அனைத்து செய்திகள்

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 260 பேர்..!! அறிக்கை வெளியிடுவதில் தாமதம்..!!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 260 பேர்..!! அறிக்கை வெளியிடுவதில் தாமதம்..!! ஏர் இந்திய விமானம் 171(போயிங் 787) அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற போது கடந்த ஆண்டு(2025)ஜூன் 12ஆம் தேதி புறப்பட்ட சிறிது நேரத்திலே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச விமான போக்குவரத்து விதிகளின்படி விபத்து நடந்த ஓராண்டிற்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் விமான விபத்து புலனாய்வு பிரிவு இந்த காலக்கெடுவை தவறவிட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS […]

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 260 பேர்..!! அறிக்கை வெளியிடுவதில் தாமதம்..!! Read More »

சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் பணிபுரிய ஆட்கள் தேவை..!!

சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! Read More »

C J HENDRY பூக்கள் அச்சிடப்பட்ட ஒரு நாளிலே மறு விற்பனை..!!

C J HENDRY பூக்கள் அச்சிடப்பட்ட  ஒரு நாளிலே மறு விற்பனை..!! சிங்கப்பூர்: சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகழ்பெற்ற ஆசிரியர் கலைஞர் சிஜே ஹென்றியால் உருவாக்கப்பட்ட ‘பஃப் மலர் சந்தை’ கார்டன்ஸ் பை தி பே இல் உள்ள IMBA கலைக்கூடத்தில் நேற்று (ஜூன் 11) சிங்கப்பூரில் திறக்கப்பட்டது. இதில் பலவகைப்பட்ட மற்றும் வண்ணமயமான பஃப் மலர்கள் ஏராளமான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒரு பஃப் மலர் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் $7 கொடுத்தும் ஒன்றை

C J HENDRY பூக்கள் அச்சிடப்பட்ட ஒரு நாளிலே மறு விற்பனை..!! Read More »

ஜாலான் பூன் லே பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!

ஜாலான் பூன் லே பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை..!! ஜூன் மாதம் தொடக்கத்தில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் சில நாட்கள் பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். மேலும் சில நாட்களில் பின்னிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதனைத் தொடர்ந்து இன்று(ஜூன் 11) காலை பெருமழை பெய்ததை

ஜாலான் பூன் லே பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை..!! Read More »

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!!

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!! சிங்கப்பூரில் எட்டோமிடேட் என்ற போதைப் பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டி, ஒரு பயங்கர கார் விபத்தை ஏற்படுத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பித்து சென்ற 34 வயது நபர் மீது நேற்று (ஜூன் 10) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 34 வயதான சிங்கப்பூரைச் சேர்ந்த புவா ஷே காங் மீது எட்டோமிடெட் போதைப் பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டுதல், மரணத்தை விளைவிக்கும் அபாயகரமாக

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கந்துவட்டிக்காரரின் அட்டகாசம்..!! உதவியாளராக செயல்பட்ட இளைஞர் கைது..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கந்துவட்டிக்காரரின் அட்டகாசம்..!! உதவியாளராக செயல்பட்ட இளைஞர் கைது..!! சிங்கப்பூர் காவல்துறைக்கு கந்து வட்டிக்காரர்களின் தொந்தரவுகள் குறித்து பல புகார்கள் ஜூன் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வந்ததாக தெரிவித்துள்ளனர். கடன் வாங்கியவர்களின் முன் கனவுகள் மிதிவண்டி பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது மேலும் கதவுகளுக்கு வெளியே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த குறிப்புகளும் அங்கே இடம் பெற்றிருந்தது. இந்த குறிப்புகளில் இருந்த வார்த்தைகள்: “உன் கடனை திருப்பிச் செலுத்து. இது ஒரு எச்சரிக்கை

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கந்துவட்டிக்காரரின் அட்டகாசம்..!! உதவியாளராக செயல்பட்ட இளைஞர் கைது..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..??

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..?? சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் போக்குவரத்து பகுதியில் திருடியதாக கூறப்படும் குற்றசாட்டின் பேரில் இந்தோனேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாங்கி விமான நிலையத்தின் டைமிங்ரியின் போக்குவரத்து பகுதியில் உள்ள ஷால்லா டியூட்டி ஃப்ரீ கடையிலிருந்து, சுமார் S$736 மதிப்புள்ள 2 சரும பராமரிப்புப் பொருட்களை அப்பெண் திருடி உள்ளதாக கடந்த மாதம் (மே) 31ஆம் தேதி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..?? Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! Read More »

17 ஆண்டுகள் போலி விமானி..!!இறுதியில் சிக்கியது எப்படி..??

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! டொராண்டோ: ஏர் கனடா(Air Canada) நிறுவனத்தில் 17 ஆண்டுகள் விமானியாக 59 வயதுடைய ஜெஃப் வால் என்பவர் மூத்த விமானியாக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தகுந்த உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகள் விமானியாக பணியாற்றியதும், அவ்வாறு இருந்ததில் 100-க்கும் விமானங்களை இயக்கியதற்காகவும் அவர் மீது கனடா அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! 2025 ஆம் ஆண்டு ஓய்வு

17 ஆண்டுகள் போலி விமானி..!!இறுதியில் சிக்கியது எப்படி..?? Read More »