியாமலும், தலையைத் திருப்ப முடியாமலும் சிரமப்பட்டிருக்கிறாள். இதனைக் கவனித்த பெற்றோர் அவர்களது மகளின் வளர்ச்சியானது மெதுவாக இருப்பதாக எண்ணிக் கொண்டனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலையில் பணிபுரிய

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!! Read More »

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..??

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..?? சிங்கப்பூரில் கல்வி அமைச்சகம் நேற்று (மார்ச் 16) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சகம் கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஊழியர்களின் சம்பளங்களை மறுபரிசீலனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பள உயர்வானது 36,000 ஊழியர்களுக்கு வழங்கபட உள்ளது என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த அறிவிப்பின் கீழ்  அக்டோபர் மாதத்தில் இருந்து 2

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..?? Read More »

முதியவரின் அநாகரீகச்  செயல் …!

முதியவரின் அநாகரீகச்  செயல் …! சிங்கப்பூரில் முதியவர் ஒருவர் சக பெண் பயணியிடம் அநாகரீகச் செயலில் நடந்துக் கொண்டுள்ளார். இச்சம்பவமானது  தஞ்சோங் கட்டோங் சாலை தெற்கு பகுதி நோக்கிச் செல்லும் 36B பேருந்தில் மார்ச் 12ஆம் தேதி அன்று இரவு 7 மணி அளவில் நடந்துள்ளது. முதியவரின் அச்செயலால் பேருந்தில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉ஆபரேட்டர் வேலையில் அனுபவம் உள்ளவர்கள் சிங்கப்பூர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இதுகுறித்து Go – Ahead சிங்கப்பூர் பேருந்து நிறுவனத்தின் செய்தி

முதியவரின் அநாகரீகச்  செயல் …! Read More »

சிங்கப்பூரில் கிரிப்டோ கரன்சி மோசடிகள் 2025 இல் அதிகரித்துள்ளதா..?? லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூரில் கிரிப்டோ கரன்சி மோசடிகள் 2025 இல் அதிகரித்துள்ளதா..?? லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! சிங்கப்பூரில் கிரிப்டோ கரன்சி பரிமாற்றங்கள் தொடர்புடைய மோசடிகள் கடந்தாண்டு(2025) அதிகரித்து உள்ளதா? என்பது குறித்த தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான நேரங்களில் மோசடி செய்பவர்கள் அதிகமாக அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள் மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றியுள்ளனர். மக்கள் ஏமாறுவதற்கு காரணம் என்ன? பெரும்பாலான நேரங்களில் சமூக ஊடக தளங்களில் வெளியிடப்படும் கிரிப்டோ கரன்சி முதலீடுகள் அல்லது வேலை

சிங்கப்பூரில் கிரிப்டோ கரன்சி மோசடிகள் 2025 இல் அதிகரித்துள்ளதா..?? லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

மின்சாரச் செலவைக் குறைக்கும் அதிசய தொழில்நுட்பம்- சிங்கப்பூரில் ஆரம்பம்!

மின்சாரச் செலவைக் குறைக்கும் அதிசய தொழில்நுட்பம்- சிங்கப்பூரில் ஆரம்பம்! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஐந்து பள்ளிகள் மின்சார நுகர்வை குறைக்க, “ஸ்மார்ட் பிளக்” எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய அமைப்பை நிறுவியுள்ளன.இந்த அமைப்பு மூலம் பள்ளிகள் 8 முதல் 20 சதவீதம் வரை ஆற்றல் சேமிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனம் (SIT), செயிண்ட் ஆண்ட்ரூஸ் இரண்டாம் நிலை பள்ளி, நன்யாங் ஜூனியர் கல்லூரி, செயிண்ட் ஹில்டாஸ் இடைநிலை மற்றும் ரோசித்

மின்சாரச் செலவைக் குறைக்கும் அதிசய தொழில்நுட்பம்- சிங்கப்பூரில் ஆரம்பம்! Read More »

செல்லப் பிராணிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய AI கருவி..!!!

செல்லப் பிராணிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய AI கருவி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், கால்நடை மருத்துவர்களுக்கான புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளனர். ‘பிராபி’ (Broby) எனப்படும் இந்த கருவி, மருத்துவ ஆலோசனைக் குறிப்புகளையும் ஆராய்ச்சி ஆவணங்களையும் தானாக உருவாக்கும் திறன் கொண்டது. CLICK HERE 👉👉 1994 முதல் 1997 வரை உள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..!! மாணவர்கள் ஹ்யுகா கராமோச்சி மற்றும் கேலப் யாப், தங்கள் செல்ல

செல்லப் பிராணிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய AI கருவி..!!! Read More »

பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!!

பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!! சிங்கப்பூர்:ஆர்ச்சர்ட் சாலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் விளக்குகள்  (08.11.25) பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டன. பிரகாசமான விளக்குகள், அழகிய அலங்காரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது பண்டிகை உணர்வை உணர்த்தும் நிகழ்வாக அமைந்தது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலர் காட்சிகளை ரசித்து புகைப்படம் எடுக்க திரண்டு வந்தனர். இந்த ஆண்டு “கிறிஸ்துமஸ் ஆன் எ கிரேட் ஸ்ட்ரீட்” நிகழ்வு “SG60” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இதில் SG60 மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின்

பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!! Read More »

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!!

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சனிக்கிழமை (08.11.25) வாழ்நாள் கற்றல் கழகத்தில் சிண்டா தொண்டூழியத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் சிண்டா தலைவர் இந்திராணி ராஜா, தொண்டூழியம் சிங்கப்பூரர்களின் மரபணுவில் ஒரு அங்கமாக பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூறியதாவது, “நம் நாடு சிறியது, வளங்கள் குறைவாக உள்ளன. ஆனால் ஒவ்வொருவரும் சமூக வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும்.அனைத்து பணிகளும் சம்பளத்திற்காக மட்டுமே இருக்க வேண்டியதில்லை” என்று

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!! Read More »