அனைத்து செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 12 நவீன ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவில் போதை பொருட்கள் மற்றும் தங்கம் கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S Pass […]

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!!

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!! சிங்கப்பூர்: நாடு முழுவதும் பல இடங்களில் காவல்துறை நடத்திய சோதனைகளில் சட்ட விரோதமாக குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்ட 29 வயது முதல் 87 வயதிற்கு உட்பட்டவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறை நேற்று (மே 12) வெளியிட்ட அறிக்கையில் புலனாய்வு துறை மற்றும் ஏழு காவல் பிரிவுகளைச் சேர்ந்த 170 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இந்த மாதம் (மே) 6-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை

சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!! Read More »

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!!

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!! சிங்கப்பூர் : இணையத்தில் போலியான பொருட்களை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 2 பெண்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் 30 மற்றும் 47 வயதுடையவர்கள். கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி மற்றும் மே 19 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த சம்பவம் ஆனது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!! Read More »

சிங்கப்பூரில் S Pass இல் வேலை வாய்ப்பு..!! டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் S Pass இல் வேலை வாய்ப்பு..!! டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

சிங்கப்பூரில் S Pass இல் வேலை வாய்ப்பு..!! டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! Read More »

தவறான அறுவை சிகிச்சை..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!

தவறான அறுவை சிகிச்சை..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!! உத்திரபிரதேசம்: உத்திரபிரதேசம் மாநிலத்தில் நோயாளிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று 56 வயதுடைய பெண் வயிற்று வலி என்று மருத்துவரை காணச் சென்றுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் இருக்க வேண்டும்!! பெண்ணுக்கு வலது

தவறான அறுவை சிகிச்சை..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! Read More »

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!! சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் இளைஞர்கள் பற்றி வெளியான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) என்ற பெயரில் நையாண்டியாக ஒரு அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. கடந்த 16-ந் தேதி அபிஜீத் தீப்கே என்பவரால் இந்தக் கட்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நாட்களிலேயே இதில் 40 ஆயிரம் இளைஞர்கள் இணைந்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ2.50 லட்சத்திற்கு அதிகமாக சம்பளம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!! Read More »

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில் டிரைவர் வேலைவாய்ப்பு..!!

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில் டிரைவர் வேலைவாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்..!! சிங்கப்பூரில் டிரைவர் வேலைவாய்ப்பு..!! Read More »

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!!

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!! சிங்கப்பூர்: உமே பகுதியில் மே 20 ஆம் தேதி அன்று மாலை நேரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சாலையைக் கடக்க காத்திருந்த மிதிவண்டி ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் மீது திடீரென ஒரு கார் மோதியுள்ளது. இதில் 39 வயதான மிதிவண்டி ஓட்டுநர் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை அவரை கைது செய்துள்ளது. CLICK HERE

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!! Read More »