அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!இந்த வேலைக்கு 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்!!

சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலைக்கு 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் […]

சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!இந்த வேலைக்கு 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! Read More »

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!!

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: சாங்கி விமான சரக்கு நிலையத்தில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் கள்ள சிகரெட்டுகள் கடத்த முயன்றதைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் 9,300க்கும் மேற்பட்ட தீர்வை செலுத்தப்படாத சிகரட்டுகளை ICA அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை அனைத்தும் உடனடி நூடூல்ஸ் பொட்டலங்கள் அடங்கிய பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட்

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

புதிய அம்சங்களுடன் வர இருக்கும் ”ஆண்ட்ராய்டு 17″!

புதிய அம்சங்களுடன் வர இருக்கும் ”ஆண்ட்ராய்டு 17″!! அசத்தலான அம்சங்களுடன் ‘ஆண்ட்ராய்டு 17’​ஆண்ட்ராய்டு உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ‘ஆண்ட்ராய்டு 17’ (Android 17) இயங்குதளத்தை, ‘தி ஆண்ட்ராய்டு ஷோ 2026’ (The Android Show 2026) நிகழ்ச்சியில் கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ​ஏற்கனவே பாதுகாப்பு, தனிஉரிமை மற்றும் டிஜிட்டல் நலன் சார்ந்த பல புதிய அம்சங்களை கூகுள் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு 17 மூலம் செயற்கை நுண்ணறிவை மையப்படுத்திப் புதிய அனுபவத்தை இந்நிறுவனம்

புதிய அம்சங்களுடன் வர இருக்கும் ”ஆண்ட்ராய்டு 17″! Read More »

சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!!

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!! சிங்கப்பூர்: மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு(CNB) அதிகாரிகள் 5 நாட்கள்  நாடு முழுவதும் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு சோதனையை மேற்கொண்டன. இந்த நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 78 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! கைது செய்யப்பட்டவர்களில் பெய்கியாவோ சாலையில் உள்ள ஒரு

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!! Read More »

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!!

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

முன்னணி இசை அமைப்பாளர் அனிருத்திற்கு திருமணமா? யாருடன்!! எப்போது?

முன்னணி இசை அமைப்பாளர் அனிருத்திற்கு திருமணமா? யாருடன்!! எப்போது? அனிருத் பற்றி பரவும் ‘கிசுகிசு’ ஆட்டம் போடச் செய்யும் இசையால் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார், அனிருத். முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தமிழ் தாண்டி தெலுங்கு, இந்தி மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.​திரையுலகில் அதிக சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் அனிருத். இவருடன் காதல், இவருடன் திருமணம் என்று அடிக்கடி கிசுகிசுக்கள் அவரை பற்றி வெளிவந்து கொண்டிருப்பது வழக்கமாகி விட்டது. CLICK HERE 👉👉

முன்னணி இசை அமைப்பாளர் அனிருத்திற்கு திருமணமா? யாருடன்!! எப்போது? Read More »

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! அனுபவத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! அனுபவத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! அனுபவத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்..!! Read More »

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 12 நவீன ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவில் போதை பொருட்கள் மற்றும் தங்கம் கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S Pass

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! Read More »